புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித எந்திரம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
First topic message reminder :
பணத்தை துரத்தி
நீயும் நானும்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
தடுக்கி விழுந்தவனை
தூக்கி விடவோ
'சாரி' சொல்லவோ
அவகாசமில்லை நமக்கு.
அவன்
நமது கால் இடறி
விழுந்தவனாய் இருந்தால் கூட.
கைக்கு எட்டாத நாகரிகத்தை
கற்றுக் கொள்வதிலேயே
காலம் தள்ளுகிறோம்.
பொருளோடு பிணைந்ததுதான்
நாகரிகமென்பதை மறந்துபோய்.
உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது.
இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.
எந்திரங்களுக்குள்
நீயும் நானும்
சக்கையாகிபோனோம்.
அதுவும்
நமது வியர்வையையே
எண்ணெய்யாக தந்து.
இந்த எந்திரவாழ்க்கையில்
பலகோடி எந்திரங்களோடு
மனிதனுமொரு எந்திரமாய்
மழுங்கி போனான்.
நாம்
ஒருவருக்கொருவர்
அந்நியமாகி போனோம்.
உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான்.
இதில்
எப்போதாவது ஒருமுறைதான்
ஒருவரையொருவர் பார்த்து
ஹலோ சொல்லிக்கொள்கிறோம்.
சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக.
"எப்படி இருக்கீங்க" என்றால்
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பதுதானே?
பணத்தை துரத்தி
நீயும் நானும்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
தடுக்கி விழுந்தவனை
தூக்கி விடவோ
'சாரி' சொல்லவோ
அவகாசமில்லை நமக்கு.
அவன்
நமது கால் இடறி
விழுந்தவனாய் இருந்தால் கூட.
கைக்கு எட்டாத நாகரிகத்தை
கற்றுக் கொள்வதிலேயே
காலம் தள்ளுகிறோம்.
பொருளோடு பிணைந்ததுதான்
நாகரிகமென்பதை மறந்துபோய்.
உன்வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக எனக்கோ
என் வீட்டு விஷேஷத்திற்கு
வந்துபோக உனக்கோ
நேரமில்லாமல் போய்விட்டது.
இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.
எந்திரங்களுக்குள்
நீயும் நானும்
சக்கையாகிபோனோம்.
அதுவும்
நமது வியர்வையையே
எண்ணெய்யாக தந்து.
இந்த எந்திரவாழ்க்கையில்
பலகோடி எந்திரங்களோடு
மனிதனுமொரு எந்திரமாய்
மழுங்கி போனான்.
நாம்
ஒருவருக்கொருவர்
அந்நியமாகி போனோம்.
உலகமே வீடாக
வாழ்ந்த மனிதனின்று
வீடே உலகமாக
சுருங்கிபோனான்.
இதில்
எப்போதாவது ஒருமுறைதான்
ஒருவரையொருவர் பார்த்து
ஹலோ சொல்லிக்கொள்கிறோம்.
சிரிப்பைகூட
சிக்கனமாய்தான்
செலவு செய்கிறோம்.
ஒரு நாகரிகத்திற்காக.
"எப்படி இருக்கீங்க" என்றால்
"ஏதோ இருக்கேன்" என்கிறோம்
நமது பெருமூச்சின் அர்த்தம்
நாம் விரும்பும் வாழ்க்கை
இது இல்லையென்பதுதானே?
நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
நல்லவராக வாழ்வதுதான்
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
sinthiyarasu wrote:உண்மைதான் நண்பரே, இந்த அவசர உலகினுள் எத்தனையோ அழகிய அவசியமான மனிதப் பண்புகளை மறந்து போய் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
உதயசுதா wrote:உண்மைதான் இன்னிக்கு யாரும் யாரை பார்த்தும் சிரித்து பேச கூட நேரம் இல்லை. அந்த அளவுக்கு பொருளாதார நிலை அவர்களை துரத்துகிறது.
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
solomon wrote:உண்மைதான்...................... சாமியோ!!!!!!!!!!!!! :farao:
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
முஹைதீன் wrote:முற்றிலும் உண்மையான கருத்துக்கள்.
மனதை தொலைத்து பணத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்.
கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
ஜேன் செல்வகுமார் wrote:இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.
உண்மை நிலையை உணர்த்தும் யதார்த்தமான வரிகள்...நன்று
ஜேன் செல்வகுமார் wrote:இரண்டு சம்பளமென்பதால்
ஞாயிற்று கிழமைகளைகூட
தொழிற்சாலையிலேயே
தொலைத்துவிட்டு வருகிறோம்.
உண்மை நிலையை உணர்த்தும் யதார்த்தமான வரிகள்...நன்று
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012
இம்மாதிரியான எந்திரத்தனத்திலிருந்து விடுபட நமது வலைத்தளம் பெருமளவு நம்பிக்கையினை எனக்கு அளித்துள்ளது அன்பரே.
- கவினாஇளையநிலா
- பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012
sureshyeskay wrote:இம்மாதிரியான எந்திரத்தனத்திலிருந்து விடுபட நமது வலைத்தளம் பெருமளவு நம்பிக்கையினை எனக்கு அளித்துள்ளது அன்பரே.
sureshyeskay wrote:இம்மாதிரியான எந்திரத்தனத்திலிருந்து விடுபட நமது வலைத்தளம் பெருமளவு நம்பிக்கையினை எனக்கு அளித்துள்ளது அன்பரே.
ஈகரைக்கும் இனிய நண்பர் உங்களுக்கும் நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|