புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
32 Posts - 40%
Balaurushya
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
400 Posts - 49%
heezulia
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அவசரதேவை  - Page 2 Poll_c10அவசரதேவை  - Page 2 Poll_m10அவசரதேவை  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரதேவை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Jan 25, 2012 10:14 pm

First topic message reminder :

எங்கள் பேனாக்களெல்லாம்
குனிந்து கொண்டு எழுதுகையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி நிமிர்ந்து கொண்டே . . . ?

எங்கள் பேனாக்களெல்லாம்
எங்கள் காதலிகளின்
தொப்புள் ஆழங்களை
அளந்துவர சென்றுவிட்ட வேளையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி
வானம் வரை அளக்க சென்றது?

எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
மடல்வாழைத் தொடைகளை
நக்கி கொண்டிருந்த போது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?

ஏ பாரதியே!
நன்றாக நினைவுபடுத்தி சொல்.
இறுதியாய்
உனது எழுதுகோலை
எங்கே வைத்தாயென்று.
எங்களுக்கு
அவசரமாய்
ஒரு ஆசிரியர் வேண்டும்.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 26, 2012 11:58 am

இளமாறன் wrote:கனி இருப்ப காய் கவர்வது எதற்கு அன்பு மலர் அன்பு மலர்
கோபபடாதீங்க பாஸ் ........

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Jan 26, 2012 11:07 pm

கொலவெறி wrote:இன்று அவனைப் போல் ஒருவன் இருந்தானெனில்
நாம் அனைவரையும் எரித்து தீக்கிரை ஆக்கிடுவான் நிச்சயம்.

அருமை சு பா
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Jan 26, 2012 11:09 pm

RaRa3275 wrote:தெரியாதா?...
பாரதியின் பேனாதான் அண்ணன் பிரபாகரன் கையில் பேராயுதமாக இருக்கிறது...
அதை இனி யாரும் களவாட முடியாது...
காரணம் அதைத்தான் தலைவன் களமாடக் கையாள்கிறான்...

கருத்தைப் பதிந்த தோழருக்கு நன்றி


வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Jan 26, 2012 11:15 pm

வின்சீலன் wrote:தோழர் சுந்தரபாண்டி அவர்களே உன்மயாகவே இந்த கவிதை எனக்கு மிக்வும் பிடிதிருக்கிறது .
இது போல் மேலும் நல்ல கவிதைகளை உங்களிடும் இருந்து எதிர்பார்க்கிறேன் சூப்பருங்க

நன்றி நண்பரே
உங்களைப் போல் ஊக்குவிப்பவர்கள் இருக்கும் வரை நிச்சயம் இதே போன்ற கவிதைகளை எழுதிக் கொண்டே இருப்பேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Jan 26, 2012 11:16 pm

இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்
எந்த வார்த்தையை?



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 11:22 pm

சுந்தரபாண்டி wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்
எந்த வார்த்தையை?

நல்ல கேள்வி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவசரதேவை  - Page 2 Ila
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Jan 26, 2012 11:48 pm

இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

சில நேரங்களில் மெல்லிய வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது
வீரியம் குறைந்துவிடாதா இளமாறன் அவர்களே?...

உண்மை தான் ..ஆனால் ஈகரைக்கென்று ஒரு பெயர் இருக்கிறது ... கவிதைகள் ரசிக்கும் மக்களின் மனநிலையை பாதிக்கவும் கூடாது ..அதே நேரத்தில் தவறான வார்த்தைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல கூடாது

முடிந்தால் வேறு ஒரு வார்த்தைகளை தேடி பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்

என்னை கேட்டால் அந்த வார்த்தை யை என்னால் நீக்க முடியும் ஆனால் அதை வீரபாண்டியே செய்தால் தான் நலம்

எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
கூந்தலுக்குள் நறுமணம்
தேடிக்கொண்டிருந்த பொது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?


இதில் வீரியம் குறைக்கிறதா சோகம்

எனக்குத் தெரியாமலே இங்கு இவ்வளவு பெரிய விவாதம் நடந்ததை நான் இப்போதுதான் பார்த்தேன்.நன்றி.

நீங்கள் மாற்றிய வார்த்தையால் நீங்கள் சொன்னது போலவே கண்ணியம் காக்கப்பட்டது.
நன்றி நண்பரே.

ஆனால் எனக்கு கட்டுரை வேண்டாம் நண்பரே.
கவிதைதான் வேண்டும்.
இப்படித்தான் பல கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன போல.

நான் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிட முடியும் என்று சொல்கிறீர்கள்.
அப்படி செய்ய உங்களுக்கு வாய்ப்பு உண்டு.
ஆனால் உரிமை இல்லை.

இது ஈகரையின் பெயருக்கு களங்கம் என்று நீங்கள் நினைத்தால் அந்த கவிதையையே நீக்கிவிடுங்கள்.
அதுதான் சரி.
அதுதான் நியாயம்.

உங்களின் வார்த்தை எனக்கு நிறையவே வலிகளை ஏற்படுத்திவிட்டது.

எப்போதும் ஒரு படைப்பை முழுமையாய் படித்து பின் பின்னூட்டமிடுங்கள்.
ஒரு படைப்பு எழுதப்பட்ட சூழல், நோக்கம் ஆகியவற்றை கணக்கிலெடுத்த பின்பு பின்னூட்டமிடுங்கள்.

கவிதையை ஒரு ஃபைன் ஆர்ட்ஸ் ஆக கருதாதீர்கள்.

கவிதை என்பது அழுக்காகிப் போன சமுதாயத்தின் மீதான கோபம் என்ற பார்வையிலிருந்து பாருங்கள்.

நல்ல வார்த்தை, கேட்ட வார்த்தை என்றெல்லாம் எதுவும் கிடையாது.
நல்லதை உருவாக்கினால் அது நல்ல வார்த்தை.
கெட்டதை உருவாக்கினால் அது கெட்ட வார்த்தை.
அவ்வளவுதான்.

எல்லோரும் சௌக்கியமா ? என்று கேட்பது நல்ல வார்த்தைதான்.
ஆனால் அதையே ஒரு எழவு வீட்டில் கேட்டால் அது கெட்ட வார்த்தை.

எனவே சூழல்தான் முடிவு செய்கிறது ஒரு வார்த்தை நல்ல
வார்த்தையா அல்லது கெட்ட வார்த்தையா என்று.
அதன்படி பாருங்கள் என் வார்த்தை நல்ல வார்த்தை என்பது புரியும்.

அந்த வார்த்தையை நீக்காமல் கவிதையையே நீக்கிவிடுங்கள் என்ற நியாமான வேண்டுதலோடு முடிக்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Thu Jan 26, 2012 11:51 pm

RaRa3275 wrote:கண்டிப்பாகக் குறைக்கிறது...
ஆனாலும் உங்கள் நிலைப்பாடு யோசிக்க வேண்டியதே...
ஈகரையின் பெயரும் இதில் அடங்கி வருவதால் வேறு வழி இல்லை...
தனித் தொகுப்பென்றால் இந்தக் கேள்விக்கெல்லாம் இடமில்லை...
நன்றி இளமாறன்...மென்மையும் நாகரிகமும் பேணும் உங்கள் மனதுக்கு...
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jan 26, 2012 11:55 pm

சுந்தரபாண்டி wrote:
இளமாறன் wrote:
RaRa3275 wrote:
இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன் அன்பு மலர் அன்பு மலர்

சில நேரங்களில் மெல்லிய வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது
வீரியம் குறைந்துவிடாதா இளமாறன் அவர்களே?...

உண்மை தான் ..ஆனால் ஈகரைக்கென்று ஒரு பெயர் இருக்கிறது ... கவிதைகள் ரசிக்கும் மக்களின் மனநிலையை பாதிக்கவும் கூடாது ..அதே நேரத்தில் தவறான வார்த்தைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல கூடாது

முடிந்தால் வேறு ஒரு வார்த்தைகளை தேடி பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்

என்னை கேட்டால் அந்த வார்த்தை யை என்னால் நீக்க முடியும் ஆனால் அதை வீரபாண்டியே செய்தால் தான் நலம்

எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
கூந்தலுக்குள் நறுமணம்
தேடிக்கொண்டிருந்த பொது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?


இதில் வீரியம் குறைக்கிறதா சோகம்

எனக்குத் தெரியாமலே இங்கு இவ்வளவு பெரிய விவாதம் நடந்ததை நான் இப்போதுதான் பார்த்தேன்.நன்றி.

நீங்கள் மாற்றிய வார்த்தையால் நீங்கள் சொன்னது போலவே கண்ணியம் காக்கப்பட்டது.
நன்றி நண்பரே.

ஆனால் எனக்கு கட்டுரை வேண்டாம் நண்பரே.
கவிதைதான் வேண்டும்.
இப்படித்தான் பல கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன போல.

நான் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிட முடியும் என்று சொல்கிறீர்கள்.
அப்படி செய்ய உங்களுக்கு வாய்ப்பு உண்டு.
ஆனால் உரிமை இல்லை.

இது ஈகரையின் பெயருக்கு களங்கம் என்று நீங்கள் நினைத்தால் அந்த கவிதையையே நீக்கிவிடுங்கள்.
அதுதான் சரி.
அதுதான் நியாயம்.

உங்களின் வார்த்தை எனக்கு நிறையவே வலிகளை ஏற்படுத்திவிட்டது.

எப்போதும் ஒரு படைப்பை முழுமையாய் படித்து பின் பின்னூட்டமிடுங்கள்.
ஒரு படைப்பு எழுதப்பட்ட சூழல், நோக்கம் ஆகியவற்றை கணக்கிலெடுத்த பின்பு பின்னூட்டமிடுங்கள்.

கவிதையை ஒரு ஃபைன் ஆர்ட்ஸ் ஆக கருதாதீர்கள்.

கவிதை என்பது அழுக்காகிப் போன சமுதாயத்தின் மீதான கோபம் என்ற பார்வையிலிருந்து பாருங்கள்.

நல்ல வார்த்தை, கேட்ட வார்த்தை என்றெல்லாம் எதுவும் கிடையாது.
நல்லதை உருவாக்கினால் அது நல்ல வார்த்தை.
கெட்டதை உருவாக்கினால் அது கெட்ட வார்த்தை.
அவ்வளவுதான்.

எல்லோரும் சௌக்கியமா ? என்று கேட்பது நல்ல வார்த்தைதான்.
ஆனால் அதையே ஒரு எழவு வீட்டில் கேட்டால் அது கெட்ட வார்த்தை.

எனவே சூழல்தான் முடிவு செய்கிறது ஒரு வார்த்தை நல்ல
வார்த்தையா அல்லது கெட்ட வார்த்தையா என்று.
அதன்படி பாருங்கள் என் வார்த்தை நல்ல வார்த்தை என்பது புரியும்.

அந்த வார்த்தையை நீக்காமல் கவிதையையே நீக்கிவிடுங்கள் என்ற நியாமான வேண்டுதலோடு முடிக்கிறேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல பதில் ..வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவசரதேவை  - Page 2 Ila
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Fri Jan 27, 2012 12:00 am

இளமாறன் wrote:
RaRa3275 wrote:கண்டிப்பாகக் குறைக்கிறது...
ஆனாலும் உங்கள் நிலைப்பாடு யோசிக்க வேண்டியதே...
ஈகரையின் பெயரும் இதில் அடங்கி வருவதால் வேறு வழி இல்லை...
தனித் தொகுப்பென்றால் இந்தக் கேள்விக்கெல்லாம் இடமில்லை...
நன்றி இளமாறன்...மென்மையும் நாகரிகமும் பேணும் உங்கள் மனதுக்கு...

நன்றி ரா ரா அன்பு மலர்

கோபம் வருவது இயற்க்கை தான் ஆனால் அந்த கோபத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது வழக்கமாகி விட்டால் பிறகு அதுவே பழகி விடும் .. சுற்றி இருப்பவர்களுக்கும் அது பழக்கி விடும் .. வீட்டில் குழைந்தகள் இருந்தால் அது மிகவும் அவர்களை பாதிக்கும் ..

கனி இருப்ப காய் கவர்வது எதற்கு அன்பு மலர் அன்பு மலர்

ஆம் நண்பரே.
கனி இருப்ப காய் கவர்வது அறிவிலித்தனம்தான்.
ஆனால் இந்த இடத்தில் கனி எது என்பதுதான் பிரச்சனை.

அந்த வார்த்தை படிப்பவர்களை சல்லாபத்திற்கு தள்ளுகிறதா அல்ல்து அழுக்காகிப் போன எழுத்துக்களின் மீது கோபத்தை தூண்டுகிறதா என்று பாருங்கள்.
கோபத்தை தூண்டினால் அது கனிதான்.
சல்லாபதிற்கு தள்ளினாள் அது காய்தான்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக