புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
100 Posts - 48%
heezulia
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
7 Posts - 3%
prajai
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 1%
sanji
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
227 Posts - 51%
heezulia
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
18 Posts - 4%
prajai
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப ய ண ம் !


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Feb 06, 2012 11:32 am

ப ய ண ம் !

(கவிஞர; நாகசுந்தரம்

வானம் இடித்தது !

பூமி இருண்டது ! குளிர;ந்தது !

காற்று கலகலவென்று அடித்தது !

சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !

மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !

.....................

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

மிகப்பெரிய மலை ! இமய மலை !

அதன் மீது விழுந்தேன் !

அதன் பனிச்சறுக்கலில்

வழுக்கி வழுக்கி விழுந்தேன் !

.....................

பனி உருகி ஓடையாக ஓடுமாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !

கங்கை புனிதமானது ! அதில்

குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !

பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையில் கலந்து விட்டேன் !

கங்கை

அங்கும்

இங்கும் ஓடி

பொங்கும்

திரிவேணியில்

சங்கமித்தது !

திரிவேணி தாபம் தீர;ப்பது !

மூன்று புண்ணிய நதிகள்

ஒன்று கூடி மனிதர;

மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !

ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

திடீரென்று அகலமான கங்கை

முட்டி மோதி முகட்டைக் கடந்து

கிராமங்களையும் வயல்வெளிகளையும்

சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !

கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை

கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று

உள்ளத்திலே கறை பெற்றனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !

திரும்பவும் பயணம் தொடர;ந்தது !

ஞானி ஒருவர; கால் நனைத்தார; !

சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து

கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !

அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கைக் கரையோரம் !

ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை

வருகின்ற கங்கையில் விட்டனர; !

கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று

சிலரின் எண்ணம் !

பளிங்கான பாங்கான கங்கையில்

துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?

இது சிலரின் எண்ணம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையை பகீரதன் கண்

துஞ்சாமல் தவம் செய்து

அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !

பஞ்சாகாமல் முன்னோர;க்கு

விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கை மீது கால் நனைப்பார; பலர; !

தனது தலையில் ஏற்பார; பலர; !

ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று

ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !

கலங்க அடிக்கும் கங்கையை புகை

கலக்க வைப்பார; சில வணிகர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்

பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்

தொலைக்கா‘p என்பார;கள் !

அது இல்லாததை காட்டுவதில்லை !

எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !

அதைக்காண சாதனம் வேண்டும் !

பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று

கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !

ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்

வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க

கலிகாலத்தில் கருணை செய்தனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கடைசியில் கங்கை கடலில் கலந்தது


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 8:22 pm

டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
சூப்பருங்க

எனக்கு எதுவும் தெரியாது !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 8:53 pm

அருமையான கவிதை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக