புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப ய ண ம் !
Page 1 of 1 •
ப ய ண ம் !
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|