புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
52 Posts - 61%
heezulia
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
244 Posts - 43%
heezulia
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
13 Posts - 2%
prajai
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ப ய ண ம் ! Poll_c10ப ய ண ம் ! Poll_m10ப ய ண ம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப ய ண ம் !


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Feb 06, 2012 10:02 am

ப ய ண ம் !

(கவிஞர; நாகசுந்தரம்

வானம் இடித்தது !

பூமி இருண்டது ! குளிர;ந்தது !

காற்று கலகலவென்று அடித்தது !

சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !

மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !

.....................

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

மிகப்பெரிய மலை ! இமய மலை !

அதன் மீது விழுந்தேன் !

அதன் பனிச்சறுக்கலில்

வழுக்கி வழுக்கி விழுந்தேன் !

.....................

பனி உருகி ஓடையாக ஓடுமாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !

கங்கை புனிதமானது ! அதில்

குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !

பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையில் கலந்து விட்டேன் !

கங்கை

அங்கும்

இங்கும் ஓடி

பொங்கும்

திரிவேணியில்

சங்கமித்தது !

திரிவேணி தாபம் தீர;ப்பது !

மூன்று புண்ணிய நதிகள்

ஒன்று கூடி மனிதர;

மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !

ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

திடீரென்று அகலமான கங்கை

முட்டி மோதி முகட்டைக் கடந்து

கிராமங்களையும் வயல்வெளிகளையும்

சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !

கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை

கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று

உள்ளத்திலே கறை பெற்றனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !

திரும்பவும் பயணம் தொடர;ந்தது !

ஞானி ஒருவர; கால் நனைத்தார; !

சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து

கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !

அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கைக் கரையோரம் !

ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை

வருகின்ற கங்கையில் விட்டனர; !

கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று

சிலரின் எண்ணம் !

பளிங்கான பாங்கான கங்கையில்

துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?

இது சிலரின் எண்ணம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கையை பகீரதன் கண்

துஞ்சாமல் தவம் செய்து

அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !

பஞ்சாகாமல் முன்னோர;க்கு

விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கங்கை மீது கால் நனைப்பார; பலர; !

தனது தலையில் ஏற்பார; பலர; !

ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று

ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !

கலங்க அடிக்கும் கங்கையை புகை

கலக்க வைப்பார; சில வணிகர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்

பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்

தொலைக்கா‘p என்பார;கள் !

அது இல்லாததை காட்டுவதில்லை !

எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !

அதைக்காண சாதனம் வேண்டும் !

பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று

கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !

ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்

வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க

கலிகாலத்தில் கருணை செய்தனர; !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !

எனக்கு எதுவும் தெரியாது !

.....................

கடைசியில் கங்கை கடலில் கலந்தது


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sun Feb 19, 2012 6:52 pm

டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !

பரந்து விரிந்த கடல் !

அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !

அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !

நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
சூப்பருங்க

எனக்கு எதுவும் தெரியாது !

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 19, 2012 7:23 pm

அருமையான கவிதை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக