புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ப ய ண ம் !
Page 1 of 1 •
ப ய ண ம் !
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
(கவிஞர; நாகசுந்தரம்
வானம் இடித்தது !
பூமி இருண்டது ! குளிர;ந்தது !
காற்று கலகலவென்று அடித்தது !
சிறிது நேரத்தில் மழை பொழிந்தது !
மழைத்துளிகள் மண்ணில் விழுந்தது !
.....................
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
மிகப்பெரிய மலை ! இமய மலை !
அதன் மீது விழுந்தேன் !
அதன் பனிச்சறுக்கலில்
வழுக்கி வழுக்கி விழுந்தேன் !
.....................
பனி உருகி ஓடையாக ஓடுமாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடை ஓடி ஓடி கங்கையில் கலந்தது !
கங்கை புனிதமானது ! அதில்
குளிக்கும் மாந்தரைப் புனிதமாக்குவது !
பாபமெல்லாம் கரைந்து விடும் அதன் ஓட்டத்தில் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையில் கலந்து விட்டேன் !
கங்கை
அங்கும்
இங்கும் ஓடி
பொங்கும்
திரிவேணியில்
சங்கமித்தது !
திரிவேணி தாபம் தீர;ப்பது !
மூன்று புண்ணிய நதிகள்
ஒன்று கூடி மனிதர;
மனதினால் செய்யும் பாபங்களை போக்குகின்றது !
ஞானமும் பக்தியும் கர;மமும் மூன்றான திரிவேணி சங்கமம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
திடீரென்று அகலமான கங்கை
முட்டி மோதி முகட்டைக் கடந்து
கிராமங்களையும் வயல்வெளிகளையும்
சிரமத்திற்கு உள்ளாக்கி வௌ;ளமானது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
வௌ;ள நிவாரண பணிகள் முடக்கி விடப்பட்டன !
கள்ளமில்லா மாந்தருக்கு கஷ்டம் வந்தது ! அதை
கள்ளத்தனம் மிக்கோர; தனம் தருகிறேன் என்று
உள்ளத்திலே கறை பெற்றனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஒரு வழியாய் வௌ;ளம் ஓய்ந்தது !
திரும்பவும் பயணம் தொடர;ந்தது !
ஞானி ஒருவர; கால் நனைத்தார; !
சாத்திரங்கள் நதி , அவை நகர;ந்து நகர;ந்து
கடலான உபநிடத ப்ரம்மத்தில் ஓய்கின்றன !
அவர; மனம் அலைபாயாமல் எண்ணின !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கைக் கரையோரம் !
ஒரு இடத்தில் இறந்த ஒரு மனிதரை
வருகின்ற கங்கையில் விட்டனர; !
கங்கை புனிதம் ! இவரும் புனிதமாகட்டும் என்று
சிலரின் எண்ணம் !
பளிங்கான பாங்கான கங்கையில்
துளியும் கலக்கலாமோ தீர;ந்த பிணம் ?
இது சிலரின் எண்ணம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கையை பகீரதன் கண்
துஞ்சாமல் தவம் செய்து
அஞ்சாமல் அவனிக்கு கொணர;ந்தானாம் !
பஞ்சாகாமல் முன்னோர;க்கு
விஞ்சிய பரமபதம் கொடுத்ததாம் !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கங்கை மீது கால் நனைப்பார; பலர; !
தனது தலையில் ஏற்பார; பலர; !
ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய என்று
ஆராதிக்க அள்ளிச்செல்வார; பலர; !
கலங்க அடிக்கும் கங்கையை புகை
கலக்க வைப்பார; சில வணிகர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
எங்கோ பரப்பும் நடக்கும் நாடகத்தையும்
பாங்காய்க் காட்டும் ஊடகத்தையும்
தொலைக்கா‘p என்பார;கள் !
அது இல்லாததை காட்டுவதில்லை !
எங்கும் பரவி நிற்கிறது வண்ணமும் ஒலியும் !
அதைக்காண சாதனம் வேண்டும் !
பண்டைய முனிவர; கங்கைக் கரை ஓரம் நின்று
கண்காணாத இடத்தை மனக்கண்ணால் கண்டனர; !
ஒலியையும் ஒளியையும் கங்கையில் ஓட்டத்தில்
வலிமையுடன் பிடித்து பிணிகளை நீக்க
கலிகாலத்தில் கருணை செய்தனர; !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
ஓடி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
.....................
கடைசியில் கங்கை கடலில் கலந்தது
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
டி ஓடி ஒருவழியாய் ஓங்காரக் கடல் வந்தது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
பரந்து விரிந்த கடல் !
அலைகள் ஆடி ஆடி மனதை ஒப்புமையாக்கியது !
அலையாத ஆழம் மனதில் ஆழத்தை அறிவுறுத்தியது !
நான் ஒரு மழைத் துளி ! அவ்வளவுதான் !
எனக்கு எதுவும் தெரியாது !
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|