புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை
Page 1 of 1 •
சென்னை:வங்கியில் வாடிக்கையாளர்கள் போல நுழைந்த, ஐந்து பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. பட்டப்பகலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பேனாராம். இவருக்கு பெருங்குடி, ராஜிவ்காந்தி சாலையில் சொந்த கட்டடம் உள்ளது. கீழ்தளத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். முதல் தளத்தில், 2,100 சதுர அடி இடத்தை, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி அங்கு செயல்பட்டு வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், வங்கியில் கூட்டத்திற்கு குறைவிருக்காது. ஏ.டி.எம்., மையத்துடன் இணைந்துள்ள அவ்வங்கியின் மேலாளர் பாலாஜி, காசாளர் ஆனந்தன். இவர்களை தவிர, ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
நேற்று பகல் 1.40 மணிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வாடிக்கையாளர் போர்வையில் நுழைந்தது.சற்றுநேரம் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்தது. பின், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருந்த பகுதிக்கு தனித்தனியாக பிரிந்து நின்றனர். திடீரென துப்பாக்கியை காட்டி அங்குள்ள அனைவரையும் மிரட்டினர். பின், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒரு ஓரமாக நிறுத்தினர். காசாளரிடம் இருந்த நபர், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை சுருட்டினார். பின், அவர்களை ஒரு அறையில் அடைத்து, யாராவது சப்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டினார். அதன்பின், மிக சாதாரணமாக வங்கியின் வெளியே வந்து, கதவை தாழ்போட்டு அங்கிருந்து தப்பினர்.
அவர்கள் சென்றுவிட்டதை ஊர்ஜிதம் செய்த ஊழியர்கள், கீழ்தளத்தில் உள்ள பேனாராமிற்கு தொலைபேசியில் நடந்த சம்பவத்தை விளக்கி, கதவை திறந்துவிடும்படி கூறினர். ஆனால், அவர் வருவதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், கதவை திறந்து விட்டார். அதன் பின், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து, "மைக்'கில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மோப்பநாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து துரைப்பாக்கம் வரை சற்று தூரம் ஓடி நின்றது. சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தால், இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
வீதி வீதியாக வாகன சோதனை: கொள்ளை சம்பவம் குறித்து அறிந்ததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்கு "மைக்' மூலம் உஷார் படுத்தப்பட்டது. நகரில் உள்ள பிரதான சாலைகள், கொள்ளையர்கள் தப்பிச் செல்ல வழியுள்ள நகர்கள் மற்றும் தெருக்கள் என, அனைத்து இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் என அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ள பட்டது. சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்தவர்கள், வடமாநிலத்தினரிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க முடியவில்லை.
"சிசி' கேமரா வசதியில்லாத வங்கி:வங்கிக் கொள்ளைகளை தடுக்கும் வகையில், அனைத்து வங்கி அதிகாரிகளை அழைத்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும், "சிசி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளை போன வங்கியில் "சிசி' கேமரா பொருத்தாததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கொள்ளைகள் நடக்கும் போது, உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் இயந்திரமும் அங்கு பொருத்தப்படவில்லை. இருப்பினும், வங்கி அதிகாரிகள் கொடுத்த அடையாளத்தின் பேரில், படம் வரைந்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமலர்
கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி அங்கு செயல்பட்டு வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், வங்கியில் கூட்டத்திற்கு குறைவிருக்காது. ஏ.டி.எம்., மையத்துடன் இணைந்துள்ள அவ்வங்கியின் மேலாளர் பாலாஜி, காசாளர் ஆனந்தன். இவர்களை தவிர, ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.
நேற்று பகல் 1.40 மணிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வாடிக்கையாளர் போர்வையில் நுழைந்தது.சற்றுநேரம் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்தது. பின், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருந்த பகுதிக்கு தனித்தனியாக பிரிந்து நின்றனர். திடீரென துப்பாக்கியை காட்டி அங்குள்ள அனைவரையும் மிரட்டினர். பின், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒரு ஓரமாக நிறுத்தினர். காசாளரிடம் இருந்த நபர், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை சுருட்டினார். பின், அவர்களை ஒரு அறையில் அடைத்து, யாராவது சப்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டினார். அதன்பின், மிக சாதாரணமாக வங்கியின் வெளியே வந்து, கதவை தாழ்போட்டு அங்கிருந்து தப்பினர்.
அவர்கள் சென்றுவிட்டதை ஊர்ஜிதம் செய்த ஊழியர்கள், கீழ்தளத்தில் உள்ள பேனாராமிற்கு தொலைபேசியில் நடந்த சம்பவத்தை விளக்கி, கதவை திறந்துவிடும்படி கூறினர். ஆனால், அவர் வருவதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், கதவை திறந்து விட்டார். அதன் பின், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து, "மைக்'கில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மோப்பநாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து துரைப்பாக்கம் வரை சற்று தூரம் ஓடி நின்றது. சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தால், இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
வீதி வீதியாக வாகன சோதனை: கொள்ளை சம்பவம் குறித்து அறிந்ததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்கு "மைக்' மூலம் உஷார் படுத்தப்பட்டது. நகரில் உள்ள பிரதான சாலைகள், கொள்ளையர்கள் தப்பிச் செல்ல வழியுள்ள நகர்கள் மற்றும் தெருக்கள் என, அனைத்து இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் என அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ள பட்டது. சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்தவர்கள், வடமாநிலத்தினரிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க முடியவில்லை.
"சிசி' கேமரா வசதியில்லாத வங்கி:வங்கிக் கொள்ளைகளை தடுக்கும் வகையில், அனைத்து வங்கி அதிகாரிகளை அழைத்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும், "சிசி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளை போன வங்கியில் "சிசி' கேமரா பொருத்தாததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கொள்ளைகள் நடக்கும் போது, உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் இயந்திரமும் அங்கு பொருத்தப்படவில்லை. இருப்பினும், வங்கி அதிகாரிகள் கொடுத்த அடையாளத்தின் பேரில், படம் வரைந்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமலர்
- GuestGuest
என்ன ! இந்த வங்கில சிசி காமிரா இல்லயா ? சுத்தம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பட்சி சொல்லுது பில்டிங் ஓனருக்கும் கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோன்னு.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
» சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்
» சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|