புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 46 of 62 •
Page 46 of 62 • 1 ... 24 ... 45, 46, 47 ... 54 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
ஜனவரியின் பெயரில் சாலை
டில்லியில்
"தீஸ் ஜனவரி மார்க்' என்று, ஒரு முக்கிய சாலைக்குப் பெயர்
வைக்கப்பட்டுள்ளது. "தீஸ்' என்றால் இந்தி மொழியில் முப்பது என்று
அர்த்தமாகும். மார்க் என்பது சாலையைக் குறிக்கிறது. ஜனவரி 30ல்
காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பிர்லா மாளிகை உள்ள சாலைக்கு "தீஸ்
ஜனவரி மார்க்' என பெயரிடப்பட்டுள்ளது. 1947 செப்டம்பர் 9 முதல், 1948 ஜனவரி
30 வரை காந்தியடிகள் பிர்லா மாளிகையில் தான் வாழ்ந்தார். இந்த மாளிகை
தொழில் அதிபர் ஜி.டி.பிர்லாவுக்கு சொந்தமானது. இந்த பிர்லா மாளிகை 1971ல்
மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1973 ஆகஸ்ட் 15ல் காந்தி சதன் என
பெயரிடப்பட்டு, காந்தியடிகளின் நினைவிடமாக திறந்து வைக்கப்பட்டது. மத்திய
அரசின் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்சன் சமிதியின் நேரடி பார்வையில் இது
இயங்கி வருகிறது. பிரதமரே இதன் தலைவராக உள்ளார். டில்லிக்குச் செல்பவர்கள்,
காந்தியடிகளின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டை மட்டும் பார்த்து விட்டு
வருகின்றனர். டில்லியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் பிர்லா
மாளிகையும் முக்கியமானதாகும்.
டில்லியில்
"தீஸ் ஜனவரி மார்க்' என்று, ஒரு முக்கிய சாலைக்குப் பெயர்
வைக்கப்பட்டுள்ளது. "தீஸ்' என்றால் இந்தி மொழியில் முப்பது என்று
அர்த்தமாகும். மார்க் என்பது சாலையைக் குறிக்கிறது. ஜனவரி 30ல்
காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பிர்லா மாளிகை உள்ள சாலைக்கு "தீஸ்
ஜனவரி மார்க்' என பெயரிடப்பட்டுள்ளது. 1947 செப்டம்பர் 9 முதல், 1948 ஜனவரி
30 வரை காந்தியடிகள் பிர்லா மாளிகையில் தான் வாழ்ந்தார். இந்த மாளிகை
தொழில் அதிபர் ஜி.டி.பிர்லாவுக்கு சொந்தமானது. இந்த பிர்லா மாளிகை 1971ல்
மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. 1973 ஆகஸ்ட் 15ல் காந்தி சதன் என
பெயரிடப்பட்டு, காந்தியடிகளின் நினைவிடமாக திறந்து வைக்கப்பட்டது. மத்திய
அரசின் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்சன் சமிதியின் நேரடி பார்வையில் இது
இயங்கி வருகிறது. பிரதமரே இதன் தலைவராக உள்ளார். டில்லிக்குச் செல்பவர்கள்,
காந்தியடிகளின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டை மட்டும் பார்த்து விட்டு
வருகின்றனர். டில்லியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் பிர்லா
மாளிகையும் முக்கியமானதாகும்.
பாரம்பரிய விலங்கிற்கான கட்டுப்பாடுகள்
தேசிய
பாரம்பரிய விலங்காக யானைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முறையாக நடை
முறைக்கு வரும் போது, தனியார்வசம் பராமரிக்கப் பட்டு வரும் யானைகள்
அனைத்தும், அரசின் பராமரிப்புக்குப் போய் விடும். யானையின் உரிமையாளர்கள்
பாதுகாவலர்களாக மாறி விடுவர். தேசிய பாரம்பரிய விலங்கு என யானையை மத்திய
அரசு அறிவித்துள்ளதால், மாநில அரசு விழாக் களில் யானையை பயன்படுத்துவது
குறித்து கட்டுப்பாடுகள் வரும். இயற்கையாக இறந்த யானையின் தந்தங்களைப்
பயன்படுத்துவதிலும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இறந்த
யானையின் தந்தங்களில் ஒரு பகுதியை, வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அத்துறை யானையின் தந்தத்தைப் பாதுகாத்து வைக்கும். யானையின் மற்றொரு பகுதி
தந்தத்தை, தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து எரித்து விட
வேண்டும். தனியார் வசமுள்ள யானைகள் அனைத்தும், அரசிடம் சென்று விட
வேண்டும்.
தேசிய
பாரம்பரிய விலங்காக யானைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முறையாக நடை
முறைக்கு வரும் போது, தனியார்வசம் பராமரிக்கப் பட்டு வரும் யானைகள்
அனைத்தும், அரசின் பராமரிப்புக்குப் போய் விடும். யானையின் உரிமையாளர்கள்
பாதுகாவலர்களாக மாறி விடுவர். தேசிய பாரம்பரிய விலங்கு என யானையை மத்திய
அரசு அறிவித்துள்ளதால், மாநில அரசு விழாக் களில் யானையை பயன்படுத்துவது
குறித்து கட்டுப்பாடுகள் வரும். இயற்கையாக இறந்த யானையின் தந்தங்களைப்
பயன்படுத்துவதிலும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இறந்த
யானையின் தந்தங்களில் ஒரு பகுதியை, வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அத்துறை யானையின் தந்தத்தைப் பாதுகாத்து வைக்கும். யானையின் மற்றொரு பகுதி
தந்தத்தை, தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து எரித்து விட
வேண்டும். தனியார் வசமுள்ள யானைகள் அனைத்தும், அரசிடம் சென்று விட
வேண்டும்.
பழ உண(ர்)வாளர்கள்
அதிநவீன பதப்படுத்தும் தொழில் நுட்பத்தால், நாக்பூர் ஆரஞ்சுகளும், வாஷிங்டன் ஆப்பிள்களும், இன்று உலகின் எல்லா மூலையிலும் கிடைக்கின்றன. அரேபிய முதல் தர பேரீச்சம்பழங்களுக்கு உலகெங்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இணை உணவாக பழங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. "ஏஜிங்' எனப்படும் முதுமையைப் பழ உணவுகள் தடுக்கின்றன. மதுபான வகைகள், சைடிஷ்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுக்க, பார்களிலும் தற்போது பழ சாலட்டுகள் சைடிஷ் ஆக வழங்கப்படுகின்றன. பழ உணவுகள், சாலட்டுகள், பழச்சாறுகள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் போன்ற வகைகளை விவாதிக்க, yahoo groupsல் "fruitarians' என்ற வெப்சைட் குழு உள்ளது.
அதிநவீன பதப்படுத்தும் தொழில் நுட்பத்தால், நாக்பூர் ஆரஞ்சுகளும், வாஷிங்டன் ஆப்பிள்களும், இன்று உலகின் எல்லா மூலையிலும் கிடைக்கின்றன. அரேபிய முதல் தர பேரீச்சம்பழங்களுக்கு உலகெங்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இணை உணவாக பழங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. "ஏஜிங்' எனப்படும் முதுமையைப் பழ உணவுகள் தடுக்கின்றன. மதுபான வகைகள், சைடிஷ்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தடுக்க, பார்களிலும் தற்போது பழ சாலட்டுகள் சைடிஷ் ஆக வழங்கப்படுகின்றன. பழ உணவுகள், சாலட்டுகள், பழச்சாறுகள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் போன்ற வகைகளை விவாதிக்க, yahoo groupsல் "fruitarians' என்ற வெப்சைட் குழு உள்ளது.
பிரச்னைகளால் ஆன உலகம்
உலகில் பல்வேறு நாடுகளில், நீறுபூத்த நெருப்பாக உள்நாட்டு இனக்கலவரம், எல்லைப் பிரச்னை, வளங்களைக் கைப்பற்றுவதற்கான பிரச்னைகள் இருந்து வருகின்றன. இலங்கை முதல் காசா பிரச்னை வரை, காங்கோ முதல் நைஜீரியா பிரச்னை வரை சரியான புள்ளி விபரங்கள், நடுநிலை வாதங்கள் ஆகிய தகவல்களை www.crisisgroup.org என்ற வெப்சைட் தருகிறது.
உலகில் பல்வேறு நாடுகளில், நீறுபூத்த நெருப்பாக உள்நாட்டு இனக்கலவரம், எல்லைப் பிரச்னை, வளங்களைக் கைப்பற்றுவதற்கான பிரச்னைகள் இருந்து வருகின்றன. இலங்கை முதல் காசா பிரச்னை வரை, காங்கோ முதல் நைஜீரியா பிரச்னை வரை சரியான புள்ளி விபரங்கள், நடுநிலை வாதங்கள் ஆகிய தகவல்களை www.crisisgroup.org என்ற வெப்சைட் தருகிறது.
இன்று
- நவூறு விடுதலை தினம்(1968)
- அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரா 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)
- சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மாக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1990)
- தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)
சைபர்வெளியில் பொன்மொழிகள்
ஒருவருடைய அனுபவ மொழிகள், பிறருக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகும்.
தத்துவ வாதிகள், தலைவர்கள் பலரின் சில பொன் மொழிகள் உலகளவில்
பிரபலமானதாகும். ஏராளமான பிரபலங் களின் பொன் மொழிகளை www.quotationbook.com
என்ற வெப்சைட்டில் இணைத்துள்ளனர். வின்ஸ்டன் சர்ச்சில், ஜான் கென்னடி,
பைபிள், குரான், பகவத்கீதை, ஆஸ்கர் வைல்டின், ஷேக்ஸ்பியர் என பொன் மொழிகள்
தலைப்புகளின் அடிப்படையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒருவருடைய அனுபவ மொழிகள், பிறருக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகும்.
தத்துவ வாதிகள், தலைவர்கள் பலரின் சில பொன் மொழிகள் உலகளவில்
பிரபலமானதாகும். ஏராளமான பிரபலங் களின் பொன் மொழிகளை www.quotationbook.com
என்ற வெப்சைட்டில் இணைத்துள்ளனர். வின்ஸ்டன் சர்ச்சில், ஜான் கென்னடி,
பைபிள், குரான், பகவத்கீதை, ஆஸ்கர் வைல்டின், ஷேக்ஸ்பியர் என பொன் மொழிகள்
தலைப்புகளின் அடிப்படையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
சாப்ட்வேர் நிபுணரின் சமையல்.
சாஹின் பீர்பாய் என்ற சாப்ட்வேர் நிபுணர், சைபர்வெளியில் www.purplefoodie.com
என்ற வலைப்பூவை நடத்துகிறார். இந்த வலைப்பூவில், சாப்ட்வேர் பணியில்
உள்ளவர்கள் குறைந்த நேரத்தில் நிறைந்த சுவையான, சத்தான உணவை சமைப்பதற்கான
வழிமுறைகள் உள்ளன. பாரம்பரிய சமையலாக மட்டும் இல்லாமல், இந்த வலைப்பூவை
நடத்துபவர், தானே கிச்சனில் உருவாக்கிய புதிய, புதிய ரெசிப்பிகளைச்
சேர்த்துள்ளதால், இந்த சமையல் வலைப்பூ, சுவாரசியமாக உள்ளது.
சாஹின் பீர்பாய் என்ற சாப்ட்வேர் நிபுணர், சைபர்வெளியில் www.purplefoodie.com
என்ற வலைப்பூவை நடத்துகிறார். இந்த வலைப்பூவில், சாப்ட்வேர் பணியில்
உள்ளவர்கள் குறைந்த நேரத்தில் நிறைந்த சுவையான, சத்தான உணவை சமைப்பதற்கான
வழிமுறைகள் உள்ளன. பாரம்பரிய சமையலாக மட்டும் இல்லாமல், இந்த வலைப்பூவை
நடத்துபவர், தானே கிச்சனில் உருவாக்கிய புதிய, புதிய ரெசிப்பிகளைச்
சேர்த்துள்ளதால், இந்த சமையல் வலைப்பூ, சுவாரசியமாக உள்ளது.
சராசரி வாழ்நாள் அதிகமுள்ள பெண்கள்.
உலகில் ஆண்களை
விட, பெண்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளது. உடலின் உள் உறுப்பு களை
எடுத்துக் கொண்டால், ஆண்களை காட்டிலும் பெண்களே வலிமையானவர்களாக
உள்ளனர்.திக்குவாய், வலிப்பு போன்ற பிரச்னைகள், ஆண் களையே அதிகம்
தாக்குகின்றன. பெண்களுக்கு வரும் நோய்கள், ஆண்களைக் காட்டிலும் விரைவாக
குணமாகி விடுகின்றன. இதற்கான காரணத்தை ஐரோப்பிய நிபுணர்கள்
ஆராய்ந்துள்ளனர்.பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு, அவர் களின் உடலில் உள்ள
மரபணுக்களே காரணம் என கூறியுள்ளனர். மனிதர்களின் சந்ததிகளின் தொடரல் ஆணை
விட, பெண்ணைச் சார்ந்தே உள்ளன. பெண் நலமாக, வலுவாக இருந்தால் தான் சந்ததி
தொடரும். எனவே நீண்ட நாள் வலுவாக வாழும் தன்மையோடு பெண்களின் மரபணுக்கள்
அமைந்து உள்ளன. இயற்கையாகவே ஆணின் உடலில் உள்ள செல்களை விட, பெண்ணின்
உடலில் உள்ள செல்கள், தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிகச் சிறந்தவையாக
உள்ளன.
உலகில் ஆண்களை
விட, பெண்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளது. உடலின் உள் உறுப்பு களை
எடுத்துக் கொண்டால், ஆண்களை காட்டிலும் பெண்களே வலிமையானவர்களாக
உள்ளனர்.திக்குவாய், வலிப்பு போன்ற பிரச்னைகள், ஆண் களையே அதிகம்
தாக்குகின்றன. பெண்களுக்கு வரும் நோய்கள், ஆண்களைக் காட்டிலும் விரைவாக
குணமாகி விடுகின்றன. இதற்கான காரணத்தை ஐரோப்பிய நிபுணர்கள்
ஆராய்ந்துள்ளனர்.பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு, அவர் களின் உடலில் உள்ள
மரபணுக்களே காரணம் என கூறியுள்ளனர். மனிதர்களின் சந்ததிகளின் தொடரல் ஆணை
விட, பெண்ணைச் சார்ந்தே உள்ளன. பெண் நலமாக, வலுவாக இருந்தால் தான் சந்ததி
தொடரும். எனவே நீண்ட நாள் வலுவாக வாழும் தன்மையோடு பெண்களின் மரபணுக்கள்
அமைந்து உள்ளன. இயற்கையாகவே ஆணின் உடலில் உள்ள செல்களை விட, பெண்ணின்
உடலில் உள்ள செல்கள், தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிகச் சிறந்தவையாக
உள்ளன.
இந்தியாவின் "மிளகாய் நகரம்'.
ஆந்திராவில் உள்ள
குண்டூர் நகரை, இந்தியாவின் "மிளகாய் நகரம்' என அழைக்கிறோம். குண்டூரில்
விளைவிக்கப்படும் மிளகாய் அதிக காரம் உடையதாக இருக்கும்.இந்தியாவில்,
ஆந்திராவில் தான், ஒரு காலத்தில் புகையிலைப் பழக்கம் அதிகமாக இருந்ததாம்.
புகையிலைப் பழக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு, நாக்கில் உள்ள சுவையை உணரும்
அரும்புகள் தன் செயல் திறனை இழந்து விடும். எனவே தான் ஆந்திர சமையலில்
அதிகமாக மிளகாயைச் சேர்க்கும் வழக்கம் தோன்றியதாம். அந்த வழக்கமே இன்று
பழக்கமாக மாறிவிட்டது.முதன்முதலில் ஆந்திராவில் மிளகாய்க்குப் பதிலாக,
மிளகை கேரளாவில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தும் வழக்கம் தான்
இருந்தது. சிலி நாட்டில் இருந்து முதன்முதலில் இறக்குமதி செய்யப்பட்டதால்
தான், மிளகாய்க்கு "சில்லி' என்ற பெயர் வந்தது.மிளகாயில் காய்ந்த சிவப்பு
மிளகாயை விட, பச்சை மிளகாய் தான் அதிக காரம் வாய்ந்தது. ஆந்திராவில்
சிவப்பு மிளகாயை விட, பச்சை மிளகாயைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆந்திராவில் உள்ள
குண்டூர் நகரை, இந்தியாவின் "மிளகாய் நகரம்' என அழைக்கிறோம். குண்டூரில்
விளைவிக்கப்படும் மிளகாய் அதிக காரம் உடையதாக இருக்கும்.இந்தியாவில்,
ஆந்திராவில் தான், ஒரு காலத்தில் புகையிலைப் பழக்கம் அதிகமாக இருந்ததாம்.
புகையிலைப் பழக்கம் அதிகமாக உள்ளவர்களுக்கு, நாக்கில் உள்ள சுவையை உணரும்
அரும்புகள் தன் செயல் திறனை இழந்து விடும். எனவே தான் ஆந்திர சமையலில்
அதிகமாக மிளகாயைச் சேர்க்கும் வழக்கம் தோன்றியதாம். அந்த வழக்கமே இன்று
பழக்கமாக மாறிவிட்டது.முதன்முதலில் ஆந்திராவில் மிளகாய்க்குப் பதிலாக,
மிளகை கேரளாவில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தும் வழக்கம் தான்
இருந்தது. சிலி நாட்டில் இருந்து முதன்முதலில் இறக்குமதி செய்யப்பட்டதால்
தான், மிளகாய்க்கு "சில்லி' என்ற பெயர் வந்தது.மிளகாயில் காய்ந்த சிவப்பு
மிளகாயை விட, பச்சை மிளகாய் தான் அதிக காரம் வாய்ந்தது. ஆந்திராவில்
சிவப்பு மிளகாயை விட, பச்சை மிளகாயைத் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
- Sponsored content
Page 46 of 62 • 1 ... 24 ... 45, 46, 47 ... 54 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 46 of 62
|
|