புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 45 of 62 •
Page 45 of 62 • 1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
காசிப் பட்டுடுத்தி..
இந்தியாவில்
ஆடைத் தொழிலில் காசிப்பட்டு களுக்கு சிறப்பிடம் உண்டு. வாரணாசியின்
மற்றொரு பெயரான பனாரஸ் என்ற பெயரில், "பனாரஸ் பட்டுகள்' உலகெங்கும்
பிரபலமாக உள்ளன. www.banarasisaree.com
என்ற வெப்சைட்டில் பனாரஸ் சேலைகளின் வகைகள், தரம், டிசைன்கள்,
பராமரிக்கும் விதம் உள்ளன. பனாரஸ் புடவைகளை, ஆன்லைனில் இந்த வெப்சைட்டில்
வாங்க முடியும். ஆயிரக்கணக்கான டிசைன்கள் இருப்பதால், பனாரஸ் பட்டுகள்,
பார்ட்டிகளுக்கு ஏற்றவையாக உள்ளன
இந்தியாவில்
ஆடைத் தொழிலில் காசிப்பட்டு களுக்கு சிறப்பிடம் உண்டு. வாரணாசியின்
மற்றொரு பெயரான பனாரஸ் என்ற பெயரில், "பனாரஸ் பட்டுகள்' உலகெங்கும்
பிரபலமாக உள்ளன. www.banarasisaree.com
என்ற வெப்சைட்டில் பனாரஸ் சேலைகளின் வகைகள், தரம், டிசைன்கள்,
பராமரிக்கும் விதம் உள்ளன. பனாரஸ் புடவைகளை, ஆன்லைனில் இந்த வெப்சைட்டில்
வாங்க முடியும். ஆயிரக்கணக்கான டிசைன்கள் இருப்பதால், பனாரஸ் பட்டுகள்,
பார்ட்டிகளுக்கு ஏற்றவையாக உள்ளன
"ரஷ்யாவைப் பார்'
"ரஷ்யாவைப்
பார்', "மாஸ்கோவைப் பார்' என்பது, தமிழக அரசு மேடைகளின் பழைய தாரக
மந்திரம் ஆகும். ரஷ்யா சிதைவுற்ற பிறகு, முழக்கங்கள் அனைத்தும் முடங்கி
விட்டன. ஆனால் இலக்கிய ஆர்வலர்களின் வாசிப்பை வளப்படுத்தியதில், சோவியத்
நாட்டு இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சோவியத் நாட்டு சிறுவர்
கதைகள், எல்லா நாட்டு குழந்தைகளுக்கும் ஏற்றவை. இன்று "சோவியத்' என்ற
வார்த்தையை பயன்படுத்த, ரஷ்யாவில் தடை உள்ளது. சைபர்வெளியில் சோவியத்
இலக்கியம் குறித்து விவாதிக்க, www.sovietbooks.com என்ற வலைப்பூ உள்ளது.
"ரஷ்யாவைப்
பார்', "மாஸ்கோவைப் பார்' என்பது, தமிழக அரசு மேடைகளின் பழைய தாரக
மந்திரம் ஆகும். ரஷ்யா சிதைவுற்ற பிறகு, முழக்கங்கள் அனைத்தும் முடங்கி
விட்டன. ஆனால் இலக்கிய ஆர்வலர்களின் வாசிப்பை வளப்படுத்தியதில், சோவியத்
நாட்டு இலக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சோவியத் நாட்டு சிறுவர்
கதைகள், எல்லா நாட்டு குழந்தைகளுக்கும் ஏற்றவை. இன்று "சோவியத்' என்ற
வார்த்தையை பயன்படுத்த, ரஷ்யாவில் தடை உள்ளது. சைபர்வெளியில் சோவியத்
இலக்கியம் குறித்து விவாதிக்க, www.sovietbooks.com என்ற வலைப்பூ உள்ளது.
ஜோதிடமா? அறிவியலா?
இந்தியர்களின்
கணித அறிவை வெளிப்படுத்தும் வகையில், பாஸ்கரச்சாரியாரின் "சித்தாந்த
சிரோமணி' என்ற புத்தகம் உள்ளது. இந்த புத்தகத்தில் 4 பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவுக்கு "லீலாவதி கணிதம்' எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
பாஸ்கரச்சாரியாரின் மகள் பெயரே லீலாவதியாகும். தன் மகள் லீலாவதியின்
ஜாதகப்படி, திருமணம் முடிந்த உடனேயே கணவன் இறந்து விடுவான் என
பாஸ்கரச்சாரியார் கணித்தார். அந்த துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுக்க
திருமணத்தை மிக, மிக நல்ல நாளில் குறித்தார். எனினும் ஜோதிடப்படி,
லீலாவதியின் கணவன் இறந்தார்.துயருற்ற தன் மகளுடைய மனத்தை மாற்ற வேண்டி
தன்னுடைய கணித நூலான "சித்தாந்த சிரோமணி'யின் முதல் பிரிவுக்கு லீலாவதி
கணிதம் என பெயர் சூட்டினார். "ஜோதிடம் பொய்க்காது' என்பதை எடுத்துக்கூற,
இன்றும் ஜோதிடர்கள் இந்த கணித நூலான பாஸ்கர சித்தாந்தத்தின் முதல் பகுதி
லீலாவதியைத் தான் உதாரணமாகக் கூறுகின்றனர்.
இந்தியர்களின்
கணித அறிவை வெளிப்படுத்தும் வகையில், பாஸ்கரச்சாரியாரின் "சித்தாந்த
சிரோமணி' என்ற புத்தகம் உள்ளது. இந்த புத்தகத்தில் 4 பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவுக்கு "லீலாவதி கணிதம்' எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
பாஸ்கரச்சாரியாரின் மகள் பெயரே லீலாவதியாகும். தன் மகள் லீலாவதியின்
ஜாதகப்படி, திருமணம் முடிந்த உடனேயே கணவன் இறந்து விடுவான் என
பாஸ்கரச்சாரியார் கணித்தார். அந்த துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுக்க
திருமணத்தை மிக, மிக நல்ல நாளில் குறித்தார். எனினும் ஜோதிடப்படி,
லீலாவதியின் கணவன் இறந்தார்.துயருற்ற தன் மகளுடைய மனத்தை மாற்ற வேண்டி
தன்னுடைய கணித நூலான "சித்தாந்த சிரோமணி'யின் முதல் பிரிவுக்கு லீலாவதி
கணிதம் என பெயர் சூட்டினார். "ஜோதிடம் பொய்க்காது' என்பதை எடுத்துக்கூற,
இன்றும் ஜோதிடர்கள் இந்த கணித நூலான பாஸ்கர சித்தாந்தத்தின் முதல் பகுதி
லீலாவதியைத் தான் உதாரணமாகக் கூறுகின்றனர்.
சமாதிகளின் நகரம்
டில்லியில்
முகலாய மன்னர்களின் நினைவிடங்கள், பழைய வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
இன்றைய வரலாற்றிலும், டில்லியில் நிறைய சமாதிகள், நினைவிடங்களாக
உள்ளன.வெளிநாட்டில் இருந்து எந்த அதிபர், பிரதமர், ஜனாதிபதி வந்தாலும்,
முதலில் மரியாதை செலுத்தும் இடமாக காந்தியடிகளின் சமாதி "ராஜ்காட்' உள்ளது.
ராஜ்காட் என்றால் "மன்னரின் சபை' என்பதாகும். ஜவகர்லால் நேருவின் சமாதி,
சாந்தி வனம் என அழைக்கப்படுகிறது. 1965ல் இந்திய, பாகிஸ்தான் போரில் வெற்றி
வாகை சூடியதை நினைவு கூறும் வகையில், லால்பகதூர் சாஸ்திரியின் சமாதிக்கு
"விஜய்காட்' என பெயரிடப்பட்டுள்ளது. பெண் தலைமையைச் சிறப்பிக்கும் வகையில்,
இந்திராவின் சமாதி சக்தி ஸ்தல் ஆகும். வீர மரணத்தை சிறப்பிக்கும் வகையில்
ராஜிவின் சமாதி வீர்பூமி, சமத்துவத்திற்காக பாடுபட்ட துணை பிரதமராகவும்
இருந்த ஜகஜீவன்ராமின் சமாதிக்கு சமதாஸ்தல், விவசாயி என்பதை நினைவு கூறும்
வகையில் சரண்சிங்கின் சமாதிக்கு கிசான் காட், ஒற்றுமையை உயர்த்திக் கூறும்
வகையில் ஜெயில் சிங்கின் சமாதிக்கு ஏக்தாஸ்தல் என பெயர் சூட்டப் பட்டுள்ளன
டில்லியில்
முகலாய மன்னர்களின் நினைவிடங்கள், பழைய வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.
இன்றைய வரலாற்றிலும், டில்லியில் நிறைய சமாதிகள், நினைவிடங்களாக
உள்ளன.வெளிநாட்டில் இருந்து எந்த அதிபர், பிரதமர், ஜனாதிபதி வந்தாலும்,
முதலில் மரியாதை செலுத்தும் இடமாக காந்தியடிகளின் சமாதி "ராஜ்காட்' உள்ளது.
ராஜ்காட் என்றால் "மன்னரின் சபை' என்பதாகும். ஜவகர்லால் நேருவின் சமாதி,
சாந்தி வனம் என அழைக்கப்படுகிறது. 1965ல் இந்திய, பாகிஸ்தான் போரில் வெற்றி
வாகை சூடியதை நினைவு கூறும் வகையில், லால்பகதூர் சாஸ்திரியின் சமாதிக்கு
"விஜய்காட்' என பெயரிடப்பட்டுள்ளது. பெண் தலைமையைச் சிறப்பிக்கும் வகையில்,
இந்திராவின் சமாதி சக்தி ஸ்தல் ஆகும். வீர மரணத்தை சிறப்பிக்கும் வகையில்
ராஜிவின் சமாதி வீர்பூமி, சமத்துவத்திற்காக பாடுபட்ட துணை பிரதமராகவும்
இருந்த ஜகஜீவன்ராமின் சமாதிக்கு சமதாஸ்தல், விவசாயி என்பதை நினைவு கூறும்
வகையில் சரண்சிங்கின் சமாதிக்கு கிசான் காட், ஒற்றுமையை உயர்த்திக் கூறும்
வகையில் ஜெயில் சிங்கின் சமாதிக்கு ஏக்தாஸ்தல் என பெயர் சூட்டப் பட்டுள்ளன
இறுதியாக தந்த தகவலில் ஒரு திருத்தம். இந்தியில் காட் ( घाट ) (GHAT)என்றால் ஆற்றின் கரை என்று பொருள். பொதுவாக வடமானிலங்களில் சுடுகாடுகள் ஆற்றின் கரை யோரமாக இருப்பது வழமை. அதனால் காட் என்பதற்கு சுடுகாடு என்றே காரணப்பெயர் வந்தது. எனவே இங்கே ராஜ் காட் விஜட் காட் கிசான் காட் ஆகியன அரச சுடுகாடு வெற்றி சுடுகாடு விவசாயி சுடுகாடு என்றே கிரமப்படி பொருள்.
நேரு குடும்பங்கள் மட்டும் தமது இடுகாட்டை காட் என்று அமைக்காமல்
சாந்திவன் சக்திஸ்தல் வீர்பூமி என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டது.
நேரு குடும்பங்கள் மட்டும் தமது இடுகாட்டை காட் என்று அமைக்காமல்
சாந்திவன் சக்திஸ்தல் வீர்பூமி என்றெல்லாம் பெயர் வைத்துக்கொண்டது.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இன்று..
- சர்வதேச தொழுநோய் தினம்
- சென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)
- ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது(1935)
- இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)
- கனடாவின் தற்போதைய கொடி பார்லிமென்ட் சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டது(1965)
- Sponsored content
Page 45 of 62 • 1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 62
|
|