புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 41 of 62 •
Page 41 of 62 • 1 ... 22 ... 40, 41, 42 ... 51 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
பொன்னியின் செல்வன்
அனைவரையும் கவர்ந்த நாவலான "பொன்னியின் செல்வன்' குறித்த அரிய தகவல்கள், www.ponniyinselvan.in
என்ற வெப்சைட்டில் உள்ளன. வானதி, வந்தியத்தேவன் என கதாபாத்திரங்கள், நாவல்
பின்னணியில் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள், செப்பேடுகள், ஒலி-ஒளி
போட்டோக்கள் விளக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் கவர்ந்த நாவலான "பொன்னியின் செல்வன்' குறித்த அரிய தகவல்கள், www.ponniyinselvan.in
என்ற வெப்சைட்டில் உள்ளன. வானதி, வந்தியத்தேவன் என கதாபாத்திரங்கள், நாவல்
பின்னணியில் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள், செப்பேடுகள், ஒலி-ஒளி
போட்டோக்கள் விளக்கப்பட்டுள்ளன.
கடிதங்கள் இல்லாத உலகம்
எஸ்.எம்.எஸ்.,
இ-மெயில் யுகத்தில், கடிதங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இலக்கிய வகை
களில், கடித இலக்கியம் என்றே ஒரு வகை இருந்தது. நேரு,மகளுக்கு எழுதிய
கடிதங்கள், புதுமைப்பித்தன் "கண்மணி கமலா'வுக்கு எழுதிய கடிதங்கள், சிறந்த
வகை கடித இலக்கியங்களாகும். கடிதம் எழுத வேண்டிய பணியில் உள்ளவர்கள், கடித
வகை இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு yahoo groups ல் "creativeletters' என்ற வெப்சைட் குழு உள்ளது.
எஸ்.எம்.எஸ்.,
இ-மெயில் யுகத்தில், கடிதங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இலக்கிய வகை
களில், கடித இலக்கியம் என்றே ஒரு வகை இருந்தது. நேரு,மகளுக்கு எழுதிய
கடிதங்கள், புதுமைப்பித்தன் "கண்மணி கமலா'வுக்கு எழுதிய கடிதங்கள், சிறந்த
வகை கடித இலக்கியங்களாகும். கடிதம் எழுத வேண்டிய பணியில் உள்ளவர்கள், கடித
வகை இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு yahoo groups ல் "creativeletters' என்ற வெப்சைட் குழு உள்ளது.
சிப்ஸ் சிக்கல்கள்
உணவுப்
பொருளின் தரம், அதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களால் அறியப்படுகிறது.
அதனைச் சமைக்கும் முறையும், அதன் தரத்தையும் நிர்ணயிக்கிறது. தற்போது
மரவள்ளிக்கிழங்கு எனப்படும் கப்பக் கிழங்கு சீசன் நடைபெறுகிறது.இந்த
கிழங்கில் ஏழு இலைகளைக் கொண்ட மேற்புறச் செடி இருப்பதால் இதனை
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏழிலைக்கிழங்கு
என்பர்.தமிழக-கேரளா எல்லைப் பகுதிகளில் இதனை அவித்து உண்பர். இதனை அவித்து
உண்ணும் போது, இதில் உள்ள சத்துக்கள் அழிவதில்லை. ஆனால் இதனை சிப்ஸ் ஆக
எண்ணெய்யில் பொரித்து வறுத்து எடுக்கும் போது, இதில் உள்ள
உயிர்ச்சத்துக்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. நேந்திரம்பழம் எனப்படும்
ஏத்தம் பழமும் சிறந்த உணவாகும். இதனையும் தேங்காய் எண்ணெய்யில் பொரித்து,
சிப்ஸ் சாப்பிடும் போது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ரஸ்ட்டீன் என்ற
கொழுப்பு பொருள் படிகிறது. மூளைக்குச் செல்லும் அளவு குறைகிறது.
எண்ணெய்யில் பொரிக்கப்படுவதால் சிப்சில் கலோரியின் மதிப்பு கூடுதலாக
உள்ளது. இதனால் உடல் பருமனாகிறது.
உணவுப்
பொருளின் தரம், அதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களால் அறியப்படுகிறது.
அதனைச் சமைக்கும் முறையும், அதன் தரத்தையும் நிர்ணயிக்கிறது. தற்போது
மரவள்ளிக்கிழங்கு எனப்படும் கப்பக் கிழங்கு சீசன் நடைபெறுகிறது.இந்த
கிழங்கில் ஏழு இலைகளைக் கொண்ட மேற்புறச் செடி இருப்பதால் இதனை
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏழிலைக்கிழங்கு
என்பர்.தமிழக-கேரளா எல்லைப் பகுதிகளில் இதனை அவித்து உண்பர். இதனை அவித்து
உண்ணும் போது, இதில் உள்ள சத்துக்கள் அழிவதில்லை. ஆனால் இதனை சிப்ஸ் ஆக
எண்ணெய்யில் பொரித்து வறுத்து எடுக்கும் போது, இதில் உள்ள
உயிர்ச்சத்துக்கள் முழுமையாக அழிக்கப்படுகிறது. நேந்திரம்பழம் எனப்படும்
ஏத்தம் பழமும் சிறந்த உணவாகும். இதனையும் தேங்காய் எண்ணெய்யில் பொரித்து,
சிப்ஸ் சாப்பிடும் போது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ரஸ்ட்டீன் என்ற
கொழுப்பு பொருள் படிகிறது. மூளைக்குச் செல்லும் அளவு குறைகிறது.
எண்ணெய்யில் பொரிக்கப்படுவதால் சிப்சில் கலோரியின் மதிப்பு கூடுதலாக
உள்ளது. இதனால் உடல் பருமனாகிறது.
இந்தியாவின் "கடைசி எல்லை'
இந்தியாவுக்கும்,
நேபாளத்திற்கும் இடையே இந்தியாவின் "கடைசி எல்லை' என கருதப்படுவது சோனாலி
என்ற இடமாகும். சோனாலியில் இருந்து தான் நேபாளம் துவங்குகிறது. சோனாலி
இந்திய எல்லையைக் கடந்ததும், நேபாளம் துவங்கும் இடத்தில் ஒரு செக்போஸ்ட்
இருக்கிறது.நேபாளத்திற்கு செல்லும் இந்தியர்களுக்கு, விசா தேவையில்லை.
பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்காவிட்டால், அடையாள
அட்டையைக் காட்ட வேண்டும். செக்போஸ்டில் நாம் கொண்டு செல்லும் கேமரா,
மொபைல்போன் போன்றவற்றை டிக்ளரேஷன் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும்.
இல்லா விட்டால் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரும் போது, சுங்கவரி
செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.சோனாலியில் ஓர் இடத்தில் "இந்திய
எல்லை இங்கு நிறைவு பெறுகிறது' என்ற வாசகம், ஆங்கிலத்தில் பெரிய
எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும்,
நேபாளத்திற்கும் இடையே இந்தியாவின் "கடைசி எல்லை' என கருதப்படுவது சோனாலி
என்ற இடமாகும். சோனாலியில் இருந்து தான் நேபாளம் துவங்குகிறது. சோனாலி
இந்திய எல்லையைக் கடந்ததும், நேபாளம் துவங்கும் இடத்தில் ஒரு செக்போஸ்ட்
இருக்கிறது.நேபாளத்திற்கு செல்லும் இந்தியர்களுக்கு, விசா தேவையில்லை.
பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருக்காவிட்டால், அடையாள
அட்டையைக் காட்ட வேண்டும். செக்போஸ்டில் நாம் கொண்டு செல்லும் கேமரா,
மொபைல்போன் போன்றவற்றை டிக்ளரேஷன் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும்.
இல்லா விட்டால் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வரும் போது, சுங்கவரி
செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.சோனாலியில் ஓர் இடத்தில் "இந்திய
எல்லை இங்கு நிறைவு பெறுகிறது' என்ற வாசகம், ஆங்கிலத்தில் பெரிய
எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
பயனுள்ள தகவல்கள் அண்ணா! தொடர்ந்து வழங்குங்கள்! அனைவரும் படித்துப் பயனடைவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நடைப்பயிற்சிக்கான வெப்சைட்
தமிழகத்தின்
விளையாட்டு மைதானங்களில், ரேஸ்கோர்ஸ்களில் நடைப்பயிற்சி செல்வோரின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடைப்பயிற்சியின் முழுமையான பலனை
பெற www.walkingabout.com
என்ற வெப்சைட் வழிகாட்டுகிறது. "நடைப்பயிற்சியின் போது பேசக்கூடாது. புகை
பிடிக்கக்கூடாது. துவக்கமும், முடிவும் மெதுவாக இருக்க வேண்டும். நடைப்
பயிற்சியின் நிறைவில் உடனே அமரக் கூடாது. சிறிது நேரம் நின்று விட்டு தான்,
உட்கார வேண்டும் போன்ற தகவல்கள் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன.
தமிழகத்தின்
விளையாட்டு மைதானங்களில், ரேஸ்கோர்ஸ்களில் நடைப்பயிற்சி செல்வோரின்
எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடைப்பயிற்சியின் முழுமையான பலனை
பெற www.walkingabout.com
என்ற வெப்சைட் வழிகாட்டுகிறது. "நடைப்பயிற்சியின் போது பேசக்கூடாது. புகை
பிடிக்கக்கூடாது. துவக்கமும், முடிவும் மெதுவாக இருக்க வேண்டும். நடைப்
பயிற்சியின் நிறைவில் உடனே அமரக் கூடாது. சிறிது நேரம் நின்று விட்டு தான்,
உட்கார வேண்டும் போன்ற தகவல்கள் இந்த வெப்சைட்டில் கிடைக்கின்றன.
முப்படை தளபதிகள்
முப்படை
தளபதிகளில், தரைப்படை தளபதி முதன்மையானவராக கருதப்படுகிறார். ஜனவரி 26ல்
இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் நமது ராணுவத்தின் அதிகார வரிசையின்
நிலைகளை அறியலாம். இந்திய ராணுவக் கல்லூரியின் கொள்கை முழக்கம் "சேவையே
முதன்மையான தர்மம்' என்பதாகும். ராணுவ வீரர்கள் என்றால், சலுகைகள்
கிடைக்கும் என்று மட்டுமே நினைக்கும் எண்ணத்தை மாற்றி, இந்திய ராணுவத்தின்
மீதான மதிப்பை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் விதத்தில், yahoo groupsல் "proud2bindian' என்ற வெப்சைட் குழு உள்ளது.
முப்படை
தளபதிகளில், தரைப்படை தளபதி முதன்மையானவராக கருதப்படுகிறார். ஜனவரி 26ல்
இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் நமது ராணுவத்தின் அதிகார வரிசையின்
நிலைகளை அறியலாம். இந்திய ராணுவக் கல்லூரியின் கொள்கை முழக்கம் "சேவையே
முதன்மையான தர்மம்' என்பதாகும். ராணுவ வீரர்கள் என்றால், சலுகைகள்
கிடைக்கும் என்று மட்டுமே நினைக்கும் எண்ணத்தை மாற்றி, இந்திய ராணுவத்தின்
மீதான மதிப்பை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் விதத்தில், yahoo groupsல் "proud2bindian' என்ற வெப்சைட் குழு உள்ளது.
மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் "லேப்டாப்'
மடியின்
மீது வைத்து இயக்குவதால் தான், ஆங்கிலத்தில் "லேப்டாப்' என்றும், தமிழில்
மடிக்கணிணி என்றும் பெயர் வந்தது. ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்களின்
எண்ணிக்கையை குறைக்கும் அபாயம் லேப்டாப்புக்கு உள்ளது.ஆண்களுக்கு
விந்தணுக்களின் உற்பத்தி, விரைப் பையில் தான் நடைபெறுகிறது. ஆண்களின்
உடலின் வெப்ப நிலையை விட, விரைப்பையின் வெப்ப நிலை குறைவாக இருக்க வேண்டும்
என்பதற் காக உடலின் தகவமைப்பாக, உடலுக்கு வெளியே விரைப்பை உள்ளது.
லேப்டாப்பை மடியில் வைத்து இயக்கும் போது, விரைப்பையின் சராசரி வெப்ப
நிலையும் உயர்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கையும் இயல்பாக
குறைகிறது.இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு மில்லி லிட்டரில் 7 கோடி
உயிரணுக்கள் இருந்தன. இன்று அது பாதிக்கும் குறைவாக குறைந்து விட்டது. ஒரு
மணி நேரம் லேப்டாப்பை மடியில் வைத்து இயக்கும் போது, விரைப்பையின் சராசரி
வெப்ப நிலை அபாய அளவை எட்டும் அளவுக்கு உயர்கிறது.
மடியின்
மீது வைத்து இயக்குவதால் தான், ஆங்கிலத்தில் "லேப்டாப்' என்றும், தமிழில்
மடிக்கணிணி என்றும் பெயர் வந்தது. ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்களின்
எண்ணிக்கையை குறைக்கும் அபாயம் லேப்டாப்புக்கு உள்ளது.ஆண்களுக்கு
விந்தணுக்களின் உற்பத்தி, விரைப் பையில் தான் நடைபெறுகிறது. ஆண்களின்
உடலின் வெப்ப நிலையை விட, விரைப்பையின் வெப்ப நிலை குறைவாக இருக்க வேண்டும்
என்பதற் காக உடலின் தகவமைப்பாக, உடலுக்கு வெளியே விரைப்பை உள்ளது.
லேப்டாப்பை மடியில் வைத்து இயக்கும் போது, விரைப்பையின் சராசரி வெப்ப
நிலையும் உயர்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கையும் இயல்பாக
குறைகிறது.இருபது ஆண்டுகளுக்கு முன், ஒரு மில்லி லிட்டரில் 7 கோடி
உயிரணுக்கள் இருந்தன. இன்று அது பாதிக்கும் குறைவாக குறைந்து விட்டது. ஒரு
மணி நேரம் லேப்டாப்பை மடியில் வைத்து இயக்கும் போது, விரைப்பையின் சராசரி
வெப்ப நிலை அபாய அளவை எட்டும் அளவுக்கு உயர்கிறது.
- Sponsored content
Page 41 of 62 • 1 ... 22 ... 40, 41, 42 ... 51 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 62
|
|