புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு தகவல்
Page 40 of 62 •
Page 40 of 62 • 1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
இந்த திரியில் உங்களுக்குத் தெரிந்த அரிதான தகவலை கொடுக்கலாம் அது ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
தகவல் 1
இந்தியாவில் அதிக தூரம் செல்லக்கூடிய அரசு பேருந்து எது ?
கர்நாடகா STC , 2010 கி.மீ, 25 மணி நேரம் செல்லும். பெங்களூர் - மும்பை.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நன்றி அகீல்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
டிசம்பர் 30
*** தமிழக ஆன்மிவாதி ரமண மகரிஷி பிறந்த தினம்(1879)
*** அகில இந்திய முஸ்லிம் லீக் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1906)
*** உலகின் முதலாவது வண்ண தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)
*** சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்(1943)
*** டிரான்ஸ்லாம் குடியரசு ஆனது(1880)
*** 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
*** 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
*** தமிழக ஆன்மிவாதி ரமண மகரிஷி பிறந்த தினம்(1879)
*** அகில இந்திய முஸ்லிம் லீக் டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1906)
*** உலகின் முதலாவது வண்ண தொலைக்காட்சிப் பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)
*** சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்(1943)
*** டிரான்ஸ்லாம் குடியரசு ஆனது(1880)
*** 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
*** 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
- GuestGuest
அறியாதவற்றை அறிந்து கொண்டேன் தோழா...
மறுசுழற்சியில் யானை சாணம்
தாவரப் பொருட்களை மட்டுமே யானைகள் உண்கின்றன. யானையின் சாணத்தை
மிதித்தால், நோய்கள் வராது என்ற நம்பிக்கை உள்ளது. யானைச் சாணத்தில்
இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில், யானைகள் அதிகமுள்ள இலங்கையில்
வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. காகிதம் மட்டுமல்லாது பேக்குகள், பேன்சி
பொருட்கள், ஆல்பம் போன்றவையும், யானைச் சாணத்தில் இருந்து உற்பத்தி
செய்யப்படுகின்றன. யானையின் சாணத்தில் அதிகமுள்ள நார்ப்பொருட்களே, காகிதம்
தயாரிக்க முக்கிய காரணியாக உள்ளன. யானை சாப்பிடும் உணவின் நிறத்திற்கு ஏற்ப
காகிதங் களின் நிறங்களும் உள்ளன. மக்காச்சோளம் சாப்பிடும் யானையின்
சாணத்தில் இருந்து தயாரிக்கப் படும் காகிதத்தின் நிறம் அடர்த்தியாக
இருக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தான் யானை, மக்காச்சோளத்தை
சாப்பிடும். மற்ற மாதங் களில் கரும்பைச் சாப்பிடும். யானைக்கு பீட்ரூட்
போன்ற உணவுப் பொருட்களைத் தந்து, சிவப்பு நிறக் காகிதத்தை தயாரிக்கும்
முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
தாவரப் பொருட்களை மட்டுமே யானைகள் உண்கின்றன. யானையின் சாணத்தை
மிதித்தால், நோய்கள் வராது என்ற நம்பிக்கை உள்ளது. யானைச் சாணத்தில்
இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில், யானைகள் அதிகமுள்ள இலங்கையில்
வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. காகிதம் மட்டுமல்லாது பேக்குகள், பேன்சி
பொருட்கள், ஆல்பம் போன்றவையும், யானைச் சாணத்தில் இருந்து உற்பத்தி
செய்யப்படுகின்றன. யானையின் சாணத்தில் அதிகமுள்ள நார்ப்பொருட்களே, காகிதம்
தயாரிக்க முக்கிய காரணியாக உள்ளன. யானை சாப்பிடும் உணவின் நிறத்திற்கு ஏற்ப
காகிதங் களின் நிறங்களும் உள்ளன. மக்காச்சோளம் சாப்பிடும் யானையின்
சாணத்தில் இருந்து தயாரிக்கப் படும் காகிதத்தின் நிறம் அடர்த்தியாக
இருக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தான் யானை, மக்காச்சோளத்தை
சாப்பிடும். மற்ற மாதங் களில் கரும்பைச் சாப்பிடும். யானைக்கு பீட்ரூட்
போன்ற உணவுப் பொருட்களைத் தந்து, சிவப்பு நிறக் காகிதத்தை தயாரிக்கும்
முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
நலம் தரும் வங்கிகள்
மகப்பேறு
மருத்துவ நிபுணர்களிடம், கர்ப்பகால சிகிச்சைக்கு வரும்போதே ஸ்டெம் செல்
வங்கிகளின் பிரதிநிதிகளும் அணுகுகின்றனர். பிரசவத்திற்குப் பின், தொப்புள்
கொடியில் இருந்து எடுத்து பாதுகாக்கப் படும் ஸ்டெம் செல்கள், அந்தக்
குழந்தையின் ரத்த சம்பந்தமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்
படுகின்றன. ஸ்டெம் செல் வங்கிகள், அதற்கான மாதாந்திரக் கட்டணம்
போன்றவற்றைக் குறித்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குடும்ப
உறுப்பினர்களுக்கும் விளக்கமாகச் சொல்ல yahoo groupsல் "stemcells' என ஒரு வெப்சைட் குழு உள்ளது.
மகப்பேறு
மருத்துவ நிபுணர்களிடம், கர்ப்பகால சிகிச்சைக்கு வரும்போதே ஸ்டெம் செல்
வங்கிகளின் பிரதிநிதிகளும் அணுகுகின்றனர். பிரசவத்திற்குப் பின், தொப்புள்
கொடியில் இருந்து எடுத்து பாதுகாக்கப் படும் ஸ்டெம் செல்கள், அந்தக்
குழந்தையின் ரத்த சம்பந்தமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் பயன்
படுகின்றன. ஸ்டெம் செல் வங்கிகள், அதற்கான மாதாந்திரக் கட்டணம்
போன்றவற்றைக் குறித்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குடும்ப
உறுப்பினர்களுக்கும் விளக்கமாகச் சொல்ல yahoo groupsல் "stemcells' என ஒரு வெப்சைட் குழு உள்ளது.
அலகாபாத் சுற்றுலா
காசிக்குச்
செல்பவர்கள் முதலில் அலகாபாத்தில் இறங்கிச் செல்வர். அலகாபாத் செல்லும்
தமிழர் களுக்கு தமிழக உணவு, தங்கும் வசதி, தமிழ் மொழியில் சுற்றுலா
வழிகாட்டிச் சேவையை அலகாபாத் நகரத்தார் விடுதி தருகிறது. www.allahabadinfo.com
அலகாபாத் சுற்றுலா தகவல்களை தருகிறது. அலகாபாத்தில் மூன்று நதிகள் சங்கமம்
ஆகும் திரிவேணி சங்கமத்தில் தற்போது இரண்டு நதிகளை மட்டுமே காண முடியும்.
"வேணி தானம்' அலகாபாத்தில் முக்கியமானதாகும்.
காசிக்குச்
செல்பவர்கள் முதலில் அலகாபாத்தில் இறங்கிச் செல்வர். அலகாபாத் செல்லும்
தமிழர் களுக்கு தமிழக உணவு, தங்கும் வசதி, தமிழ் மொழியில் சுற்றுலா
வழிகாட்டிச் சேவையை அலகாபாத் நகரத்தார் விடுதி தருகிறது. www.allahabadinfo.com
அலகாபாத் சுற்றுலா தகவல்களை தருகிறது. அலகாபாத்தில் மூன்று நதிகள் சங்கமம்
ஆகும் திரிவேணி சங்கமத்தில் தற்போது இரண்டு நதிகளை மட்டுமே காண முடியும்.
"வேணி தானம்' அலகாபாத்தில் முக்கியமானதாகும்.
தமிழகத்தின் செங்கோட்டை
ஜனவரி
26 என்றாலே, டில்லியில் உள்ள செங்கோட்டை தான் அனைவரின் நினைவுக்கும்
வரும். தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஊரும், சிவப்பு நிற கோட்டையினால் தான்
அந்தப் பெயரை பெற்றது. செங்கோட்டை நகருக்குள் நுழையும் முன், சிவப்பு
நிறத்திலான கோட்டையைக் காண முடியும். செங்கோட்டை முதலில் கேரள மாநிலத்தில்,
கொல்லம் மாவட்டத்தில் தான் இருந்தது. 1956ல் மாநிலங்களின் எல்லைப்புறங்கள்
வரையறுக்கப் பட்ட போது, தமிழகத்துடன் இணைந்தது. மேற்குத் தொடர்ச்சி
மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை உள்ளது. குண்டாறு, ஹரிஷரா ஆறுகள்
செங்கோட்டை வழியாகச் செல்கின்றன. இயற்கைச் சூழ்நிலையோடு ஒட்டியுள்ள
செங்கோட்டையில், கேரளாவின் கலாசாரத்தினைக் காண முடியும். புரோட்டாவுக்கும்,
தோசைக் கல்லுக்கும் பெயர் பெற்ற நகரமாக செங்கோட்டை உள்ளது. ஒவ்வொரு
ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் தேரோட்ட விழாவில் சுமார் 25 ஆயிரம் மக்கள்
சேர்ந்து தேரை இழுப்பர். ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்,
செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார்.
ஜனவரி
26 என்றாலே, டில்லியில் உள்ள செங்கோட்டை தான் அனைவரின் நினைவுக்கும்
வரும். தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஊரும், சிவப்பு நிற கோட்டையினால் தான்
அந்தப் பெயரை பெற்றது. செங்கோட்டை நகருக்குள் நுழையும் முன், சிவப்பு
நிறத்திலான கோட்டையைக் காண முடியும். செங்கோட்டை முதலில் கேரள மாநிலத்தில்,
கொல்லம் மாவட்டத்தில் தான் இருந்தது. 1956ல் மாநிலங்களின் எல்லைப்புறங்கள்
வரையறுக்கப் பட்ட போது, தமிழகத்துடன் இணைந்தது. மேற்குத் தொடர்ச்சி
மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை உள்ளது. குண்டாறு, ஹரிஷரா ஆறுகள்
செங்கோட்டை வழியாகச் செல்கின்றன. இயற்கைச் சூழ்நிலையோடு ஒட்டியுள்ள
செங்கோட்டையில், கேரளாவின் கலாசாரத்தினைக் காண முடியும். புரோட்டாவுக்கும்,
தோசைக் கல்லுக்கும் பெயர் பெற்ற நகரமாக செங்கோட்டை உள்ளது. ஒவ்வொரு
ஆண்டும் தை மாதத்தில் நடைபெறும் தேரோட்ட விழாவில் சுமார் 25 ஆயிரம் மக்கள்
சேர்ந்து தேரை இழுப்பர். ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்,
செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார்.
மைக்ரோ வேவ் அடுப்பின் புதிய விளைவு
காஸ்
சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், எலக்ட்ரிக் குக்கர், மின் அடுப்பு
மற்றும் மைக்ரோ வேவ் சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மைக்ரோவேவ்
அடுப்புகளில், பால் காய்ச்ச வேண்டாம் என மருத்துவ விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். ஏனெனில் மைக்ரோவேவ் அடுப்பு களில் பால் காய்ச்சும் போது,
"பால் பொருள் ஒவ்வாமை' தன்மை அதிகமாகிறது. பால் பொருள் ஒவ்வாமை என்பது,
உடல் சார்ந்த லாக்டிக் அமிலம் சிலரது உடலுக்கு ஏற்றுக் கொள்வதில்லை. பால்
அருந்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும். தற்போது பால் பொங்காமல்
இருக்கும் என்பதற் காக பால் காய்ச்சுவதற்கு மைக்ரோவேவ் அடுப்பை
பயன்படுத்தினர். இவ்வாறு காய்ச்சிய பாலில் பால் பொருள் ஒவ்வாமை தன்மையை
அதிகப்படுத்தும் காரணிகள் அதிகமாவது தெரிய வந்துள்ளது. எனவே பால் காய்ச்ச
மைக்ரோவேவ் அடுப்பைத் தவிர்க்க வேண்டும்.
காஸ்
சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், எலக்ட்ரிக் குக்கர், மின் அடுப்பு
மற்றும் மைக்ரோ வேவ் சாதனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மைக்ரோவேவ்
அடுப்புகளில், பால் காய்ச்ச வேண்டாம் என மருத்துவ விஞ்ஞானிகள்
கூறுகின்றனர். ஏனெனில் மைக்ரோவேவ் அடுப்பு களில் பால் காய்ச்சும் போது,
"பால் பொருள் ஒவ்வாமை' தன்மை அதிகமாகிறது. பால் பொருள் ஒவ்வாமை என்பது,
உடல் சார்ந்த லாக்டிக் அமிலம் சிலரது உடலுக்கு ஏற்றுக் கொள்வதில்லை. பால்
அருந்தினால் அவர்களுக்கு அலர்ஜி ஏற்படும். தற்போது பால் பொங்காமல்
இருக்கும் என்பதற் காக பால் காய்ச்சுவதற்கு மைக்ரோவேவ் அடுப்பை
பயன்படுத்தினர். இவ்வாறு காய்ச்சிய பாலில் பால் பொருள் ஒவ்வாமை தன்மையை
அதிகப்படுத்தும் காரணிகள் அதிகமாவது தெரிய வந்துள்ளது. எனவே பால் காய்ச்ச
மைக்ரோவேவ் அடுப்பைத் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவின் "வளையல் நகரம்'
ஆரியர்களின்
வருகைக்குப் பின் தான், இந்தியாவில் தாலி அறிமுகமானது. அதற்கு முன்,
வளையல் தான் தாலியாக கருதப்பட்டது. இந்தியாவின் "வளையல் நகரம்' என
ஜெய்ப்பூர் அழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் சுமார் 35 ஆயிரம்
தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை, வளையல் தொழில் வழங்குகிறது.
ஜெய்ப்பூர் வளையல்கள், இயந்திரங்களில் செய்யப்படாமல், கையினால் தான்
செய்யப்படுகின்றன. வளையல் செய்ய மூலப்பொருளாக மண்ணும் பயன்படுகிறது.
ஜெய்ப்பூரில் தயாராகும் வளையல்களில் 30 சதவீதம் ஏற்றுமதியாகின்றன. 70
சதவீதம் உள்நாட்டு தேவைக்காக பயன்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 20 கோடி
அளவில் ஜெய்ப்பூரில் வளையல் வியாபாரம் நடைபெறுகிறது. பீகார், மேற்கு
வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வளையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்பூரைத் தவிர, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரோஜாபாத், ஐதராபாத் ஆகிய
நகரங்களும் வளையல்களுக்குப் பெயர் பெற்ற நகரங்களாக உள்ளன.
ஆரியர்களின்
வருகைக்குப் பின் தான், இந்தியாவில் தாலி அறிமுகமானது. அதற்கு முன்,
வளையல் தான் தாலியாக கருதப்பட்டது. இந்தியாவின் "வளையல் நகரம்' என
ஜெய்ப்பூர் அழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் சுமார் 35 ஆயிரம்
தொழிலாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை, வளையல் தொழில் வழங்குகிறது.
ஜெய்ப்பூர் வளையல்கள், இயந்திரங்களில் செய்யப்படாமல், கையினால் தான்
செய்யப்படுகின்றன. வளையல் செய்ய மூலப்பொருளாக மண்ணும் பயன்படுகிறது.
ஜெய்ப்பூரில் தயாராகும் வளையல்களில் 30 சதவீதம் ஏற்றுமதியாகின்றன. 70
சதவீதம் உள்நாட்டு தேவைக்காக பயன்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 20 கோடி
அளவில் ஜெய்ப்பூரில் வளையல் வியாபாரம் நடைபெறுகிறது. பீகார், மேற்கு
வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வளையல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்பூரைத் தவிர, உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரோஜாபாத், ஐதராபாத் ஆகிய
நகரங்களும் வளையல்களுக்குப் பெயர் பெற்ற நகரங்களாக உள்ளன.
- Sponsored content
Page 40 of 62 • 1 ... 21 ... 39, 40, 41 ... 51 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 40 of 62
|
|