புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
prajai
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நர்சரிகள்  - Page 2 Poll_c10நர்சரிகள்  - Page 2 Poll_m10நர்சரிகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நர்சரிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 7:36 pm

First topic message reminder :

வீட்டுக்கொரு மரத்தைப் போல
வீதிக்கொரு பள்ளிக்கூடமும்
வேகமாய் வளர்ந்து வருகிறது.

கட்டப்படும் பள்ளிக்கூடம்
பெட்டிக்கடையாவதும்
பேன்சி ஸ்டோராவதும்
கட்டுபவன்
கையிருப்பை பொறுத்தது.

இப்போதெல்லாம்
நாளுக்கொரு
நர்சரிகள் திறக்கப்படுகின்றன.
நடிகனை
ரிப்பன் வெட்டச்சொல்லியோ,
நடிகையை
குத்துவிளக்கேற்ற வைத்தோ,
மந்திரியை
"சரஸ்வதி தேவி
இங்கேதான் சங்கமமாயிருக்கிறாள்"
என பேச வைத்தோ.

பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.

எல்லாம் சரிதான்.
ஒரு போர்டு மட்டும்
கட்டி தொங்கவிடுங்களேன்.
"இங்கே
மொத்தமாகவும்
சில்லரையாகவும்
கல்வி கிடைக்கும்" என்று.






நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 8:45 am

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote:
அசுரன் wrote:சரியான கல்விக்கொள்கை இன்று இல்லாததால் எடுப்பார் கைப்பிள்ளையாகி போன கல்வித்துறையை இப்படித்தான் சிலர் விமர்சனம் செய்வார்கள் மகாபிரபு.... (செக்கு எது சிவலிங்கம் எதுன்னு சிலருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது)
ஆமாம் சார். ஆனாலும் இது போன்ற பதில்கள் எனக்கு மனவருத்தத்தை அதிகமாக ஏற்படுத்துகிறது.
வருத்தபடாதீர்கள் பிரபு ஆறுதல் ..பிதற்றல்களுக்கெலாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம்
ஓகே!!!! ஓகே!!!! ரிலாக்ஸ்

தொடர்ந்து நடந்து வரும் விவாதங்களை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன்.
வாங்குகிற சம்பளத்திற்கு மேல் வேலை செய்யும் எத்தனையோ ஆசிரியர்களை நானே என் வாழ்வில் சந்தித்து இருக்கிறேன்.தனியார் பள்ளிகள் மூலம் வியாபாரமாகிவிட்ட கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 8:49 am

//கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.
//

விவாதித்து பேசிக்கொண்டிருப்பது ...கவிதையை பற்றி அல்ல சுந்தரபாண்டி சிரி ..ஒரு பின்னூட்டம் பற்றி ...



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 9:01 am

மகா பிரபு wrote:
சுந்தரபாண்டி wrote:பள்ளிக் கூடத்தின் மூலம் வரும்
பணவரவு போதாததால்
மாலை நேரங்களில்
டியுஷனும் எடுக்கப்படுகிறது.
தனியார் பள்ளி கூடம் மூலம் சம்பாரிப்பவர்கள் பள்ளி உரிமையாளர்களே தவிர , ஆசிரியர்கள் கிடையாது. அவர்களின் நிலை என்னவென்று தாங்கள் அறிந்து கொள்ளுங்கள் சுந்தரபாண்டி. நன்றி

நண்பர் மகாபிரபு அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் இந்த கவிதை மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது என்பதை மட்டும் நான் நன்றாக புரிந்து கொண்டேன். நீங்கள் கோடிட்டு காட்டிய வரிகளும் கூட தனியார் பள்ளியின் கல்வி வியாபாரத்தை சொல்கிற வரிதான்.பல தனியார் பள்ளிகளில் மாலை நேர டியூஷன் எடுக்கப் படுவது நீங்கள் அறிந்ததே. இது ஆசிரியர்களைப் பற்றிய கவிதையல்ல என்கிற அடிப்படையை அனைவரும் மறந்து விட்டீர்கள் போல.

ஆசிரியர்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்லிய காரணத்தால் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து சம்பளத்திற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கிறார்கள். உழைப்பதற்கு மேல் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.இது ஆசிரியர் தொழிலில் மட்டுமல்ல. எல்லா தொழிலிலும் உண்டு.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sun Jan 22, 2012 9:08 am

கே. பாலா wrote://கல்வியைப் பற்றித் தான் கவிதை பேசுகிறதே தவிர ஆசிரியர்களைப் பற்றியல்ல.
//

விவாதித்து பேசிக்கொண்டிருப்பது ...கவிதையை பற்றி அல்ல சுந்தரபாண்டி சிரி ..ஒரு பின்னூட்டம் பற்றி ...

அருமையான பதில் நண்பர் பாலா அவர்களே.

நானும் பின்னூட்டதின் விவாதத்தில் பங்கேற்க இயலும் அல்லவா?
அதைத்தான் செய்திருக்கிறேன்.
ஒரு கவிதையின் அடியிலிருந்து கிளம்பிய பின்னூட்டம், விவாதம் ஆகியவற்றில் கருப்பொருளை தாண்டி விவாதம் சென்று கொண்டு இருக்கிறதே என்பதையே நினைவு படுத்தினேன்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 22, 2012 9:13 am

சுந்தரபாண்டி wrote:நண்பர் மகாபிரபு அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் இந்த கவிதை மன உளைச்சலை உண்டுபண்ணி விட்டது என்பதை மட்டும் நான் நன்றாக புரிந்து கொண்டேன். நீங்கள் கோடிட்டு காட்டிய வரிகளும் கூட தனியார் பள்ளியின் கல்வி வியாபாரத்தை சொல்கிற வரிதான்.பல தனியார் பள்ளிகளில் மாலை நேர டியூஷன் எடுக்கப் படுவது நீங்கள் அறிந்ததே. இது ஆசிரியர்களைப் பற்றிய கவிதையல்ல என்கிற அடிப்படையை அனைவரும் மறந்து விட்டீர்கள் போல.

ஆசிரியர்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்லிய காரணத்தால் சொல்கிறேன். எனக்குத் தெரிந்து சம்பளத்திற்கு மேல் உழைப்பவர்களும் இருக்கிறார்கள். உழைப்பதற்கு மேல் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.இது ஆசிரியர் தொழிலில் மட்டுமல்ல. எல்லா தொழிலிலும் உண்டு.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பா. தனியார் பள்ளியை பற்றிய உங்கள் கவிதை வரவேற்க தக்கது. ஆனால் அங்கே ஆசியர்களின் நிலை மிகவும் அவலம் தான். ஐந்து இலக்க சம்பளம் பெரும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையை நான் கண்கூடாக பார்ப்பதால் தான் அப்படி சொன்னேன். அவர்களுக்கு ஒரு நாள் கூட விடுமுறை கிடையாது ஞாயிறு உட்பட. காலை 7.30 முதல் இரவு 9 மணி வகுப்பு நடத்த வேண்டும். ஆனால் இதற்காக அவர்களுக்கு தனி சம்பளம் கிடையாது. ஏதோ குடும்ப வறுமைக்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது? சோகம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக