புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
3 Posts - 4%
manikavi
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Renukakumar
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
47 Posts - 48%
ayyasamy ram
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
3 Posts - 3%
manikavi
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Renukakumar
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10ஊரை ஏமாற்றுபவன்! Poll_m10ஊரை ஏமாற்றுபவன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரை ஏமாற்றுபவன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2012 4:33 pm

பெரிய மனிதனைப் போலத் தோற்றம் அளிக்கும் வீரமணிக்கு, புத்தி தான் சின்னப்புத்தி. ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்காமல் வந்து விடுவான். அவனுடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்து, யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இப்படி மோசம் செய்தே நிறைய பணம் சம்பாதித்து விட்டான்.

ஒரு தடவை பலமான காற்று வீசியது. தெருவில் புழுதி பறந்தது. அந்தக் காற்றில் வீரமணி வீட்டிற்குள் ஒரு பத்து ரூபாய் நோட்டு பறந்து வந்து விழுந்தது.

நகை வாங்குவதற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த வீரமணி, அந்தப் பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

""எனக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுகிறது. அதனால் தான் இந்த நோட்டு பறந்து வந்து என் வீட்டிற்குள் விழுகிறது!'' என்று கூறிக் கொண்டே வீட்டை விட்டுப் புறப்பட்டான்.

தெருவில் போய்க் கொண்டு இருந்த பொழுது வீரமணி அருகே ஒரு கார் வந்து நின்றது.

""எங்கே சார் போகிறீர்கள்? காரில் ஏறிக் கொள்ளுங்கள். நீங்கள் போக வேண்டிய இடத்தில் உங்களைக் கொண்டு போய் இறக்கி விடுகிறேன்,'' என்று காரோட்டி கூறினான்.

ஓசிச் சவாரி! வீரமணி மகிழ்ச்சியுடன் காரில் ஏறி <உட்கார்ந்தான். கார் புறப்பட்டது. வீரமணிக்கு கார் சவாரியை சீக்கிரம் முடித்துக் கொள்ள விருப்பம் இல்லை. அதனால் இறங்க வேண்டிய இடத்தைக் கூறாமல் மவுனமாக இருந்தான். நகரைக் கடந்து காட்டு சாலையில் போய் கொண்டிருந்த கார், திடீரென்று நின்றது.

காரோட்டி துப்பாக்கியுடன் கீழே இறங்கி வீரமணியை குறி வைத்து, ""மோதிரம், கடிகாரத்தை எல்லாம் மரியாதையாகக் கழற்று; பையில் இருக்கும் பணத்தை எடு,'' என்று அதட்டினான்.

வீரமணி வெலவெலத்துப் போனான். காரோட்டி மளமளவென்று காரியத்தில் இறங்கினான்

அவனே வீரமணி பையிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டான். இதுவரை மோசம் செய்து சேர்த்த பத்தாயிர ரூபாய்க்கு ஏதாவது நகை வாங்கலாம் என்று நினைத்து எடுத்துக் கொண்டு வந்த பணம், இப்போது கொள்ளை போய்விட்டது. கூடவே, அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய மோதிரமும், கைக்கடிகாரமும் பறி போய் விட்டன. எல்லாவற்றையும் பறித்துக் கொண்ட பிறகு காரோட்டி வீரமணியை இறக்கி விட்டு விட்டு, காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தான்.

வீரமணி கார் நம்பரைக் கவனித்தான். அதில் நம்பரே இல்லை. அது திருட்டு கார் என்பதையும், அந்தக் காரில் வந்தவன் திருடன் என்பதையும் புரிந்துக் கொண்ட வீரமணி, நடந்தே வீடு வந்து சேர்ந்தான்.

"ஊரை ஏமாற்றுபவன் ஒரு நாள் ஏமாறுவான்' என்பதைப் புரிந்தக் கொண்ட வீரமணி, திருந்த முடிவு எடுத்தான். வீட்டிலிருந்த ஒரேயொரு திருட்டுப் பொருளான வெற்றிலைப் பெட்டியை வெளியே வீசி எறிந்தான். அவனுடைய செயலை புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தாள் அவன் மனைவி.

***

சிறுவர் மலர்



ஊரை ஏமாற்றுபவன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Feb 09, 2012 4:37 pm

நல்ல நீதி கதை மகிழ்ச்சி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Feb 09, 2012 4:39 pm

சிலருக்கு அனுபவம் மட்டுமே பாடம் புகட்டும்.
நல்ல கதை அண்ணா. அப்படியே சின்ன பிள்ளைகளுக்கு சொல்லுற மாதிரி இருக்கு. சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 09, 2012 4:42 pm

நல்ல கதை , தேங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 4:43 pm

நல்ல கதை சூப்பருங்க



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 5:06 pm

நல்ல கதை ஊரை ஏமாற்றுபவன்! 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 5:15 pm

நல்ல நீதிக் கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Feb 09, 2012 5:16 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல நீதிக் கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நீங்க இன்று ஒரு கதையை போடுறது இல்லையா பாட்டி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக