புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
96 Posts - 49%
heezulia
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
7 Posts - 4%
prajai
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
223 Posts - 52%
heezulia
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
16 Posts - 4%
prajai
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மீன் வயல்! Poll_c10மீன் வயல்! Poll_m10மீன் வயல்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் வயல்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 12, 2012 11:09 am

கெய்ரோ நகரில் கோஹா என்பவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவனுக்குத் திடீரென தோட்ட வேலை செய்ய ஆசை ஏற்பட்டது. அதனால் தன் வீட்டுக் கொல்லைப்புறத்தைச் சமப்படுத்திப் பாத்திகள் கட்டி, செடிகளுக்கு நீர் பாய்ச்சலானான்.

இதைக்கண்ட அவனது நண்பர்கள் பலவிதமான செடிகளை நட்டு வளர்க்க யோசனை கூறினர். ஒரு சிலர் விதைகளையும், வேறு சிலர் நாற்றுகளையும் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தனர். இதனால் அவனது வீட்டுத் தோட்டத்தில், அழகிய பூச்செடிகள் வளர்ந்து வண்ண மலர்களைக் கொண்டு மிளிர்ந்தன.

ஒருநாள் ஒரு பணக்காரன் கோஹாவைக் கண்டு, ""கோஹா! என் நண்பன் ஒருவன் வெளிநாட்டிலிருந்து ஏதோ ஒரு புதுவித விதைகளை அனுப்பி இருக்கிறான். அவற்றை விதைத்தால், அபூர்வமான செடிகள் வளரும். இந்தா அந்த விதைகள்,'' எனக்கூறி ஒரு பொட்டலத்தைக் கொடுத்தான்.

கோஹாவுக்கு அந்தப் பணக்காரணை அவ்வளவாகப் பிடிக்காது. எனவே, பணக்காரன் ஏதோ உள் நோக்கத்துடன் அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று அவன் நினைத்து, அதை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்று, அந்தப் பொட்டலத்தைப் பரீட்சித்துப் பார்த்தபோது, அவை உலர்ந்த மீன் முட்டைகள் என்பது தெரிந்தது.

அவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான் கோஹா.

ஒருவாரம் சென்றது-

ஒருநாள் கோஹாவை அந்தப் பணக்காரன் கடைத் தெருவில் சந்தித்தான். அப்போது அவன் கோஹாவிடம், ""நான் கொடுத்த விதைகள் எப்படி? ஏதாவது செடி முளைத்து வந்ததா?'' என்று சிரித்தவாறே கேட்டான்.

கோஹாவும், ""ஆகா! அருமையான விதைகள்! எதையும் நன்கு தெரிந்து அதற்கு இப்பாத்தி கட்டி அவற்றை விதைத்து தக்க விதத்தில் உரம் போட்டு நீர் விட்டால் விதைகள் முளைக்காமலா போய்விடும்? உங்கள் நண்பர் கொடுத்த விதைகள் அதிசயமானவை. அவை எப்படி முளை விட்டு வந்துள்ளன என்பதை நீங்களே நாளைக் காலையில் என் வீட்டுத் தோட்டத்திற்கு வந்து பாருங்கள்,'' என்றான்.

பணக்காரனும், ""ஆகா! வருகிறேன்,'' என்றான்.

அவன் தன் மனதில், "நான் மீன் முட்டையல்லவா கொடுத்தேன்! இந்த கோஹா கூறியப்படி தக்க உரம் போட்டு நீர் பாய்ச்சினால் உண்மையாகவே முளை விடுமோ? நாளை போய் எப்படிப்பட்ட முளைகள் வந்திருக்கின்றன என்று பார்க்கிறேன்,'' என்று நினைத்துக் கொண்டான்.

வீடு திரும்பிய கோஹா தன் மகனிடம், ""நீ இன்று மாலை கடைத் தெருவிலிருந்து சிறு மீன் குஞ்சுகளாக வாங்கிவா, பிறகு நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பாத்தி போட்டு, அதில் இந்த மீன் குஞ்சுகளின் உடல்கள் கால்பாகம் வெளியே தெரியும்படி நட்டு விட்டு, லேசாக நீரைத் தெளி,'' என்றான்.

அவனும், கோஹா கூறியபடி செய்து வைத்தான்.

மறுநாள் பணக்காரன் வந்த போது கோஹா அவனை அழைத்துப் போய் தன் மகன் தயாரித்து வைத்திருந்த பாத்தியைக் காட்டினான். அதில் மீன்கள் முளைத்து வந்திருப்பது கண்டு பணக்காரன் ஆச்சரியப்பட்டான்.

""நான்தான் சொன்னேனே, எந்த விதையையும் விதைத்துத் தக்கபடி உரம் போட்டு நீர் பாய்ச்சினால், நன்றாக முளைக்கும் என்று இதோ, பார்த்தீர்களா? உங்கள் நண்பர் கொடுத்த மீன் முட்டைகள். அவற்றை தக்க விதத்தில் வளர்த்ததால் இப்படி மீன்கள் வளர்ந்தன. நீங்கள் கூட உங்கள் வயல்களில் மீன் முட்டைகளை விதைத்து நான் கூறியபடி உரம் போட்டு, நீர் பாய்ச்சினால் ஏராளமான மீன்கள் முளைக்கும். அவற்றை விற்றால் நல்ல லாபமும் கிடைக்கும்,'' என்றான்.

பணக்காரனும், ""என் பத்து ஏக்கர் நிலத்தில் இந்தத் தடவை மீன் முட்டைகளையே விதைத்து நீங்கள் கூறியபடி உரம் போட்டு நீர் பாய்ச்சுகிறேன். இந்தத் தடவை என் வயல்களில் மீன் பயிர்தான். வேறு எதையும் நான் பயிர் செய்யப்போவதில்லை,'' எனக் கூறினான்.

பிறகு உரத்தின் அளவு, நீர் பாய்ச்சுவது போன்ற விவரங்களை பணக்காரன் கோஹாவிடம் கேட்டான்.

கோஹாவும் பொறுமையுடன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, விவரமாகக் கூறினான்.

பணக்காரன் தன் பத்து ஏக்கர் நிலத்தில் மீன் விதைத்து, கோஹா கூறியது போல உரம் போட்டு நீர் பாய்ச்சினான். ஆனால், எவ்வளவு நாட்களாகியும் மீன்கள் முளைத்து வராதது கண்டு கோஹா தன்னை ஏமாற்றிப் பழி வாங்கி விட்டான் என்பதை அவன் புரிந்துக் கொண்டான்.

ஊராருக்கு விஷயம் தெரியவே, அந்தப் பணக்காரன் தெருவில் வந்த பொதெல்லாம், "மீன் வளர்ப்பவர் போகிறார்' என்று கேலியாகக் கூறி நகைத்தனர். பணக்காரனுக்கோ அவமானமாய் போய் விட்டது.

பொறாமைக் கொண்டு பிறரை அழிக்க நினைத்தால் நாம்தான் அழிந்து போவோம்.

சிறுவர் மலர்



மீன் வயல்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Feb 12, 2012 1:17 pm

அண்ணா கதை அருமை சிறந்த கருத்து
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 5:08 am

நல்ல கருத்துள்ள கதை....இது சிறுவருக்கு மட்டும் அல்ல சமயத்தில் அனைத்து வயதினருக்கும் பொருந்தும்,,,, சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக