புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
Page 26 of 39 •
Page 26 of 39 • 1 ... 14 ... 25, 26, 27 ... 32 ... 39
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரண்டு பதில்களுமே அற்புதம்... நீங்க சொன்னது மாதிரி எம் ஆர் ராதா தைரியமானவர் தான்சதாசிவம் wrote:1. நடிகவேள் எம்.ஆர். ராதா.
துணிச்சலாக மக்கள் சொல்லுவதை பற்றி கவலைப்படாமல் புரட்சிகரமான கருத்துகளை திரையில் வெளிப்படுத்தியவர். திரைத் துறையை தன் குண்டர்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்த, வெளியில் நல்ல பெயர் எடுத்த பெரும் தலைவரை தைரியமாக எதிர்த்தவர். அனைத்து கதாபாத்திரங்களையும் சிரமம் இல்லாமல் நடித்தவர். பெரியாரை போற்றி அவருக்கு தங்க வாள் அளிப்பதில் பங்கு பெற்றவர்.
2. முதலில் பணி சேர்ந்த ஒரு சில நாட்களில் பிரபல ரவுடிகளை கூப்பிட்டு, அவர்களிடம் இருந்து ஒரு தொகையை கலெக்ட் செய்வேன். எப்பாடு பட்டாவது, அந்த பணத்தை லஞ்சம் கொடுத்து முதல் அமைச்சர் முதல், பிரதமர் வரை உள்ள அனைத்து தலைவர்களிடம் என் பதவி காலத்தில் வேலைக்கு அமர்த்தும் நபர்களை மாற்றம் செய்யவோ, வேலையில் இருந்து தூக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்று சிறப்பு உத்தரவு வாங்கிவிடுவேன். அதே மாதம் உண்மையில் திறமையும் நேர்மையும், தைரியமும் நிறைந்த நபர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு உரிய இடத்தில் வேலைக்கு வைப்பேன். இவர்களுக்கு ஒரு சில மாதங்கள் உலகில் தலை சிறந்த போலீஸ் அதிகாரிகளை அழைத்து சிறப்பு பயிற்சி அளிப்பேன். ஏற்கனவே துறையில் உள்ள கரும்புள்ளிகளை பணம் வராத போலீஸ் துறைக்கு(மினிஸ்டர் பாதுகாப்பு, விழா பாதுகாப்பு) மாற்றம் செய்வேன். இப்போது நாம் வேலைக்கு அமர்த்தியவர்கள் எந்த தொந்தரவு இல்லாமல் நாட்டைப் பார்த்து கொள்வார்கள். நான் அவர்களை பார்த்துக்கொள்வேன்.
இரண்டாவது பதில்.... ரமணா படம் பார்த்த உணர்வு.. என்ன அவரு கெட்ட அதிகாரிகளை போட்டு தள்ளுறாரு நீங்க பணம் வராத இடத்திற்கு மாற்றம் செய்யுறீங்க... சபாஷ்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அசுரன் wrote:இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
தக்வால் உரிமை சட்டம் பாமரனுக்கு உதவாது ...அவனுக்கு தேவையான சாப்பாடு வேலையை கவனிப்பதற்கே நேரம் இருப்பதில்லை .. இதில் எங்கிருந்து இதெல்லாம் தேட போகிறார்கள் ....
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
ரேஷன் கடை என்பது கடை நிலை மக்களுக்காக அவர்களது தேவைக்கேற்ப உருவாக்க பட்டது ஆனால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டபட்டவர் களுக்கு கொடுக்கப்பட்டதால் அது தவறுகள் அதிகம் ஆகிறது ...வேண்டுமானால் ஒரு வெப்காம் வைத்து அவர்களை பிடித்து கொடுத்தல் அவர்கள் திருடுவது குறையலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அதிகம் கவனத்துடன் கண்காணித்தல் திருந்தலாம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அருமையான பதில்கள் இளமாறன்....மிக்க நன்றிஇளமாறன் wrote:அசுரன் wrote:இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
தக்வால் உரிமை சட்டம் பாமரனுக்கு உதவாது ...அவனுக்கு தேவையான சாப்பாடு வேலையை கவனிப்பதற்கே நேரம் இருப்பதில்லை .. இதில் எங்கிருந்து இதெல்லாம் தேட போகிறார்கள் ....
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
ரேஷன் கடை என்பது கடை நிலை மக்களுக்காக அவர்களது தேவைக்கேற்ப உருவாக்க பட்டது ஆனால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டபட்டவர் களுக்கு கொடுக்கப்பட்டதால் அது தவறுகள் அதிகம் ஆகிறது ...வேண்டுமானால் ஒரு வெப்காம் வைத்து அவர்களை பிடித்து கொடுத்தல் அவர்கள் திருடுவது குறையலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அதிகம் கவனத்துடன் கண்காணித்தல் திருந்தலாம்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான கேள்விகள்........சார்
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
தகவல் அறியும் உரிமை சட்டம் என்று ஒன்று உள்ளது என்று எத்தனை படிதவர்களுக்கு தெரியும் என்பதே கேள்விக்குறி. ஆக, பாமர மக்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
பாமரன், அதிகாரிகளை, கையில் பிரம்பு இல்லாத கொடுமை படுத்தும் ஆசானாக தான் பார்க்கிறார்கள். அவர்களிடம், யென் என்ற கேள்வியை கேட்கவே பயப்படுகிறார்கள் (பாமரர்கள் மட்டும் அல்ல). அப்படி இருக்க, நீங்க உங்க அலுவலகத்துல என்ன என்ன பண்றீங்க எப்படி எப்படி பண்றீங்க அப்டிங்க்ர கேள்வியெல்லாம் கேட்பதும் இயலாத ஒன்று. அவர்களிடம் இதைப் பற்றி விழிப்புணர்வு செய்தோம் என்றால், அதையெல்லாம் தெரிஞ்சு நாங்க என்னப்பா பண்ண போறோம்.........அப்டினு கண்டிப்பா சொல்லுவாங்க.
தகவல் அறியும் உரிமை சட்டம், அவர்களுக்கு உதவும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
கணினி மாயம் ஆக்கினால், இதை தவிர்க்கலாம், ஒரு பொருள், ஒரு ரேஷன் கடையில் விநியோகிக்கப் பட்டுள்ளது என்றால், அதன் தகவல், உடனே கணினியில் ஏற்றப் பட வேண்டும், இதே போன்று அனைத்து ரேஷன் கதைகளின் விபரங்களும், ஒரு முதன்மையான கணிக்கு, உடனுக்குடன் சென்றடையும் படி செய்ய வேண்டும், ஸ்டாக் எவ்வளவு உள்ளது, எவ்வளவு விநியோகிக்கப் பட்டுவிட்டது, என்ற அனைத்தும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மிகப் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை வீழ்ச்சியில்லாமல், நடத்துவதற்கு இது போன்ற, கணினி மயமும் காரணமாக இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தை, இங்கு மக்கள் பயன்படுத்தலாம், அதிகமாக.
அதில், எந்த அட்டைக்கு விநியோகிக்கப் பட்டது எனபதும் இடம் பெறுவது முக்கியம், இதை எளிமை படுத்த மக்களிடம் ஸிவைப் செய்யும் கார்ட் தரலாம்.
எனக்கு தெரிந்த கருத்தை கூறியுள்ளேன்.
மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளது.
நன்றிகள் சார்
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
தகவல் அறியும் உரிமை சட்டம் என்று ஒன்று உள்ளது என்று எத்தனை படிதவர்களுக்கு தெரியும் என்பதே கேள்விக்குறி. ஆக, பாமர மக்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
பாமரன், அதிகாரிகளை, கையில் பிரம்பு இல்லாத கொடுமை படுத்தும் ஆசானாக தான் பார்க்கிறார்கள். அவர்களிடம், யென் என்ற கேள்வியை கேட்கவே பயப்படுகிறார்கள் (பாமரர்கள் மட்டும் அல்ல). அப்படி இருக்க, நீங்க உங்க அலுவலகத்துல என்ன என்ன பண்றீங்க எப்படி எப்படி பண்றீங்க அப்டிங்க்ர கேள்வியெல்லாம் கேட்பதும் இயலாத ஒன்று. அவர்களிடம் இதைப் பற்றி விழிப்புணர்வு செய்தோம் என்றால், அதையெல்லாம் தெரிஞ்சு நாங்க என்னப்பா பண்ண போறோம்.........அப்டினு கண்டிப்பா சொல்லுவாங்க.
தகவல் அறியும் உரிமை சட்டம், அவர்களுக்கு உதவும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
கணினி மாயம் ஆக்கினால், இதை தவிர்க்கலாம், ஒரு பொருள், ஒரு ரேஷன் கடையில் விநியோகிக்கப் பட்டுள்ளது என்றால், அதன் தகவல், உடனே கணினியில் ஏற்றப் பட வேண்டும், இதே போன்று அனைத்து ரேஷன் கதைகளின் விபரங்களும், ஒரு முதன்மையான கணிக்கு, உடனுக்குடன் சென்றடையும் படி செய்ய வேண்டும், ஸ்டாக் எவ்வளவு உள்ளது, எவ்வளவு விநியோகிக்கப் பட்டுவிட்டது, என்ற அனைத்தும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மிகப் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை வீழ்ச்சியில்லாமல், நடத்துவதற்கு இது போன்ற, கணினி மயமும் காரணமாக இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தை, இங்கு மக்கள் பயன்படுத்தலாம், அதிகமாக.
அதில், எந்த அட்டைக்கு விநியோகிக்கப் பட்டது எனபதும் இடம் பெறுவது முக்கியம், இதை எளிமை படுத்த மக்களிடம் ஸிவைப் செய்யும் கார்ட் தரலாம்.
எனக்கு தெரிந்த கருத்தை கூறியுள்ளேன்.
மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாய் உள்ளது.
நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் அற்புதம் ராமா !
கணினி மயம் ஆக்கப்பட் ரேசன் கடைகளில் தவறுகள் நடைபெறாது என்று சொல்லமுடியாது... அதற்கும் நேர்மையாளர்கள் தேவை...
கணினி மயம் ஆக்கப்பட் ரேசன் கடைகளில் தவறுகள் நடைபெறாது என்று சொல்லமுடியாது... அதற்கும் நேர்மையாளர்கள் தேவை...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கணினி மாயம் ஆக்கினால், இதை தவிர்க்கலாம், ஒரு பொருள், ஒரு ரேஷன் கடையில் விநியோகிக்கப் பட்டுள்ளது என்றால், அதன் தகவல், உடனே கணினியில் ஏற்றப் பட வேண்டும், இதே போன்று அனைத்து ரேஷன் கதைகளின் விபரங்களும், ஒரு முதன்மையான கணிக்கு, உடனுக்குடன் சென்றடையும் படி செய்ய வேண்டும், ஸ்டாக் எவ்வளவு உள்ளது, எவ்வளவு விநியோகிக்கப் பட்டுவிட்டது, என்ற அனைத்தும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ராமன் இந்த கடையின் ஸ்டாக் ரிப்போர்ட் யாருக்கு தெரியவேண்டும் நிர்வாகமா இல்லை பொதுமக்களுக்கா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கணினி மயம் ஆக்கப்பட் ரேசன் கடைகளில் தவறுகள் நடைபெறாது என்று சொல்லமுடியாது... அதற்கும் நேர்மையாளர்கள் தேவை...
ஆம், சார், அப்படி அரிதியிட்டு கூற முடியாது, இதற்கு, இளா கூறியது போல், அதிகாரிகள் கொஞ்சம் அக்கறை எடுத்து கவனித்தால், தவிர்க்கலாம்.
கண்காணிப்பு குடோன் இல் இருந்து தொடங்க வேண்டும், வரும் ஒவ்வொரு மூட்டை அரிசி பருப்பு, என அனைத்தும், எத்தனை குவாண்டிடி வருகிறது என்பதை கணினியில் ஏற்றி. பின் ரெஸென் கடைகளுக்கு அனுப்பி வைத்தால், வேண்டும், இங்கு விநியோகம் செய்ய செய்ய, டேலி ஆகிக் கொண்டே வர வேண்டும். அந்த அந்த பகுதியில் உள்ள ரெஸென் கார்ட் வைதிருப்போரின் கணக்கு வேண்டும்.
அந்த மாதம், ரெஸெனில் ஏதும், வாங்காதவர்கள், தாங்கள் ஏதும் வாங்கவில்லை, என்று எளிதாய் தெரிவிக்கும் படி செய்ய வேண்டும். அப்பொழுது தான், சரியாக டேலி ஆகிறதா என்பதை பார்க்க முடியும்.
அதே போல் தாங்கள் வாங்கிய அளவையும் தெரிவிக்கும் வகை செய்ய வேண்டும்.
ஆனால், இவற்றின் நடைமுறை சாத்தியக்கூறு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ராமன் இந்த கடையின் ஸ்டாக் ரிப்போர்ட் யாருக்கு தெரியவேண்டும் நிர்வாகமா இல்லை பொதுமக்களுக்கா
ரெண்டு பெருக்குமே தெரியணும், இளா.....டிரேன்ஸ்பரன்சி முக்கியம்...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
[quote="பிஜிராமன்"]
சில வருடங்களுக்கு முன்பு நான் உணவு பொருள் வழங்கல் (சிவில் சப்ளைஸ்) கீழ் ஒரு 3 நியாய விலை கடைக்கு மேலாளராக இருந்தேன்....
நம் நாட்டில் பலரும் நேர்மை நியதி பற்றி திரைப்படங்களில் அருமையாக கருத்து சொல்லிவிட்டு போய்விடுகின்றார்கள்,,,,,,,, ஆனால் நடைமுறையில் அது எவ்வளவு துன்பமான கடினமான பாதை என்பதை வாழ்ந்து பார்த்த எனக்கு தான் தெரியும்,,,,
ஆனால், இவற்றின் நடைமுறை சாத்தியக்கூறு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு நான் உணவு பொருள் வழங்கல் (சிவில் சப்ளைஸ்) கீழ் ஒரு 3 நியாய விலை கடைக்கு மேலாளராக இருந்தேன்....
நம் நாட்டில் பலரும் நேர்மை நியதி பற்றி திரைப்படங்களில் அருமையாக கருத்து சொல்லிவிட்டு போய்விடுகின்றார்கள்,,,,,,,, ஆனால் நடைமுறையில் அது எவ்வளவு துன்பமான கடினமான பாதை என்பதை வாழ்ந்து பார்த்த எனக்கு தான் தெரியும்,,,,
- Sponsored content
Page 26 of 39 • 1 ... 14 ... 25, 26, 27 ... 32 ... 39
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 39
|
|