புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசுரனின் கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தாருங்கள்
Page 20 of 39 •
Page 20 of 39 • 1 ... 11 ... 19, 20, 21 ... 29 ... 39
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
அன்புள்ள ஈகரை நண்பர்களே!
இந்த திரியில் தினமும் ஐந்து பொதுவான கேள்விகள் கேட்கிறேன். நட்பு மேம்பட தங்களால் முடிந்தவரையில் அதற்கு பதிலளித்து இந்த திரியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்விகள்:
1. பள்ளிப்பருவத்தில் நீங்கள் மறக்க முடியாத சம்பவமாக எதை கூறுவீர்கள்?
2. உங்களுடன் உயிருக்கு உயிராக பழகிய நண்பன் ஒருவன் உங்களை விட்டு விலகி சென்றால் உங்கள் செயல்பாடு என்னவாக இருக்கும்?
3. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வர மறந்து மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
4. உங்கள் சிறு வயது டீச்சர் யாரையாவது இப்போது ஞாபகம் இருக்கிறதா?
5. உங்களுக்கு பிடித்த உணவு வகை எது?
இன்றைய கேள்விகள்: 30-1-2012
1. தகவல் அறியும் உரிமை சட்டம் பாமர மக்களுக்கு பயன் தரும் என்று எண்ணுகிறீர்களா? எதனால்?
2. ரேசன் கடைகள் நெறிமுறை படுத்த உங்கள் ஆலோசனைகளை தாருங்கள். எப்படி விநியோகித்தால் ஊழலில்லாமல் அனைத்து பொருட்களையும் மக்களுக்கு சென்றடையும் வகையில் விநியோகிக்கலாம்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 31-1-2012
1. உங்களாலும் கவிதை எழுத முடியும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா? முடிந்தால் இந்த அசுரனைப் பற்றி 5 வரிகள் கொண்ட கவிதை எழுத முடியுமா? (இப்படி யாராவது நம்மள வச்சி கவிதை எழுதுனாதான் உண்டு )
2. தமிழ் இலக்கணம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா? அப்படி தெரியவில்லையெனில் அதற்காக என்றாவது வருதியது உண்டா? (ஏனெனில் ஆங்கிலம் நன்றாக பேச வேண்டும் என்றால் அதன் இலக்கணம் கற்பது அவசியம் என்று பட்டிதொட்டிகள் எல்லாம் ஆங்கில பயிற்சி பள்ளிகள் நடத்தப்படுகின்றன.. இன்றைய கல்விநிலையங்களிலும் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றது என்பது நமக்கு தெரியும் தானே. ஆங்கிலத்துக்கு மாற்றாக மற்ற மொழிகள் இல்லை.. ஆனால் தமிழுக்கு மாற்றாக மற்ற துணை மொழிகள் அதிகமாக உள்ளது. )
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 1-2-2012
1. காதல் திருமணம் சரியென்றும் தவறென்றும் இருதரப்பு வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. கேள்வி என்னவென்றால், காதலித்து மனம் புரிபவர்கள் என்றாவது தாங்கள் தங்கள் பெற்றோரின் ஆசைகளை நிராசையாக்கிவிட்டு தான் சந்தோசமாக இருக்கிறோம் என்று உணர்ந்ததுண்டா? அல்லது தாங்கள் விரும்பிய துணையை வீட்டாரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேன்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களா?
2. தனிமனித ஒழுக்கமின்மை, விதி மீறல்கள், சுயநலம் இவை தான் நம் நாடுமுழுவதும் நிறைந்து காணப்படுகின்றது. கொலை, கொள்ளை மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் ஏன் மீண்டும் தவறு செய்ய துணிகிறார்கள். (தண்டனை அதிகமானால் தான் குற்றங்கள் குறையும் என்ற வாதம் ஒருபுறம் இருக்கட்டும்) இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவாக இருக்கும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 2-2-2012
1. தெருமுனையில் மறைந்து புகைபிடிக்கும் மகனை கண்ட தகப்பனின் மனநிலை எப்படிஇருக்கும். இதை அவர் எப்படி எதிர்கொள்வது? எப்படி மகனிடம் இதுபற்றி விசாரிப்பது? உங்கள் பார்வையில் பதில் தேவை.
2. கடவுள் உங்கள் முன் தோன்றி இரண்டு வரங்கள் மட்டும் கேள் என்றால் நீங்கள் என்ன வரம் கேட்பீர்கள்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 3-2-2012
1. நீங்கள் யார்? உங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்.
2. ஒருவரின் மனநிலை பணம் இருக்கும்போதும் பணம் இல்லாதபோது மாறுபடுமா? எப்படி? ஏன்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய கேள்விகள் : 20.02.2012
1. அட்வக்கேட், லாயர் - வழக்கறிஞர், வழக்குரைஞர், என வழக்கறிஞர்கள் தொழிலில் பல நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றையும் அதன் நிலைப்படி வரிசைப்படி விளக்கமுடியுமா?
2. மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது நமது மாநிலத்தின் உற்பத்தி நிலையங்களில் இருந்தோ கொண்டுவந்து எப்படி சேமித்து வைத்து மக்களுக்கு விநியோகிக்கிறார்கள் ?
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சரி இனி அவங்க கிட்ட போயி மாட்டிக்கிறதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா இருங்க.. (அனுபவம் பேசுதோ?)
அனுபவமே சிறந்த ஆசான், எங்க வீட்டுல இந்த மாதிரி யாராச்சும் இருந்தா, நான் பண்ற கிண்டல் லயே அவங்க அப்டி பண்றத விற்றுவாங்க............ஆனா, ஊட்டி கு என் ஃப்ரெண்ட் கூட போனேன், அங்க அவனோட மாமா பண்ணுண கூத்து தான், இன்னும் கண்ணுக்குல்லையே இருக்கு, ரெண்டு நாள் தான் சார் இருந்தோம், ரெண்டே நாள் தான், வரும் பொது அவங்க பையனையும் மனைவியையும், ஒரு பரிதாபமா பார்த்துட்டு வந்தோம்...............ஆத்தாடி...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்க திருவிளையாடலை மிகவும் ரசித்தேன்.... அந்த மாமா என்ன பாடுபட்டிருப்பாரோ?பிஜிராமன் wrote:சரி இனி அவங்க கிட்ட போயி மாட்டிக்கிறதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா இருங்க.. (அனுபவம் பேசுதோ?)
அனுபவமே சிறந்த ஆசான், எங்க வீட்டுல இந்த மாதிரி யாராச்சும் இருந்தா, நான் பண்ற கிண்டல் லயே அவங்க அப்டி பண்றத விற்றுவாங்க............ஆனா, ஊட்டி கு என் ஃப்ரெண்ட் கூட போனேன், அங்க அவனோட மாமா பண்ணுண கூத்து தான், இன்னும் கண்ணுக்குல்லையே இருக்கு, ரெண்டு நாள் தான் சார் இருந்தோம், ரெண்டே நாள் தான், வரும் பொது அவங்க பையனையும் மனைவியையும், ஒரு பரிதாபமா பார்த்துட்டு வந்தோம்...............ஆத்தாடி...........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உங்க திருவிளையாடலை மிகவும் ரசித்தேன்.... அந்த மாமா என்ன பாடுபட்டிருப்பாரோ?
ரெண்டு நாள் அங்க உங்கள கொண்டு போயி விட்டா தான் உங்களுக்கு என்னோட வேதனை புரியும்..................... :joker: :joker:
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிஜிராமன் wrote:உங்க திருவிளையாடலை மிகவும் ரசித்தேன்.... அந்த மாமா என்ன பாடுபட்டிருப்பாரோ?
ரெண்டு நாள் அங்க உங்கள கொண்டு போயி விட்டா தான் உங்களுக்கு என்னோட வேதனை புரியும்..................... :joker: :joker:
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:பிஜிராமன் wrote:உங்க திருவிளையாடலை மிகவும் ரசித்தேன்.... அந்த மாமா என்ன பாடுபட்டிருப்பாரோ?
ரெண்டு நாள் அங்க உங்கள கொண்டு போயி விட்டா தான் உங்களுக்கு என்னோட வேதனை புரியும்..................... :joker: :joker:
அந்த பயம் இருக்கணும் என்னைக்குமே மனசுல
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
1. நாற்பதில் நாய் குணம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது ஏதோ அழகிய பழமொழிக்கு நாம் இன்று கொடுக்கும் விளக்கம் போல் உள்ளது.
2.சுயநலம் தான். பொதுநலம் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது, அத்திப் பூத்தது போல் யாரோ ஒருசிலர் உள்ளனர்.
2.சுயநலம் தான். பொதுநலம் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது, அத்திப் பூத்தது போல் யாரோ ஒருசிலர் உள்ளனர்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சதாசிவம் wrote:1. நாற்பதில் நாய் குணம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இது ஏதோ அழகிய பழமொழிக்கு நாம் இன்று கொடுக்கும் விளக்கம் போல் உள்ளது.
2.சுயநலம் தான். பொதுநலம் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது, அத்திப் பூத்தது போல் யாரோ ஒருசிலர் உள்ளனர்.
மிக்க நன்றிகள் ஐயா.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இன்றைய கேள்வி 24-01-2012
1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?
நாற்பது வயதில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஐம்பது வயதுக்கு மேல் கண்டிப்பாக குணங்கள் மாறுகிறது.
2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா? எடுத்துக் காட்டோடு எடுத்தியம்புக
கண்டிப்பாக யாரும் பொது நலத்தோடு வளர்க்கவில்லை.
கேள்விக்கான பதில் ரொம்ப கடினமாக உள்ளது ராமன்.
1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?
நாற்பது வயதில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஐம்பது வயதுக்கு மேல் கண்டிப்பாக குணங்கள் மாறுகிறது.
2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா? எடுத்துக் காட்டோடு எடுத்தியம்புக
கண்டிப்பாக யாரும் பொது நலத்தோடு வளர்க்கவில்லை.
கேள்விக்கான பதில் ரொம்ப கடினமாக உள்ளது ராமன்.
இன்றைய கேள்வி 24-01-2012
1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?
நாற்பது வயதிற்கு மேல் நாய்க்குணம் என்பது மிகச் சரியானதுதான்.
நாய், தனித்திருக்கும், பசித்திருக்கும், விழித்திருக்கும்.
2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா? எடுத்துக் காட்டோடு எடுத்தியம்புக:
சுயபுகழ் பெற வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் குழந்தைகளை வளர்ப்பதில்லை. ஆனால் குழந்தை வளர்ந்து பெரிதானதும் தானாக முன்வந்து சுயபுகழ் தேடத் துவங்குகிறது. நாட்டிற்குப் புகழ் தேட வேண்டும் என்றும் குழந்தைகளை யாரும் வளர்த்து நான் பார்த்ததில்லை. இவைகள் தானாக தான் வளரும் சமுதாயத்திடமிருந்து நாமே கற்றுக் கொள்கிறோம். தாய் தந்தையரின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்பதையும் அந்தக் குழந்தை மனதில் பதிய வைத்து பெரியவனானதும் அதே குணத்தை வெளிப்படுத்துகிறது.
நூலைப் போலச் சேலை.
1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?
நாற்பது வயதிற்கு மேல் நாய்க்குணம் என்பது மிகச் சரியானதுதான்.
நாய், தனித்திருக்கும், பசித்திருக்கும், விழித்திருக்கும்.
2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா? எடுத்துக் காட்டோடு எடுத்தியம்புக:
சுயபுகழ் பெற வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் குழந்தைகளை வளர்ப்பதில்லை. ஆனால் குழந்தை வளர்ந்து பெரிதானதும் தானாக முன்வந்து சுயபுகழ் தேடத் துவங்குகிறது. நாட்டிற்குப் புகழ் தேட வேண்டும் என்றும் குழந்தைகளை யாரும் வளர்த்து நான் பார்த்ததில்லை. இவைகள் தானாக தான் வளரும் சமுதாயத்திடமிருந்து நாமே கற்றுக் கொள்கிறோம். தாய் தந்தையரின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்பதையும் அந்தக் குழந்தை மனதில் பதிய வைத்து பெரியவனானதும் அதே குணத்தை வெளிப்படுத்துகிறது.
நூலைப் போலச் சேலை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிவா wrote:இன்றைய கேள்வி 24-01-2012
1. நாற்பதில் நாய்க்குணம் என்று கூறுவார்கள், நம் வீட்டில் நாற்பது வயதைக் கடந்தோர் சிலர் அதற்கேற்றார் போல இருப்பதையும் நாம் கண்டிருப்போம், இது எதனால், உண்மையிலேயே இப்படி ஏற்படுமா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா, நீங்கள் நாற்பது வயதிற்கு மேல் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று யோசித்தது உண்டா?
நாற்பது வயதிற்கு மேல் நாய்க்குணம் என்பது மிகச் சரியானதுதான்.
நாய், தனித்திருக்கும், பசித்திருக்கும், விழித்திருக்கும்.
2. இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர் சுயபுகழ் பெற வேண்டும் என்ற ஆசையை வளர்க்கிறார்களா அல்லது நாட்டிற்கு புகழ் தேடித் தரும் ஆர்வத்தை வளர்க்கிறார்களா? எளிதாக கூறவேண்டும் என்றால் பெற்றோர் வளர்ப்பது சுயநலத்தையா? பொதுநலத்தையா? எடுத்துக் காட்டோடு எடுத்தியம்புக:
சுயபுகழ் பெற வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் குழந்தைகளை வளர்ப்பதில்லை. ஆனால் குழந்தை வளர்ந்து பெரிதானதும் தானாக முன்வந்து சுயபுகழ் தேடத் துவங்குகிறது. நாட்டிற்குப் புகழ் தேட வேண்டும் என்றும் குழந்தைகளை யாரும் வளர்த்து நான் பார்த்ததில்லை. இவைகள் தானாக தான் வளரும் சமுதாயத்திடமிருந்து நாமே கற்றுக் கொள்கிறோம். தாய் தந்தையரின் நடவடிக்கை எவ்வாறு உள்ளது என்பதையும் அந்தக் குழந்தை மனதில் பதிய வைத்து பெரியவனானதும் அதே குணத்தை வெளிப்படுத்துகிறது.
நூலைப் போலச் சேலை.
எல்லோரும் ஒரே மாதிரியான பதில்கள்
- Sponsored content
Page 20 of 39 • 1 ... 11 ... 19, 20, 21 ... 29 ... 39
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 39
|
|