புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வுக்கு எப்படி படிக்கணும்
Page 1 of 1 •
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
தேர்வுக்கு எப்படி படிக்கணும்
இந்த தலைப்புல எழுத வேண்டும் என்று எண்ணினாலும், அதை எழுதுவதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லாததால், என்னை சுற்றி இருந்தவர்கள் எப்படி படித்தனர் என்பதை வைத்து எழுதுகிறேன்.
பொதுவாக தேர்வுக்கு தயாராபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் முதல் பிரிவினர் கடமையே கண்ணாக கருதுபவர்கள். ஆசிரியர் வகுப்பில் நடத்தும் பாடத்தை ஒரு போதும் கவனிக்க மாட்டார்கள். புத்தகங்களை தலைக்கு தலையணையாக மட்டுமே கருதுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றால் மனதில் ஒரு பயமும் இருக்காது, பதற்றமும் இருக்காது. வினாத்தாள் எளிதானது, கடினமானது என்ற யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள். இவர்களுள் சிலர் பிட் அடித்தோ, அடுத்தவர்களை பார்த்து காப்பி அடித்தோ தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். தேர்வு முடிவுகளை பற்றியும் இவர்களுக்கு எந்த ஒரு கவலையும் ஏற்பட வாய்ப்பில்லை.
இரண்டாவது பிரிவினர் வாழ்க்கையை ரசித்து வாழ தெரியாதவர்கள். மாணவர் பருவத்தை புத்தகங்களுடனேயே வாழ்ந்து வீணாக்கியவர்கள். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதே இவர்களுக்காக தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவு வகுப்பில் கவனம் செலுத்துவார்கள். அது மட்டுமில்லாது அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு விதமான பதட்டம் இருக்கும். ஆம், எப்படியாவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும் தானே. இவர்களுக்கும் தேர்வு முடிவுகளை பற்றிய கவலை அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை.
மூன்றாவது பிரிவினர் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர்கள். எப்பவாவது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனிப்பார்கள். மற்ற நேரங்களில் பாடங்களை கவனித்து கொண்டிருக்கும் மாணவிகளை கவனித்து கொண்டிருப்பார்கள். தேர்விற்கு முதல் நாள் மட்டுமே இவர்களுக்கு எப்படியாவது படித்து தேர்ச்சி தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்கும் குணம் உடையவர்கள்.
இவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். சிலர் புத்தகத்தை ஒரு கையில் வைத்து கொண்டு இன்னொரு கையால் தலையை கொட்டி கொண்டோ, நெஞ்சில் குத்தி கொண்டோ படிப்பார்கள். இன்னும் சிலர் தாங்கள் படித்ததை காற்றிலேயே எழுதி பார்த்து கொண்டு இருப்பார்கள். இதற்கான காரணத்தை ஒரு முறை நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் கூறிய காரணம் கொஞ்சம் வித்தியாசம் ஆனது தான். காற்றில் எழுதி வைத்த வார்த்தைகள் தேர்வு அறையில் இவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியும் என்று கூறினார்.
இன்னும் சிலர் ஒரு இடத்திலேயே உட்கார மாட்டனர். கையில் புத்தகத்துடன் அங்கும் இங்கும் வலம் வந்து கொண்டிருப்பார்கள். இப்படி மூன்றாம் பிரிவினர் செய்யும் கூத்துகளுக்கு அளவேயில்லை. தேர்வு முடிவுகளை அதிகம் எதிர்பார்ப்பவர்களும் இவர்கள் தான்.
இனி நீங்க தாங்க முடிவு பண்ணனும் தேர்வுக்கு எப்படி படிக்கலாம்’னு இவளோ பேசுறியே, இதுல நீ எந்த பிரிவுனு கேக்குறீங்களா? நானும் தேர்விற்கு முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்குற நல்லவனுங்க.
பொதுவாக தேர்வுக்கு தயாராபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் முதல் பிரிவினர் கடமையே கண்ணாக கருதுபவர்கள். ஆசிரியர் வகுப்பில் நடத்தும் பாடத்தை ஒரு போதும் கவனிக்க மாட்டார்கள். புத்தகங்களை தலைக்கு தலையணையாக மட்டுமே கருதுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றால் மனதில் ஒரு பயமும் இருக்காது, பதற்றமும் இருக்காது. வினாத்தாள் எளிதானது, கடினமானது என்ற யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள். இவர்களுள் சிலர் பிட் அடித்தோ, அடுத்தவர்களை பார்த்து காப்பி அடித்தோ தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். தேர்வு முடிவுகளை பற்றியும் இவர்களுக்கு எந்த ஒரு கவலையும் ஏற்பட வாய்ப்பில்லை.
இரண்டாவது பிரிவினர் வாழ்க்கையை ரசித்து வாழ தெரியாதவர்கள். மாணவர் பருவத்தை புத்தகங்களுடனேயே வாழ்ந்து வீணாக்கியவர்கள். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதே இவர்களுக்காக தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவு வகுப்பில் கவனம் செலுத்துவார்கள். அது மட்டுமில்லாது அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு விதமான பதட்டம் இருக்கும். ஆம், எப்படியாவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும் தானே. இவர்களுக்கும் தேர்வு முடிவுகளை பற்றிய கவலை அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை.
மூன்றாவது பிரிவினர் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர்கள். எப்பவாவது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனிப்பார்கள். மற்ற நேரங்களில் பாடங்களை கவனித்து கொண்டிருக்கும் மாணவிகளை கவனித்து கொண்டிருப்பார்கள். தேர்விற்கு முதல் நாள் மட்டுமே இவர்களுக்கு எப்படியாவது படித்து தேர்ச்சி தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்கும் குணம் உடையவர்கள்.
இவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். சிலர் புத்தகத்தை ஒரு கையில் வைத்து கொண்டு இன்னொரு கையால் தலையை கொட்டி கொண்டோ, நெஞ்சில் குத்தி கொண்டோ படிப்பார்கள். இன்னும் சிலர் தாங்கள் படித்ததை காற்றிலேயே எழுதி பார்த்து கொண்டு இருப்பார்கள். இதற்கான காரணத்தை ஒரு முறை நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் கூறிய காரணம் கொஞ்சம் வித்தியாசம் ஆனது தான். காற்றில் எழுதி வைத்த வார்த்தைகள் தேர்வு அறையில் இவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியும் என்று கூறினார்.
இன்னும் சிலர் ஒரு இடத்திலேயே உட்கார மாட்டனர். கையில் புத்தகத்துடன் அங்கும் இங்கும் வலம் வந்து கொண்டிருப்பார்கள். இப்படி மூன்றாம் பிரிவினர் செய்யும் கூத்துகளுக்கு அளவேயில்லை. தேர்வு முடிவுகளை அதிகம் எதிர்பார்ப்பவர்களும் இவர்கள் தான்.
இனி நீங்க தாங்க முடிவு பண்ணனும் தேர்வுக்கு எப்படி படிக்கலாம்’னு இவளோ பேசுறியே, இதுல நீ எந்த பிரிவுனு கேக்குறீங்களா? நானும் தேர்விற்கு முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்குற நல்லவனுங்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|