புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
1 Post - 20%
mohamed nizamudeen
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
8 Posts - 3%
prajai
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
4 Posts - 1%
mruthun
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மாணவன் Poll_c10மாணவன் Poll_m10மாணவன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவன்


   
   
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Fri 5 Feb 2016 - 13:19

பசியை சிறை பிடித்தார்கள்
உன்னிடம் வராத இருக்க..
உறக்கத்தை சிறை பிடித்தார்கள்
உன்னிடம் நிரந்தரமாக இருக்க..

நீ மதுவை சிறைபிடித்தாய்
உன் லட்சியத்தை விடிவிக்க..
நீ மரணத்தை சிறைபிடித்தாய்
இவர்கள் கண்ணீரை விடிவிக்க ..

நமண்டி ப இரா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83970
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 5 Feb 2016 - 14:42

மாணவர்களின் சீரழிவிற்கு பெற்றோர்களின்
வளர்ப்பு முறையும் ஒரு காரணம்...
-
கவிதை .. மாணவன் 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri 5 Feb 2016 - 19:11

கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 5 Feb 2016 - 20:24

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 5 Feb 2016 - 20:38

நல்லா இருக்கு



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri 5 Feb 2016 - 22:59

M.Jagadeesan wrote:கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1192086
சரிதான் அய்யா . இரண்டு மூன்று தடவை படித்து பார்த்தும் என்ன சொல்ல வராங்கன்னு புரியல . சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 6 Feb 2016 - 0:53

shobana sahas wrote:
M.Jagadeesan wrote:கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1192086
சரிதான் அய்யா . இரண்டு மூன்று தடவை படித்து பார்த்தும் என்ன சொல்ல வராங்கன்னு புரியல . சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192134
shobana sahas wrote:
M.Jagadeesan wrote:கவிதையின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை ! இன்னும் தெளிவாக இருக்கலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1192086
சரிதான் அய்யா . இரண்டு மூன்று தடவை படித்து பார்த்தும் என்ன சொல்ல வராங்கன்னு புரியல . சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1192134

ம்ம்............. அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat 6 Feb 2016 - 13:06

கேள்விகளை பதில்கள் அழிப்பது இல்லை
பதில்கள்தான் கேள்விகளை உருவாக்கிறது.

புரியவில்லை என்ற கேள்விக்கு

கப்பலில் போகும் போது அவர்களை
சுமக்கும் கடலை(பெற்றோர்கள்) மறந்தவர்கள்
மேலே செல்வதற்கு இவர்களை
சுமந்த ஏணியை(பெற்றோர்கள்) மறந்தவர்கள்

முகவரியை மறந்து
மது என்ற இருளில் புகுந்து
முடியாது என்ற வாகனத்தில் ஏறி
மரணம் அடைந்தார்கள்

"பதிலை உருவாக்கிய கேள்விகளுக்கு நன்றி"

நமண்டி ப இரா


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக