புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
9 Posts - 38%
mohamed nizamudeen
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
1 Post - 4%
Guna.D
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
1 Post - 4%
mruthun
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
86 Posts - 51%
ayyasamy ram
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
54 Posts - 32%
mohamed nizamudeen
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
3 Posts - 2%
manikavi
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_m10கவிஞர்களே கவனியுங்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களே கவனியுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Mon Jan 16, 2012 3:33 pm

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன்.

எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு!

எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது.
ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான
மனிதர்கள்தானே?

அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும்
நெடுக்குமாக பறந்து செல்லும் ஆயிரமாயிரம்
வாகனங்களும் இந்த குள்ளமான மனிதர்கள்
உருவாக்கியதுதான்.

ஃபேஸ் நியூட்ரலின் சங்கமத்தில் இந்த மனிதன்
விதவிதமான விளக்குகளை ஜொலிக்க விட்டு
எப்படியெல்லாம் அழகு பார்க்கிறான் பாருங்கள்.

குள்ளம் குள்ளமாக இருந்து கொண்டு இந்த மனிதர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

நம் உடலைவிட்டு மனசு வெளியேறி மீண்டும் அந்த உடலையே திரும்பிப்பார்த்தால் எப்படி இருக்கும்!

அதுபோல இந்த பூமியைவிட்டு வெளியேறி மீண்டும் இந்த பூமியையே திரும்பி பார்த்தான் ரஷ்ய வீரன் யூரிகாகரின்.

இன்றைக்கு நானிந்த கட்டிடத்தின்மீது ஏறி நிற்பதை போல அன்றைக்கு மேகங்கள் முட்டிமுட்டி விளையாடுமே அந்த எவரெஸ்டின் மீதே ஏறி நின்றான் ஷெர்பா டென்சிங் நார்கே.

இன்னும் கொஞ்சம் தவ்விக் குதித்து ஒரே தாவலில் அந்த நிலவையே எட்டிப் பிடித்தான் நீல் ஆம்ஸ்டிராங்.

துப்பிய எச்சில் கீழே விழுவதற்கு முன்பே
பனிக்கட்டியாகிவிடும் துருவங்களுக்கு. . .

ஆறுமாதம் இரவாகவும் ஆறுமாதம் பகலாகவும்
இருக்கும் பூமிப்பந்தின் ஓரங்களுக்கு... பயணம் சென்று வந்தார்கள் ஆமுன்ட்சென் ராபர்ட் பியரி.

இவர்களெல்லாம் இந்த சின்னமனித கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானே?

நம் புருவங்களை உயர்த்தவைக்கும் காரியங்கள்
இன்னும் எத்தனை இருக்கிறது இந்த உலகில்?

கலவரம் ஏற்பட்ட வீதிகளை விடுத்து வேறுவீதிகளுக்கு
போக்குவரத்தை திசைதிருப்பிவிடுவதைபோல
ரத்த ஓட்டத்தை திசைதிருப்பிவிட்டு இப்போதெல்லாம்
சர்வசாதாரணமாய் செய்யப்படும் பைபாஸ் சர்ஜரியைபோல.

இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த
மனிதகூட்டம்?

ஒரு கிலோமீட்டர்வரை வாலை நீட்டிக் கொண்டெ வரும் ரயில்கள்.

நகர்ந்து செல்லும் தீவைபோல ஒரு நகரத்தையே
உள்ளடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய கப்பல்கள்.

காகங்களும் கழுகுகளும் ஆச்சர்யமாய் அன்னார்ந்து
பார்க்கும் விமானங்கள்.

கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் பதிவு செய்து கடந்த காலங்களை கிட்டத்தட்ட நிகழ்காலங்களாக மாற்றிவிடும் ஒலி-ஒளி நாடாக்கள்

இமைக்கும் பொழுதுக்குள் உலகத்தையே சுடுகாடாக்கி விடும் அணுகுண்டுகள்.

ஒருகோடி தகவல்கள் எழுதிவைக்கபட்ட கையடக்க
டிஸ்குகள்.

இண்டர்நெட்டுகள்

செல்போன்கள்

இன்னும் இன்னும் இத்யாதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கோடானுகோடி மக்களின் உழைப்பு நிச்சயமிருக்கும்.

பத்தே பத்து விரல்களை வைத்துக்கொண்டு இந்த
மனிதகூட்டம் இன்னும் என்னவெல்லாம்
செய்திருக்கிறது!

அந்த நிலாவின்மீது ஏறி நின்றாலும்
பூமித்தாய் தன் உச்சிக்கு வகிடெடுத்துக் கொண்டதைப் போல தெரியும் உலகின் மிகப்பெரிய சீனப்பெருஞ்சுவர்.

புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து
மீண்டும் கம்பீரமாய் எழுந்து நின்ற ஷிரோஷிமா
நாகஷாகி.

இப்படி எல்லாமும் மனித உழைப்பால் வந்ததுதான்.

வெறும் மணல்மேடுகளாக இருந்த இந்த பூமிக்கோளின்
அமைப்பே கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உலகில் நீ எதை தொட்டாலும் அதில்
மனித உழைப்பு நிச்சயம் கலந்திருக்கும்.

அத்தனைக்கும் காரணம் அந்த பத்து விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கும் உழைப்பு!
மனித உழைப்பு.

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.

மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

வேறு எதுவும் இருக்க முடியாது.

நிலவைப்பாடுதல்,
மலரைப்பாடுதல்,
இயற்கையை
ப்பாடுதல்,
நாணத்தைப்பாடுதல்,
காதலைப்பாடுதல்,
கன்றாவியைப்பாடுதல்,
காறிதுப்பியதைப்பாடுதல்
என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா!
உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகின் ஒரே செல்வம்
உழைப்புதான்.

அந்த உழைப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாதாரண மனிதனின் அசாதாரண உழைப்பை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கே பட்டாளி மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில் இங்கே பட்டாம்பூச்சிகளின் துடிப்பை கணக்கிட்டு கொண்டிருக்க இனிமேல் எனக்கு நேரம் கிடையாது.

இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.

வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 3:40 pm

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.
மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்



கவிஞர்களே கவனியுங்கள்  Signaturexn
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 16, 2012 4:19 pm

sundarapandi சுந்தரபாண்டி wrote:
நிலவைப்பாடுதல், மலரைப்பாடுதல், இயற்கையை
ப்பாடுதல், நாணத்தைப்பாடுதல், காதலைப்பாடுதல்,
கன்றாவியைப்பாடுதல், காறிதுப்பியதைப்பாடுதல்
என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.


வைர வரிகள்! பாராட்டுக்கள்! இது கவிதை மட்டுமல்ல.
உழைப்பிற்கான ஒரு அழைப்பு! மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 16, 2012 10:21 pm

சூப்பருங்க நல்ல சிந்தனை மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிஞர்களே கவனியுங்கள்  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 10:27 pm

பாராட்டுக்கள் கவிஞர்களே கவனியுங்கள்  154550



கவிஞர்களே கவனியுங்கள்  154550கவிஞர்களே கவனியுங்கள்  154550கவிஞர்களே கவனியுங்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கவிஞர்களே கவனியுங்கள்  154550கவிஞர்களே கவனியுங்கள்  154550கவிஞர்களே கவனியுங்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 11:44 pm

கடந்துவந்த பாதையை மனிதன் திரும்பி பார்ப்பதைபோன்ற உணர்வு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 12:41 am

நீண்ட நாள்களுக்குப் பிறகு உரைநடைக் கவிதை...நன்று...
நல்ல உணர்வு...நல்ல முயற்சி...வாழ்த்துகள் சுந்தரபாண்டி...



கவிஞர்களே கவனியுங்கள்  224747944

கவிஞர்களே கவனியுங்கள்  Rகவிஞர்களே கவனியுங்கள்  Aகவிஞர்களே கவனியுங்கள்  Emptyகவிஞர்களே கவனியுங்கள்  Rகவிஞர்களே கவனியுங்கள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Jan 17, 2012 5:13 am

இந்த மனிதர்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

சென்னை நகரின் மிக உயர்ந்த கட்டிடமொன்றின் மீது ஏறிக்கொண்டு கீழே பார்க்கிறேன்.

எப்படியெல்லாம் பரபரக்கிறார்கள் இந்த மனிதர்கள் குள்ளம் குள்ளமாக இருந்துகொண்டு!

எனக்கு ஒரு நிமிடம் சிரிப்புதான் வருகிறது.
ஆனால் அடுத்த நிமிடமே என்னால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை.

இவ்வளவு உயரமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கும்
இந்த கட்டிடத்தை எழுப்பியது இந்த குள்ளமான
மனிதர்கள்தானே?

அதோ அந்த பரபரப்பான சாலைகளில் குறுக்கும்
நெடுக்குமாக பறந்து செல்லும் ஆயிரமாயிரம்
வாகனங்களும் இந்த குள்ளமான மனிதர்கள்
உருவாக்கியதுதான்.

ஃபேஸ் நியூட்ரலின் சங்கமத்தில் இந்த மனிதன்
விதவிதமான விளக்குகளை ஜொலிக்க விட்டு
எப்படியெல்லாம் அழகு பார்க்கிறான் பாருங்கள்.

குள்ளம் குள்ளமாக இருந்து கொண்டு இந்த மனிதர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் தெரியுமா?

நம் உடலைவிட்டு மனசு வெளியேறி மீண்டும் அந்த உடலையே திரும்பிப்பார்த்தால் எப்படி இருக்கும்!

அதுபோல இந்த பூமியைவிட்டு வெளியேறி மீண்டும் இந்த பூமியையே திரும்பி பார்த்தான் ரஷ்ய வீரன் யூரிகாகரின்.

இன்றைக்கு நானிந்த கட்டிடத்தின்மீது ஏறி நிற்பதை போல அன்றைக்கு மேகங்கள் முட்டிமுட்டி விளையாடுமே அந்த எவரெஸ்டின் மீதே ஏறி நின்றான் ஷெர்பா டென்சிங் நார்கே.

பாட்டிகள் குழந்தைக்கு சோறு ஊட்ட ஒரு விளையாட்டு பொம்மையாக காட்டுவார்களே!
ஆம் அந்த நிலவின் மீதே ஏறி நின்றான் ஆம்ஸ்ட்ராங்க்

துப்பிய எச்சில் கீழே விழுவதற்கு முன்பே
பனிக்கட்டியாகிவிடும் துருவங்களுக்கு. . .

ஆறுமாதம் இரவாகவும் ஆறுமாதம் பகலாகவும்
இருக்கும் பூமிப்பந்தின் ஓரங்களுக்கு...

பயணம் சென்று வந்தார்கள் ஆமுன்ட்சென் ராபர்ட் பியரி. இவர்களெல்லாம் இந்த சின்னமனித கூட்டத்தை சேர்ந்தவர்கள்தானே?

நம் புருவங்களை உயர்த்தவைக்கும் காரியங்கள்
இன்னும் எத்தனை இருக்கிறது இந்த உலகில்?

கலவரம் ஏற்பட்ட வீதிகளை விடுத்து வேறுவீதிகளுக்கு
போக்குவரத்தை திசைதிருப்பிவிடுவதைபோல
ரத்த ஓட்டத்தை திசைதிருப்பிவிட்டு இப்போதெல்லாம்
சர்வசாதாரணமாய் செய்யப்படும் பைபாஸ் சர்ஜரியைபோல.

இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த
மனிதகூட்டம்?

ஒரு கிலோமீட்டர்வரை வாலை நீட்டிக் கொண்டெ வரும் ரயில்கள்.

நகர்ந்து செல்லும் தீவைபோல ஒரு நகரத்தையே
உள்ளடக்கி வைத்திருக்கும் மிகப்பெரிய கப்பல்கள்.

காகங்களும் கழுகுகளும் ஆச்சர்யமாய் அன்னார்ந்து
பார்க்கும் விமானங்கள்.

கண்ணால் கண்டவற்றையும் காதால் கேட்டவற்றையும் பதிவு செய்து கடந்த காலங்களை கிட்டத்தட்ட நிகழ்காலங்களாக மாற்றிவிடும் ஒலி-ஒளி நாடாக்கள்

இமைக்கும் பொழுதுக்குள் உலகத்தையே சுடுகாடாக்கி விடும் அணுகுண்டுகள்.

ஒருகோடி தகவல்கள் எழுதிவைக்கபட்ட கையடக்க
டிஸ்குகள்.

இண்டர்நெட்டுகள்

செல்போன்கள்

இன்னும் இன்னும் இத்யாதிகள்.

இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கோடானுகோடி மக்களின் உழைப்பு நிச்சயமிருக்கும்.

பத்தே பத்து விரல்களை வைத்துக்கொண்டு இந்த
மனிதகூட்டம் இன்னும் என்னவெல்லாம்
செய்திருக்கிறது!

அந்த நிலாவின்மீது ஏறி நின்றாலும்
பூமித்தாய் தன் உச்சிக்கு வகிடெடுத்துக் கொண்டதைப் போல தெரியும் உலகின் மிகப்பெரிய சீனப்பெருஞ்சுவர்.

புதைக்கப்பட்ட பின்பும் விதைக்கப்பட்டதாய் நினைத்து
மீண்டும் கம்பீரமாய் எழுந்து நின்ற ஷிரோஷிமா
நாகஷாகி.

இப்படி எல்லாமும் மனித உழைப்பால் வந்ததுதான்.

வெறும் மணல்மேடுகளாக இருந்த இந்த பூமிக்கோளின்
அமைப்பே கிட்டத்தட்ட மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உலகில் நீ எதை தொட்டாலும் அதில்
மனித உழைப்பு நிச்சயம் கலந்திருக்கும்.

அத்தனைக்கும் காரணம் அந்த பத்து விரல்களுக்கிடையே
ஒளிந்திருக்கும் உழைப்பு
மனித உழைப்பு.

எனில் அந்த உழைப்பைவிட மனித ஆராதனைக்குரிய
பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.
மனித உழைப்பை பற்றி அல்லாமல் ஒரு கவிஞனின்
போற்றத்தக்க பாடுபொருளாக வேறு எது இருக்க
முடியும்?

வேறு எதுவும் இருக்க முடியாது.

நிலவைப்பாடுதல், மலரைப்பாடுதல், இயற்கையை
ப்பாடுதல், நாணத்தைப்பாடுதல், காதலைப்பாடுதல்,
கன்றாவியைப்பாடுதல், காறிதுப்பியதைப்பாடுதல்
என விரியும் இன்னும் பிற பாடுதல்களெல்லாம்
ஒரு கட்டத்தில் நிச்சயம் நீர்த்து போய்விடும்.

பெண்ணின் சரீர மேடுபள்ளங்களைப்பற்றியும்

காதலி தனது நுனிநாக்கால் எனது இமைகளை
ஈரமாய் வருடியதைப்பற்றியும்

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு பாத்திரகடையின் பளபளப்பைக்கொண்ட
அந்தி வானம் பற்றியும்

மழையில் நனைந்தபின் குடித்த தேநீரைப்பற்றியும்

ஆசூசை மனசோடு கவிதை எழுதி கொண்டிருந்த நான்
இப்போது மனித உழைப்பை பற்றி யோசிக்க
தொடங்கியிருக்கிறேன்.

அப்பப்பா! உழைப்பு எப்படியொரு அற்புதமான செல்வம்!

சிறிதளவும் சேமித்துவைக்கமுடியாத ஆனால் ஏராளமாக
செலவு செய்யமுடியும் உலகில் ஒரே செல்வம்
உழைப்புதான்.

அந்த உழைப்பை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாதாரண மனிதனின் அசாதாரண உழைப்பை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கே பட்டாளி மக்கள் துடித்துக் கொண்டிருக்கையில் இங்கே பட்டாம்பூச்சிகளின் துடிப்பை கணக்கிட்டு கொண்டிருக்க இனிமேல் எனக்கு நேரம் கிடையாது.

இனி எனக்கான திசை மனிதன்தான்.
இனி எனக்கான பாடு பொருள் மனிதன்தான்.
மனித உழைப்புதான்.
மனித நேயம்தான்.
மனிதஅன்புதான்.





நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 17, 2012 6:36 am

சூப்பருங்க மகிழ்ச்சி

மழைமுடிந்ததும் இலைகளில் தொற்றிக்கொண்டிருக்கும்
நீர்த்துளிகள் பற்றியும்.

ஒரு கவிஞன் நினைத்தால் ஒரு பொருளை ஏற்றவும் செய்யமுடியும் தூற்றவும் செய்யமுடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் !

மனித உழைப்பே சிறந்தது !!!



கவிஞர்களே கவனியுங்கள்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கவிஞர்களே கவனியுங்கள்  599303
கவிஞர்களே கவனியுங்கள்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கவிஞர்களே கவனியுங்கள்  102564

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 10:49 am

சூப்பருங்க சூப்பருங்க
ந.கார்த்தி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ந.கார்த்தி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கவிஞர்களே கவனியுங்கள்  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக