புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
81 Posts - 60%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
273 Posts - 44%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 17, 2012 6:47 pm

கவிதை போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் , படைப்புகளை தேர்வு செய்த நடுவர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🐰 🐰 அன்பு மலர்



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Tue Jan 17, 2012 8:56 pm

போட்டியில் பங்கேற்ற கவிதை அனைத்தும் திகட்டாத பதிவுகள்..
என் கவிதையை (நிலமகள் நோதல் இன்றி) பரிசுக்கு தேர்வு செய்த நடுவர்க்கும் ஈகரைக்கும் நன்றி..நன்றி..



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 9:37 pm

மு.வித்யாசன் wrote:அனைவருக்கும் வித்யாசனின் அன்பான வணக்கம்.

நல்லதோர் கவிதை போட்டி, பொங்கல் பண்டிகை அன்று வெற்றி அறிவிப்பு, கைநிறைய பரிசு தொகை, அனைவரின் திறமையும் ஒரே திரியில் கவிதை தொடர். படிக்க படிக்க ஆனந்தம்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, பாராட்டு பரிசு என வெற்றியாளர்களின் பார்வைகள் மகிழ்ச்சியில் பதிய. ஈகரை சிவந்தது. பாராட்டு பரிசு எனக்கு (இந்த காதல் எதுவரை கவிக்கு).

அனைத்து கவிகளும் அருமை. முயற்சிகள் புதுமை, கருத்துக்கள் எளிமை, சுவைத்தேன் அத்துனையும் இனிமை,, ஆஹா இது ஈகரைக்கே உண்டான தனி பெருமை.

இந்த முறை எனது சிந்தனை தோய்ந்துவிட்டது. இது உண்மையே. இருப்பினும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்.


போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்குமே பரிசுகள் கிட்டியிருக்கிறது. இதில் கிடைக்காத கவிஞர்கள் வருத்தம் இருக்காது. அடுத்த போட்டிக்கான ஆயத்தமே இருக்கும்.

நெடுந்தூரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் இணைப்பதோடு, அதிசயங்களையும் நிகழ்த்தி கொண்டு ஈகரைக்காக உதவி வரும் இதயங்களுக்கும், அதன் இயக்குநருக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்.


தொடரட்டும் நமது பயணங்கள், தொடட்டும் இமயங்களை தாண்டி நமது கவிதைகள், பாயும் நதிக் கரைகள் கூட ஓயும் ஆனால்,,,, ஓயாது பாயட்டும் நமது ஈகரைக் களஞ்சியம் புவியில் யாவற்çயும் மிஞ்சி...



நாமும் வளருவோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்ப்போம்.

கவிதை போட்டி 5ல் பங்கு பெற்றவர்களுக்கும், பரிசினை தட்டிச் சென்றவர்களுக்கும், அடுத்த போட்டியில் தங்களை ஆழப்படுத்தி காட்ட நினைத்திருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.


வாழ்த்துக்கள் வித்யாசன் அன்பு மலர்

ஈகரையோடு என்றும் இணைந்து இருக்க எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Ila
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 18, 2012 8:18 am

முதல் பரிசு வென்ற அன்பு நண்பர் பி.ஜி.ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரிசுகளை வென்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பு. நடக்க முடியாத நதிகளுக்கான மூன்றாம் பரிசு எமக்கு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி. ஈகரையில் ஒரு அங்கீகாரம் எனும்போது பெருமையாக உள்ளது. நமது நண்பர் சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும். கவிதைகள் அனைத்தும் ஈகரை தொகுப்பாக நூலாக வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 18, 2012 11:03 am

முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 18, 2012 11:05 am

ஹிஷாலீ wrote: முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

ஆறுதல் பரிசு என்றாலும் தங்களின் கவிதைக்கு ஆயிரம் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 18, 2012 11:18 am

Kaa Na Kalyanasundaram wrote:
ஹிஷாலீ wrote: முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

ஆறுதல் பரிசு என்றாலும் தங்களின் கவிதைக்கு ஆயிரம் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.
மிக்க நன்றி ஐயா தங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் . அன்பு மலர்

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed Jan 18, 2012 11:58 am

வெற்றிபெற்ற அனைத்து உடன்பிறப்புகளுக்கும் மனமார்ந்த நன்றி .

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:25 pm

க அருண்குமார் wrote: போட்டியில் பங்கேற்ற கவிதை அனைத்தும் திகட்டாத பதிவுகள்..
என் கவிதையை (நிலமகள் நோதல் இன்றி) பரிசுக்கு தேர்வு செய்த நடுவர்க்கும் ஈகரைக்கும் நன்றி..நன்றி..


வாழ்த்துக்கள் அருண்குமார் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:27 pm

Kaa Na Kalyanasundaram wrote:முதல் பரிசு வென்ற அன்பு நண்பர் பி.ஜி.ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரிசுகளை வென்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பு. நடக்க முடியாத நதிகளுக்கான மூன்றாம் பரிசு எமக்கு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி. ஈகரையில் ஒரு அங்கீகாரம் எனும்போது பெருமையாக உள்ளது. நமது நண்பர் சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும். கவிதைகள் அனைத்தும் ஈகரை தொகுப்பாக நூலாக வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


வாழ்த்துக்கள் ஐயா அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Ila
Sponsored content

PostSponsored content



Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக