புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
6 Posts - 46%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
372 Posts - 49%
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
25 Posts - 3%
prajai
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_m10கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Tue Jan 17, 2012 6:47 pm

கவிதை போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் , படைப்புகளை தேர்வு செய்த நடுவர்களுக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🐰 🐰 அன்பு மலர்



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Tue Jan 17, 2012 8:56 pm

போட்டியில் பங்கேற்ற கவிதை அனைத்தும் திகட்டாத பதிவுகள்..
என் கவிதையை (நிலமகள் நோதல் இன்றி) பரிசுக்கு தேர்வு செய்த நடுவர்க்கும் ஈகரைக்கும் நன்றி..நன்றி..



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 17, 2012 9:37 pm

மு.வித்யாசன் wrote:அனைவருக்கும் வித்யாசனின் அன்பான வணக்கம்.

நல்லதோர் கவிதை போட்டி, பொங்கல் பண்டிகை அன்று வெற்றி அறிவிப்பு, கைநிறைய பரிசு தொகை, அனைவரின் திறமையும் ஒரே திரியில் கவிதை தொடர். படிக்க படிக்க ஆனந்தம்.

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, பாராட்டு பரிசு என வெற்றியாளர்களின் பார்வைகள் மகிழ்ச்சியில் பதிய. ஈகரை சிவந்தது. பாராட்டு பரிசு எனக்கு (இந்த காதல் எதுவரை கவிக்கு).

அனைத்து கவிகளும் அருமை. முயற்சிகள் புதுமை, கருத்துக்கள் எளிமை, சுவைத்தேன் அத்துனையும் இனிமை,, ஆஹா இது ஈகரைக்கே உண்டான தனி பெருமை.

இந்த முறை எனது சிந்தனை தோய்ந்துவிட்டது. இது உண்மையே. இருப்பினும் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள்.


போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்குமே பரிசுகள் கிட்டியிருக்கிறது. இதில் கிடைக்காத கவிஞர்கள் வருத்தம் இருக்காது. அடுத்த போட்டிக்கான ஆயத்தமே இருக்கும்.

நெடுந்தூரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் இணைப்பதோடு, அதிசயங்களையும் நிகழ்த்தி கொண்டு ஈகரைக்காக உதவி வரும் இதயங்களுக்கும், அதன் இயக்குநருக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்.


தொடரட்டும் நமது பயணங்கள், தொடட்டும் இமயங்களை தாண்டி நமது கவிதைகள், பாயும் நதிக் கரைகள் கூட ஓயும் ஆனால்,,,, ஓயாது பாயட்டும் நமது ஈகரைக் களஞ்சியம் புவியில் யாவற்çயும் மிஞ்சி...



நாமும் வளருவோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் வளர்ப்போம்.

கவிதை போட்டி 5ல் பங்கு பெற்றவர்களுக்கும், பரிசினை தட்டிச் சென்றவர்களுக்கும், அடுத்த போட்டியில் தங்களை ஆழப்படுத்தி காட்ட நினைத்திருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.


வாழ்த்துக்கள் வித்யாசன் அன்பு மலர்

ஈகரையோடு என்றும் இணைந்து இருக்க எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Ila
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 18, 2012 8:18 am

முதல் பரிசு வென்ற அன்பு நண்பர் பி.ஜி.ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரிசுகளை வென்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பு. நடக்க முடியாத நதிகளுக்கான மூன்றாம் பரிசு எமக்கு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி. ஈகரையில் ஒரு அங்கீகாரம் எனும்போது பெருமையாக உள்ளது. நமது நண்பர் சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும். கவிதைகள் அனைத்தும் ஈகரை தொகுப்பாக நூலாக வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 18, 2012 11:03 am

முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 18, 2012 11:05 am

ஹிஷாலீ wrote: முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

ஆறுதல் பரிசு என்றாலும் தங்களின் கவிதைக்கு ஆயிரம் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 18, 2012 11:18 am

Kaa Na Kalyanasundaram wrote:
ஹிஷாலீ wrote: முதல் பரிசு பெற்ற பிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் இரண்டாம் முன்றாம் பரிசு பெற்ற அனைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆறுதல் பரிசுக்கான பட்டியலில் என் பெயர் இடம் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி. என் கவிதையைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

ஆறுதல் பரிசு என்றாலும் தங்களின் கவிதைக்கு ஆயிரம் வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.
மிக்க நன்றி ஐயா தங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் . அன்பு மலர்

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Wed Jan 18, 2012 11:58 am

வெற்றிபெற்ற அனைத்து உடன்பிறப்புகளுக்கும் மனமார்ந்த நன்றி .

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:25 pm

க அருண்குமார் wrote: போட்டியில் பங்கேற்ற கவிதை அனைத்தும் திகட்டாத பதிவுகள்..
என் கவிதையை (நிலமகள் நோதல் இன்றி) பரிசுக்கு தேர்வு செய்த நடுவர்க்கும் ஈகரைக்கும் நன்றி..நன்றி..


வாழ்த்துக்கள் அருண்குமார் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 18, 2012 12:27 pm

Kaa Na Kalyanasundaram wrote:முதல் பரிசு வென்ற அன்பு நண்பர் பி.ஜி.ராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரிசுகளை வென்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பு. நடக்க முடியாத நதிகளுக்கான மூன்றாம் பரிசு எமக்கு கிடைத்தமை மிக்க மகிழ்ச்சி. ஈகரையில் ஒரு அங்கீகாரம் எனும்போது பெருமையாக உள்ளது. நமது நண்பர் சிவா மற்றும் ஆதிரா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும். கவிதைகள் அனைத்தும் ஈகரை தொகுப்பாக நூலாக வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.

வாழ்த்துகள். அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


வாழ்த்துக்கள் ஐயா அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 10 Ila
Sponsored content

PostSponsored content



Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக