புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_lcapகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_voting_barகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்


   
   

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 15, 2012 8:57 am

First topic message reminder :

கவிதை போட்டி எண் 5 முடிவுகள்



முதல் பரிசை வென்றவர் : திரு .பிஜி ராமன்

- கவிதை தலைப்பு :அசையாதா அரசியல் தேர்?



இரண்டாவது பரிசை வென்றவர்கள்




1. டாக்டர்.சுந்தரராஜ் தயாளன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது

2. திரு.பிரபு கிருஷ்ணா- கவிதை தலைப்பு : பழுது படாத பாசம்

3. செல்வி/திருமதி .கண்ணம்மா - கவிதை தலைப்பு :இந்தக் காதல் எது வரை?



மூன்றாவது பரிசை வென்றவர்கள்




1. திரு ரா ரா 3275 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

2. திரு. ஒட்டக்கூத்தன் - கவிதை தலைப்பு : இந்தச் சாக்கடையை எங்கே வடிப்பது?

3. திரு. கா.நா.கல்யாணசுந்தரம் - கவிதை தலைப்பு : நடக்க முடியாத நதிகள்



பாராட்டுப் பரிசைப் பெறுபவர்கள் :



1. திரு. வந்தியத்தேவன் - கவிதை தலைப்பு :ஈழமா இருளும்?

2. திரு . வித்யாசன் - கவிதை தலைப்பு : இந்தக் காதல் எது வரை ?

3.செல்வி.அதிப்பொண்ணு - கவிதை தலைப்பு : தூரத்து உறவுகள்

4.திரு நாகா - கவிதை தலைப்பு : பெண்ணே ஏழு நீ இடியாக

5.திரு.நியாஸ் அஷ்ரஃப் - கவிதை தலைப்பு : விடியலைத் தேடும் விடிவெள்ளி

6.திரு பார்த்தி 28 - கவிதை தலைப்பு : ஈழமா இருளும்?

7.திரு.கார்த்திக்.எம்.ஆர் - கவிதை தலைப்பு : வேரை மறந்த விழுதுகள்

8.திரு.விஸ்வ_32 - கவிதை தலைப்பு :துரத்து உறவுகள்

9.திரு.க அருண்குமார் - கவிதை தலைப்பு :நிலமகள் நோதல் இன்றி.

10.செல்வி .ஹீஷாலி - கவிதை தலைப்பு :ஈழம் பாடாத இதயம்



வெற்றி வாகையைச் சூடிய கவிஞர்களுக்கு ஈகரை நிர்வாகத்தின் சார்பிலும் நடுவர்கள் குழுவின் சார்பிலும் வாழ்த்துகள் பல!!




போட்டியில் பங்கு பெற்ற கவிதைகளைப் பார்க்க. http://contest05.blogspot.com/



போட்டியில் வென்றவர்கள் கீழ்க்கண்ட விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

1.பெயர் (வங்கி கணக்கில் உள்ளபடி)(Name)
2.வங்கிக் கணக்கு எண் (Account no & type)
3.அஞ்சல் முகவரி (Address)
4.தொலைபேசி எண் /அலைபேசி எண். (Telephone)
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.கொம்
குறிப்பு:பரிசு பெற்றவர்களின் முகவரி / விபரம் அவர்களின் விருப்பமின்றி வெளியிட படமாட்டாது

போட்டியில் பங்குபெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 12:01 pm

வாழ்த்துக் கூறிய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை காணிக்கை ஆக்குகின்றேன். மற்றும் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயற்சித்த, அடுத்த வெற்றிக்கு தயார் செய்து கொண்டிருக்கிற அனைத்து உள்ளங்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
prabukrishna
prabukrishna
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 28/12/2011
http://www.karpom.com

Postprabukrishna Thu Jan 19, 2012 3:37 pm

கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 19, 2012 3:39 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

வாழ்த்துகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 19, 2012 3:45 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.

கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.

இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

நன்றியுடன்
பிரபு கிருஷ்ணா
🐰

கவிதை போட்டியில் கலந்து கொண்டு வென்றமைக்கு பாராட்டுக்கள்.ஈகரையிலே இவ்வேளையிலே இனத்ததிலும் மகிழ்ச்சியே. வாருங்கள் பிரபுக்ரிஷ்ணா ..தங்களை அன்போடு வரவேர்க்கிறேன்.





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 19, 2012 3:52 pm

prabukrishna wrote:கிட்டத்தட்ட ஆனந்த கண்ணீரில் இருக்கிறேன். வாழ்வில் மறக்க முடியாத மிகப் பெரிய அங்கீகாரம் இது.
கவிதையை பரிசீலித்த, பரிசளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.
இந்த வெற்றியை என் தமிழாசிரியர், உயர்திரு தமிழழகன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றியுடன் பிரபு கிருஷ்ணா 🐰
வாழ்த்துக்கள் பிரபு கிருஷ்ணா தொடர்ந்து இணைந்திருங்கள் ...... நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jan 21, 2012 4:04 pm

ஈகரையின் கவிதைப்போட்டி 5ல் கலந்துகொண்டு வெற்றி அடைந்த அனைவருக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்... அன்பு மலர் சூப்பருங்க

போட்டியினை நடத்தி அனைவரையும் ஊக்குவிக்கும் ஈகரை தளத்திற்கும், அதனோடு ஒன்றிணைந்து நல்லபடியாக நடத்திய அனைத்து உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 23, 2012 6:45 pm

கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Mixgerebra



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Jan 23, 2012 7:42 pm

krishnaamma wrote:கவிதைப் போட்டி-5ல் பங்குபெற்ற கவிஞர்களுக்கும், மேலும் வெற்றி வாகை சூடிய கவிஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Mixgerebra

என் சார்பில் நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 224747944

கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Emptyகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Wed Jan 25, 2012 5:02 pm

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் திருமங்கலம் ராஜ்.ரமேஷ் இன் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி மீண்டும் மீண்டும் வெற்றி பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Feb 21, 2012 8:57 pm

இன்னும் தங்கள் விவரங்களைத் தராத வெற்றியாளர்கள் தாமதிக்காமல் கேட்கப்பட்டுள்ள விபரங்களைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
ஈகரை நிர்வாகம்.



கவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Tகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Hகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Iகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Rகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Aகவிதை போட்டி எண் 5 ன்  முடிவுகள் - Page 12 Empty
Sponsored content

PostSponsored content



Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக