புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_m10இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:29 pm

இலங்கை சண்டையால் காடுகளில் 2.3 லட்சம் தமிழர்கள் தவிப்பு ஐக்கிய நாடுகள் சபை கவலை
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசும், புலிகளும் உதவ வலியுறுத்தல்

ஐ.நா. சபை, ஜன. 18: இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடக்கும் கடும் சண்டையால் முல்லைத் தீவு பகுதியில் 2.30 லட்சம் தமிழர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசும், புலிகளும் உதவ வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை ராணுவம், முல்லைத் தீவை சுற்றி வளைத்து முப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த பகுதிகளில் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகள் வீசுகின்றன. முல்லைத் தீவு அருகே தர்மாபுரம் என்ற இடத்தில் புலிகளுக்கும்

ராணுவத்துக்கும் நேற்று முன்தினம் நடந்த கடும் சண்டையில் 51 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 150 பேர் படுகாயம் அடைந்ததாகவும் புலிகளின் இணைய தளத்தில் செய்தி

வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், அதை ராணுவம் மறுத்துள்ளது. சண்டையில் 7 வீரர்கள் மட்டுமே உயிர் இழந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நானயக்காரா கூறினார்.

இந்த நிலையில், முல்லைத் தீவு பகுதியில் சிக்கியுள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள், ராணுவம் & புலிகளின் குண்டுவீச்சு, சீறிப்பாயும் துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே தினமும் உயிரை கையில் பிடித்தப்படி உள்ளனர்.

காட்டுப் பகுதிகளில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ள இவர்கள், பசியும் பட்டினியுமாக குழந்தைகளுடன் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Jan 18, 2009 11:29 pm

ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, புலிகள்தான் இந்த அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்துள்ளதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது.

இந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி விடுதலைப் புலிகளுக்கு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது பற்றி ஐ.நா. சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான துணை பொதுச் செயலாளர் ஜான் ஹோல்ம்ஸ் நேற்று கூறியதாவது:

முல்லைத் தீவில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான போர் நடக்கும் பகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் எங்கே போவது? என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஐ.நா. சபை மற்றும் அரசு உதவியால் அவர்களுக்கு உணவு கிடைத்தாலும். இருப்பிடம், குடிநீர், துப்புரவு, சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்.

அவர்கள் விரும்பும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஜான் ஹோல்ம்ஸ் கூறினார்.

தமிழர் கட்சிகள் வலியுறுத்தல்: இந்த நிலையில், கொழும்பு சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனனை விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழர் தேசிய

கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர் ஆர்.சோமநாதன் தலைமையில் அந்த கட்சிகளின் தலைவர்களும் புலிகளுக்கு எதிரான தமிழர் கட்சிகளின் தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள், தமிழர் இனப் படுகொலையை தடுக்க வேண்டும். ராணுவம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்Õ என்று வற்புறுத்தினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக