புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிதம்பரத்தை சிக்கவைக்கும் தேதிகள்!
சுப்பிரமணியன் சுவாமிக்கும் ப.சிதம்பரத்துக் கும் ஓர் ஒற்றுமை உண்டு.
சுவாமி ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர். சிதம்பரம் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர். ஆக, ஆசிரியருக்கும் மாணவருக்கும் போர் ஆரம்பம்!.
'2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் டெலிகாம் உரிமங்களைக் கொடுத்தது, நாட்டின் பாதுகாப்பில் மெத்தனமாக இருந்தது ஆகிய விவகாரங்களில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ... அதே அளவு பங்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் உண்டு’ என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் வாதம்.
அதனால், சுப்ரீம் கோர்ட்டில், சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரியும்... டெல்லி சி.பி.ஐ. சிறப்பு
நீதிமன்றத்தில், சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கக் கோரியும் மனு செய்து ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். சுவாமியின் பொதுநலன் வழக்கின் வாதங்கள் முற்றிலும் முடிவடைந்து, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்த தீர்ப்பு எப்போதும் வரலாம். இதற்கிடையே, சுவாமி ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்த தனிநபர் மனுவில், 'மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, ஆ.ராசாவோடு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்’ என்று மனு செய்ய, இந்தப் புகாரையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டார். சுவாமி கேட்கும் ஆவணங்களை வழங்கவும் சி.பி.ஐ-க்கு நீதிபதி சைனி உத்தரவிட்டார். மேலும் பல ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருந்தார். இந்த ஆவணங்களோடு சாட்சிகளின் பட்டியலையும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒப்படைத்தார். இதை ஏற்றுக்கொள்ள நீதிமன்றத்தில் சில முறைகள் உண்டு. ஒரு தனிநபர் அளிக்கும் ஆவணங்களும் சாட்சியங்களும் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை சம்பந்தப்பட்ட துறைகளும் அமைப்புகளும் உறுதி செய்து சான்றொப்பங்களோடு கொடுக்க வேண்டும்.
அதன்படி சுவாமி ஆவணங்களை வாங்கி, சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி ஒப்படைத்து இருக்கிறார்.
2007 நவம்பர் மாதம் முதல் 2008 பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை பல முறை நிதித் துறை அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்வது குறித்து நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். 2008 ஜனவரி 9-ல் நிதி அமைச்சக அதிகாரிகள் எழுதிய 13 பக்கக் குறிப்புகள், 2008 பிப்ரவரி 11-ம் தேதி நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரப்பிரிவு அனுப்பிய குறிப்புகள் போன்றவை நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை உஷார்படுத்தின. ஆனால், இவற்றை மீறி ஆ.ராசாவின் முடிவுகளுக்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்தார். இதன்மூலம் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரமும் தனது கடமைகளில் இருந்து தவறினார். ஆ.ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து, தெரிந்தே தவறு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார் சுவாமி.
இதற்கு சுவாமி கொடுத்துள்ள மற்ற ஆதாரங்கள், 2008 ஜனவரி முதல் அக்டோபர் 2008 வரை ராசாவும் சிதம்பரமும் ஐந்து முறை சந்தித்துப் பேசிய நடவடிக்கைக் குறிப்புகள். 'இந்த மினிட்ஸ் மூலம், 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மற்றும் டெலிகாம் உரிமங்களை குறைந்த விலைக்கு கொடுக்க சிதம்பரம் ஒப்புக்கொண்டது தெரிய வருகிறது’ என்கிறார் சுவாமி.
இவை தவிர, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 15.01.2008 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதம், சுவாமியின் கேள்விகளுக்குப் பிரதமர் அலுவலக அதிகாரி டாக்டர் பி.ஜி.எஸ். ராவ் எழுதிய பதில் கடிதங்கள், தொலைத்தொடர்புத் துறை அதிகாரியான மதன் சௌராஷ்யா மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் சட்ட ஆலோசகர் சன்டோக் சிங் ஆகியோர் எழுதிய குறிப்புகளும் சிதம்பரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
எடிஸாலட் நிறுவனத்துக்கு தனது பங்குகளை பல மடங்குக்கு விற்றது ஸ்வான். இதே மாதிரி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற யுனிடெக் டெலிகாம் நிறுவனமும், டெலினார் என்கிற நார்வே நாட்டு கம்பெனிக்கு பங்குகளை விற்றது. இந்த முதலீட்டுக்கும் பங்கு விற்பனைகளுக்கும் நிதித்துறை அனுமதியளிக்க, இது சிதம்பரத்தின் கவனத்துக்குச் சென்று விவகாரமாகியது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது தந்தை உஸ்மான் இப்ராஹிம் பல்வா, இவர்களது பார்ட்னர்களான வினோத் கோயங்கா ஆகியோருக்கு தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொழில் தொடர்பு இருப்பது குறித்து, மத்திய ரகசியப் புலனாய்வுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது. அதனால், 'தேசத்தின் பாதுகாப்பில் சிதம்பரமும் அலட்சியமாக இருந்து ராசாவோடு சேர்ந்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார்’ என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் சுவாமி.
வருகிற 21-ம் தேதி அன்று சுவாமியை வாதாடுமாறு நீதிபதி சைனி கேட்டுக்கொண்டுள்ளார். சுவாமியின் வாதங்களைக் கேட்ட பின்னர், ப.சிதம்பரத்தைக் குற்றவாளியாகக் கருத முடியுமா இல்லையா என்று நீதிபதி கூறுவார். இந்த முடிவுக்கு முன், சி.பி.ஐ. தரப்பின் வாதத்தையும் கேட்கலாம்.
என்ன நடக்கும்... விரைவில் தெரியும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுப்பிரமணியன் சுவாமிக்கும் ப.சிதம்பரத்துக் கும் ஓர் ஒற்றுமை உண்டு.
சுவாமி ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர். சிதம்பரம் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர். ஆக, ஆசிரியருக்கும் மாணவருக்கும் போர் ஆரம்பம்!.
'2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் டெலிகாம் உரிமங்களைக் கொடுத்தது, நாட்டின் பாதுகாப்பில் மெத்தனமாக இருந்தது ஆகிய விவகாரங்களில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ... அதே அளவு பங்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் உண்டு’ என்பதுதான் சுப்பிரமணியன் சுவாமியின் வாதம்.
அதனால், சுப்ரீம் கோர்ட்டில், சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரியும்... டெல்லி சி.பி.ஐ. சிறப்பு
நீதிமன்றத்தில், சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கக் கோரியும் மனு செய்து ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். சுவாமியின் பொதுநலன் வழக்கின் வாதங்கள் முற்றிலும் முடிவடைந்து, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இதுகுறித்த தீர்ப்பு எப்போதும் வரலாம். இதற்கிடையே, சுவாமி ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை நடக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கொடுத்த தனிநபர் மனுவில், 'மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, ஆ.ராசாவோடு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்’ என்று மனு செய்ய, இந்தப் புகாரையும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஏற்றுக்கொண்டார். சுவாமி கேட்கும் ஆவணங்களை வழங்கவும் சி.பி.ஐ-க்கு நீதிபதி சைனி உத்தரவிட்டார். மேலும் பல ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றிருந்தார். இந்த ஆவணங்களோடு சாட்சிகளின் பட்டியலையும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி ஒப்படைத்தார். இதை ஏற்றுக்கொள்ள நீதிமன்றத்தில் சில முறைகள் உண்டு. ஒரு தனிநபர் அளிக்கும் ஆவணங்களும் சாட்சியங்களும் எந்த அளவுக்கு உண்மையானது என்பதை சம்பந்தப்பட்ட துறைகளும் அமைப்புகளும் உறுதி செய்து சான்றொப்பங்களோடு கொடுக்க வேண்டும்.
அதன்படி சுவாமி ஆவணங்களை வாங்கி, சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 7-ம் தேதி ஒப்படைத்து இருக்கிறார்.
2007 நவம்பர் மாதம் முதல் 2008 பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை பல முறை நிதித் துறை அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்வது குறித்து நிதிஅமைச்சர் ப.சிதம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். 2008 ஜனவரி 9-ல் நிதி அமைச்சக அதிகாரிகள் எழுதிய 13 பக்கக் குறிப்புகள், 2008 பிப்ரவரி 11-ம் தேதி நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரப்பிரிவு அனுப்பிய குறிப்புகள் போன்றவை நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை உஷார்படுத்தின. ஆனால், இவற்றை மீறி ஆ.ராசாவின் முடிவுகளுக்கு ப.சிதம்பரம் அனுமதி அளித்தார். இதன்மூலம் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரமும் தனது கடமைகளில் இருந்து தவறினார். ஆ.ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து, தெரிந்தே தவறு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார் சுவாமி.
இதற்கு சுவாமி கொடுத்துள்ள மற்ற ஆதாரங்கள், 2008 ஜனவரி முதல் அக்டோபர் 2008 வரை ராசாவும் சிதம்பரமும் ஐந்து முறை சந்தித்துப் பேசிய நடவடிக்கைக் குறிப்புகள். 'இந்த மினிட்ஸ் மூலம், 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் மற்றும் டெலிகாம் உரிமங்களை குறைந்த விலைக்கு கொடுக்க சிதம்பரம் ஒப்புக்கொண்டது தெரிய வருகிறது’ என்கிறார் சுவாமி.
இவை தவிர, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 15.01.2008 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதம், சுவாமியின் கேள்விகளுக்குப் பிரதமர் அலுவலக அதிகாரி டாக்டர் பி.ஜி.எஸ். ராவ் எழுதிய பதில் கடிதங்கள், தொலைத்தொடர்புத் துறை அதிகாரியான மதன் சௌராஷ்யா மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் சட்ட ஆலோசகர் சன்டோக் சிங் ஆகியோர் எழுதிய குறிப்புகளும் சிதம்பரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
எடிஸாலட் நிறுவனத்துக்கு தனது பங்குகளை பல மடங்குக்கு விற்றது ஸ்வான். இதே மாதிரி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற யுனிடெக் டெலிகாம் நிறுவனமும், டெலினார் என்கிற நார்வே நாட்டு கம்பெனிக்கு பங்குகளை விற்றது. இந்த முதலீட்டுக்கும் பங்கு விற்பனைகளுக்கும் நிதித்துறை அனுமதியளிக்க, இது சிதம்பரத்தின் கவனத்துக்குச் சென்று விவகாரமாகியது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது தந்தை உஸ்மான் இப்ராஹிம் பல்வா, இவர்களது பார்ட்னர்களான வினோத் கோயங்கா ஆகியோருக்கு தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொழில் தொடர்பு இருப்பது குறித்து, மத்திய ரகசியப் புலனாய்வுத் துறை அறிக்கை கொடுத்துள்ளது. அதனால், 'தேசத்தின் பாதுகாப்பில் சிதம்பரமும் அலட்சியமாக இருந்து ராசாவோடு சேர்ந்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார்’ என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார் சுவாமி.
வருகிற 21-ம் தேதி அன்று சுவாமியை வாதாடுமாறு நீதிபதி சைனி கேட்டுக்கொண்டுள்ளார். சுவாமியின் வாதங்களைக் கேட்ட பின்னர், ப.சிதம்பரத்தைக் குற்றவாளியாகக் கருத முடியுமா இல்லையா என்று நீதிபதி கூறுவார். இந்த முடிவுக்கு முன், சி.பி.ஐ. தரப்பின் வாதத்தையும் கேட்கலாம்.
என்ன நடக்கும்... விரைவில் தெரியும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|