புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
44 Posts - 41%
heezulia
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
3 Posts - 3%
prajai
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
2 Posts - 2%
Barushree
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
21 Posts - 5%
prajai
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_m10இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -


   
   
avatar
suskumarsus
பண்பாளர்

பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010

Postsuskumarsus Sat Jan 14, 2012 12:33 am

உங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பெரிய யானை வளர்க்கிறீர்கள். அந்த யானையைக் கட்டிப்போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள்?
தோல் பட்டை? தாம்புக் கயிறு? இரும்புச் சங்கிலி?... இவை எதுவும் தேவையில்லை,யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டுவைத்தாலே போதும்.

இது என்ன கூத்து? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குத் தக்கனூண்டு குச்சியா?யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக்கொண்டு ஓடிவிடுமே.

உண்மைதான். ஆனால், அந்த யானை ‘நினைக்க’ வேண்டுமே, அதான் மேட்டர்!

சின்ன வயதில்,அந்த யானைக்குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப்போட்டிருப்பார்கள். யானைக்குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும். இழுக்கும், தள்ளும், முட்டும், மோதும், ஒரு பலனும் இருக்காது.

இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இந்தப் பிணைப்பிலிருந்து விடுபடமுடியாது என்று முடிவு செய்துவிடுகிறது. விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்திவிடுகிறது.

இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலைபோல நிற்கிறது. ஆனால், இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை.தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதாரணக் குச்சிதான்,லேசாக இழுத்தாலே அது விடுபட்டுவிடும் என்பதுகூட அந்த யானைக்குப் புரிவதில்லை.

நம்மில் பலரும் இந்த யானையைப் போல்தான்.நமது திறமைகள் என்னென்ன,நம்மால் எதையெல்லாம் சாதிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அதிசாதாரணமான மனத்தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம்.அவற்றை உடைத்துக்கொண்டு வெளியே வரத் தயங்குகிறோம்.

இந்த யானைக்கதையை மையமாக வைத்து ‘The Elephant And The Twig’
என்ற பிரமாதமான பாஸிட்டிவ் சிந்தனைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜெஃப் தாம்ஸன்.

ஜெஃப் தாம்ஸனைப் பொறுத்தவரை, நாம் ஒவ் வொருவரும் யானை பலம் கொண்டவர்கள். நம்மைச் சில சின்னக் குச்சிகள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்துவிட்டு வெளியேறும் போதுதான் நமது முழு பலமும் முழுத் திறமையும் உலகிற்குத் தெரிகிறது. அதிவேக முன்னேற்றம் சாத்தியப்படுகிறது.

இதற்காக, ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்லித்தருகிறார். அவை இங்கே சுருக்கமாக:

1 எதையும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடிதான்!

2 நம்முடைய உலகத்தில் நாம்தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.

3 நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள்?

4 உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை.அந்த ‘எனர்ஜி’யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள்.

5 வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள்.நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.

6 சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்

7 உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள்.உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும்

8 இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்

9 உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள்.அநாவசியமான நேரக்கொல்லிகளை விரட்டியடியுங்கள்

10 நதியைப்போல் ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ளவேண்டும்.

11 தேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்

12 நேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்குவழிகளைப் பின்பற்றாதீர்கள்

13 நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது

14 அடுத்தவர் உங்கள்மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதர் யார்? அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்!.

http://nagarajee.blogspot.com/




:வணக்கம்: "ந‌டக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று." :வணக்கம்:
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jan 14, 2012 12:39 am

நல்ல விழிப்புணர்வு கருத்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 14, 2012 5:54 am

மிகவும் அருமையான கருத்துக்கள் மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 14, 2012 6:03 am

மிகவும் அருமையான கட்டுரை........

இலக்கை அடையும் வரை விடுவதில்லை
வேறு இலக்கை கண்டு மயங்குவதில்லை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jan 14, 2012 6:07 am

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  Scaled.php?server=706&filename=purple11
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sat Jan 14, 2012 7:29 am

சூப்பருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 14, 2012 8:38 am

இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  224747944 இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  224747944 இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  224747944
“அடுத்தவர் உங்கள்மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதர்
யார்? அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத்
திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது,
வேகப்படுத்தும்!.”

இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  224747944 இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  224747944 இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  224747944

நல்ல கருத்தக்கள்.



இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  154550இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  154550இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  154550இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  154550இலக்கை அடையும் வரை பிடிவாதமாக இருங்கள் -  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக