புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் சிங்கம் தனது குட்டியைத் தானே தின்கிறது?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புலி, சிங்கம் இவைகள் தன் குட்டிகளைத் தானே கொன்று தின்றுவிடுகிறது. ஏன் இவ்வாறு நிகழ்கிறது. தன் குட்டியைத் தின்னுமளவிற்கு இவைகள் கோரமானவைகளா?
இல்லையென்றுதான் கூற வேண்டும். தினமும் பல மிருகங்களைக் கொடூரமான முறையில் கொண்ரு தின்றாலும் இந்த மிருகங்கள் தன் குட்டியின் மீது மிகுந்த பாசத்துடன் தான் உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் குட்டிகளைக் கொன்று தின்கிறது? இதில் சிறு திருத்தம். கொன்று தின்பதில்லை, கொல்லப்பட்ட அல்லது இறந்துவிட்ட குட்டிகளைத் தின்றுவிடுகிறது.
சிங்கத்தின் குட்டிகள் இறப்பதற்குக் காரணம்?
சிங்கங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவராக ஆண் சிங்கம் ஒன்று இருக்கும். இந்த ஆண் சிங்கம் மட்டுமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் தகுதி பெற்றது. எனவே அந்தக் கூட்டத்திலுள்ள குட்டிகள் அனைத்துமே தலைவர் ஆண் சிங்கத்தின் சந்ததிகள்தான். ஆனால் அந்தத் தலைமைக்கு அடிக்கடி மோதல்கள் நடக்கும். கூட்டத்திலுள்ள வலிமையான ஆண் சிங்கங்கள் அல்லது வெளியிலிருந்து வரும் ஆண் சிங்கங்கள் தற்பொழுது தலைவராக இருக்கும் ஆண்சிங்கத்துடன் சண்டையிடும். எப்பொழுது வேறொரு ஆண் சிங்கம் இந்தப் பதவிச் சண்டையில் வெற்றி பெறுகிறதோ அந்த நிமிடமே ஏற்கனவே தலைமைப் பதவியிலுள்ள ஆண் சிங்கம் விரட்டப்பட்டுவிடும். அதற்கு மேல் அந்தச் சிங்கத்தின் நிலை மரணத்தை நோக்கித்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தச் சிங்கம் வேறு எந்தச் சிங்கக் கூட்டத் தலைவனையும் வெற்றி கொண்டு வேறொரு தலைமைப் பதவியை அடைய முடியாது. தனியாக வேட்டையாடவும் முடியாது. பசியால் சில வாரங்களில் உயிரிழக்கும்.
இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அந்தச் சிங்கம் கொல்லப்பட்ட தனது குட்டிகளைத் தின்னும் பொழுது அதன் கர்ஜனை பல கிமீ தூரத்திற்குக் கேட்குமாம். அந்த அளவுக் கோபமுடன் அந்தச் சிங்கம் அப்பொழுது காணப்படும்.
இதே முறைதான் குரங்குக் கூட்டங்களிலும் நிலவுகிறது. ஆனால் புலி இனத்தின் நிலை வேறு. அதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்!
இல்லையென்றுதான் கூற வேண்டும். தினமும் பல மிருகங்களைக் கொடூரமான முறையில் கொண்ரு தின்றாலும் இந்த மிருகங்கள் தன் குட்டியின் மீது மிகுந்த பாசத்துடன் தான் உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம். ஏன் குட்டிகளைக் கொன்று தின்கிறது? இதில் சிறு திருத்தம். கொன்று தின்பதில்லை, கொல்லப்பட்ட அல்லது இறந்துவிட்ட குட்டிகளைத் தின்றுவிடுகிறது.
சிங்கத்தின் குட்டிகள் இறப்பதற்குக் காரணம்?
சிங்கங்கள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இந்தக் கூட்டத்திற்கு ஒரு தலைவராக ஆண் சிங்கம் ஒன்று இருக்கும். இந்த ஆண் சிங்கம் மட்டுமே மற்ற பெண் சிங்கங்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் தகுதி பெற்றது. எனவே அந்தக் கூட்டத்திலுள்ள குட்டிகள் அனைத்துமே தலைவர் ஆண் சிங்கத்தின் சந்ததிகள்தான். ஆனால் அந்தத் தலைமைக்கு அடிக்கடி மோதல்கள் நடக்கும். கூட்டத்திலுள்ள வலிமையான ஆண் சிங்கங்கள் அல்லது வெளியிலிருந்து வரும் ஆண் சிங்கங்கள் தற்பொழுது தலைவராக இருக்கும் ஆண்சிங்கத்துடன் சண்டையிடும். எப்பொழுது வேறொரு ஆண் சிங்கம் இந்தப் பதவிச் சண்டையில் வெற்றி பெறுகிறதோ அந்த நிமிடமே ஏற்கனவே தலைமைப் பதவியிலுள்ள ஆண் சிங்கம் விரட்டப்பட்டுவிடும். அதற்கு மேல் அந்தச் சிங்கத்தின் நிலை மரணத்தை நோக்கித்தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்தச் சிங்கம் வேறு எந்தச் சிங்கக் கூட்டத் தலைவனையும் வெற்றி கொண்டு வேறொரு தலைமைப் பதவியை அடைய முடியாது. தனியாக வேட்டையாடவும் முடியாது. பசியால் சில வாரங்களில் உயிரிழக்கும்.
இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அந்தச் சிங்கம் கொல்லப்பட்ட தனது குட்டிகளைத் தின்னும் பொழுது அதன் கர்ஜனை பல கிமீ தூரத்திற்குக் கேட்குமாம். அந்த அளவுக் கோபமுடன் அந்தச் சிங்கம் அப்பொழுது காணப்படும்.
இதே முறைதான் குரங்குக் கூட்டங்களிலும் நிலவுகிறது. ஆனால் புலி இனத்தின் நிலை வேறு. அதைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சிவா wrote:
இப்பொழுது புதிதாக தலைமையேற்றுள்ள ஆண் சிங்கத்தின் முதல் பணி என்ன தெரியுமா? பழைய தலைவருக்குப் பிறந்துள்ள சிறிய குட்டிகளைத் தாக்கி சாகடிப்பதுதான். இதற்குக் காரணம் அதன் அதிகாரத்தை அந்தக் கூட்டத்தில் நிலைநிறுத்தவும், பழைய தலைவரின் வாரிசுகளை அழிக்கவும், இப்பொழுது உள்ள பெண் சிங்கங்கள் குட்டி இருந்தால் ஆண் சிங்கத்திற்கு உடன்படாது என்பதாலும் குட்டிகளைக் கொன்று வீசி விடுகிறது. இந்தக் குட்டிகளை பழைய தலைவர் ஆண் சிங்கம் அதாவது அக்குட்டிகளின் தந்தை தூக்கிச் சென்று தின்றுவிடும். இது தனது குட்டிகளை வேறொரு மிருகம் தின்பதை இந்தச் சிங்க இனம் விரும்பாததுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதை படிக்கும்போதே அதிர்ச்சியும் தொற்றி கொள்கிறது..இதுவரை அறிந்திராத செய்தி நன்றி அண்ணா
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி தல
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக்க நன்றிகள் அண்ணா........டிஸ்கவரி இல் ஒரு குட்டி ஊனம் அடைந்ததும், அந்த சிங்கத்தின் குடும்பம் பட்ட கஷ்டம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும், அந்த அளவு உருக்கமாக இருந்தது........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நன்றி அண்ணா.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மொத்தத்தில் அங்கு தமிழ்நாட்டை போல ஒரு அரசாங்கம் நடைபெறுகிறது.
தகவலுக்கு நன்றி அண்ணா.
தகவலுக்கு நன்றி அண்ணா.
பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!
Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?
It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.
This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.
http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சிவா wrote:பிரசன்னா wrote:பழய தலைவரின் வாரிசுகளை புதிய தலைவர் அழித்துவிடுகிறார்...
இதுவரை அறியாத தகவல் ... பகிர்விற்கு நன்றி...
ஆம், இந்த ஆதிக்கம் பெரும்பாலான மிருகங்களிடம் உள்ளது!
Why new male lions kill the cubs?
I read that when a new male lion becomes the pride leader, it kills all the cubs of that pride. Why?
It takes a lioness around two years to raise cubs to an age when they can look after themselves - she will not breed again until this time. A new male or males taking over the pride don't want to wait all that time before they can breed themselves, protecting the offspring of another male - most male lions only hold a pride for two to three years before they are ousted by others, so they must breed as soon as possible. Killing the cubs brings the lionesses back into breeding condition, so that they will mate with the new males and give birth to their cubs.
This behaviour is not restricted to lions - many male animals will kill the offspring of another male, both to reduce competition for themselves and to give their own offspring a better chance.
http://answers.yahoo.com/question/index?qid=20080622114818AARHl0e
அதனால் தான் மனிதனை மிருகமாக இருக்காதீர்கள் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் போல...
ஆனால் இன்று மனிதன் மிருகத்தையே பின் பற்றுகிறான் --- அரசியல் தலைவர் போர்வையில்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|