புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
37 Posts - 51%
heezulia
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
17 Posts - 2%
prajai
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
9 Posts - 1%
jairam
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_m10தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.!


   
   
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Oct 05, 2011 5:00 pm

தேவாலயத்தில் ஆராதனைகள் இடம் பெற்றுக்கொணடிருந்த போது நபரொருவர் தனது சொந்த கண்களை தோண்டியெடுத்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. வியரேக்கியோ பிராந்தியத்திலுள்ள சாந்த அன்றியா தேவாலயத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து கண்களை வெளியே தோண்டியெடுத்த அல்டோ பியன்சினி என்ற மேற்படி நபர் உடனடியாக வேர்சிலியா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுபற்றி அவர் விபரிக்கையில் ஒரு குரல் ஒன்று எனது கண்களை தோண்டி எடுக்கும் படி என்னிடம் கூறியது என்று தெரிவித்தார்.

இந்த நபருடைய கண்களை மீளவும் பொருத்தி அவருக்கு பார்வை ஏற்படுத்துவது சாத்தியமில்லாது உள்ளதாக தெரிவித்திருந்த மேற்படி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள், அவர் வாழ்நாள் முழுவதும் குருடாக இருக்கநேரிடும் என நம்புவதாக கூறுகின்றனர். அல்டோ மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வேர்சிலியா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஜினோபர்பாக்சி விபரிக்கையில் எனது 26 வருட கால சேவைக்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை காணநேர்ந்ததில்லை என்று கூறினார். அன்டோ பியான்சினி அம்புலன்ஸ் வண்டியில் அவரது தாயாருடன் மருத்துவமனையை வந்நடைந்ததாகவும் தனது மகனுக்கு எவ்வாறாவது பார்வையை மீளப்பெற்றுத்தரும்படி அந்த தாய் கண்ணீர் மல்க மருத்துவர்களிடம் கெஞ்சியமை நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

http://puthiyaulakam.com/?p=2084



எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:02 pm

இதுத்தான் கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆடுவதுங்கரதா நல்ல வேல அடுத்தவர் கண்ணை நோண்டாமல் விட்டாரே அதுக்கே இவர் மேல நிறையா கண்ணு பட்டிருக்கும் அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 5:16 pm

தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 56667 இவனுங்களையெல்லாம் ...........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:22 pm

ராஜா wrote:தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 56667 இவனுங்களையெல்லாம் ...........

தமிழ்நாடு அரசு கண் மருத்துவமனையில் டாக்டராக ஆக்கவேண்டும் அதானே



ஈகரை தமிழ் களஞ்சியம் தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 5:24 pm

balakarthik wrote:
ராஜா wrote:தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 56667 இவனுங்களையெல்லாம் ...........
தமிழ்நாடு அரசு கண் மருத்துவமனையில் டாக்டராக ஆக்கவேண்டும் அதானே
இல்ல ஓமனுக்கு அனுப்பி உனக்கு கிட்னி ஆபரேஷன் பண்ணனும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 05, 2011 5:41 pm

ஏற்க்கனவே ஆபரேட் செய்த கிட்னியை இன்னும் எத்தனைபேர்த்தான் ஆபரேஷன் செய்வார்களோ நானறியேன் பராபரமே



ஈகரை தமிழ் களஞ்சியம் தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 05, 2011 7:50 pm

அதீத வெறிபிடித்த பக்தி காரணமாக இதுபோன்ற செயல்கள் நேருகிறது.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Oct 05, 2011 7:53 pm

தாந்தோன்றி கேள்விபற்றுக்கேன் தான் தோண்டியை இப்போதான் கேள்விபடுறேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Boxrun3
with regards ரான்ஹாசன்



தனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Hதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Aதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Sதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! Aதனது கண்களை தானே தோண்டி எடுத்த கொடூரம்.! N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக