புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
107 Posts - 49%
heezulia
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
9 Posts - 4%
prajai
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 1%
sanji
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
234 Posts - 52%
heezulia
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
18 Posts - 4%
prajai
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
5 Posts - 1%
Barushree
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_m10விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Jan 12, 2012 11:06 am

தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினால் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனிதர்களாகிய நாம் பின்தங்கி இருப்பதாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.

உண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றியே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திரங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய மனிதர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

[Click to get more.] ஒரு காலத்தில் கடிகாரம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்த மனிதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேரத்தை அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமரில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும். புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரியனின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள்.இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.
இன்று கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக என்பதை மறந்து அதை ஒரு அழகு பொருளாகவே மாற்றி அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டன. காலையில் உதிக்கும் சூரியனின் ஒவ்வொரு அசைவிலும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தங்களின் தினசரி வேலைகளை செய்துவந்த மனிதர்கள். இன்று ஆயிரம் அதிநவீன வசதிகள் இருந்தும் தங்களின் நேரங்களை சரியாக பயன்படுத்த மறந்து தடுமாறும் நிலையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் யாரும் மறுக்க இயலாத உண்மை. சரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம்.

இப்படித்தான் ஒரு முறை ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். பிற புரதான காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
அந்தக் காலத்தின் சூரியனின் தோற்றம் மற்றும் சூரியனின் மறைவை வைத்து மட்டும்தான் நேரத்தைக் கணித்தார்களா நமது முன்னோர்கள் என்று பார்த்தால் அதையும் கடந்து பலப் பறவை இனங்கள் எழுப்பும் ஒலிகளைப் பயன்படுத்தியும் நேரத்தை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். நமக்கு தெரிந்த நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தத்தை வைத்து விடியலின் நேரத்தைக் கணக்கிடுவார்கள் என்பதை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த சேவல் அல்லாது மற்ற எந்தப் பறவை மனிதனின் நேர கணக்கீட்டிற்கு உதவியது என்பதையும் பார்த்துவிடலாம்.
கடிகாரம் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார்ந்திருந்தன. ஆகவே மேகமூட்டமான வானிலையில் அல்லது இரவில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவகாலம் மாறும்போது மீண்டும் அளவுத்திருத்தம் செய்யவேண்டியும் இருந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற்றிய, நீரினால் இயங்கும் ஒழுங்படுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையுடன் ஆரம்பகாலத்திலிருந்த கடிகாரமானது, கி.மு மூன்றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத்துக்குரியதாகும்.
பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியாளர்கள் கண்டுபிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சியால் இன்று கடிகாரத்தில் வளர்ச்சி பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே...!!
பின் வரும் பறவைகளின் சத்தங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரத்தை கணக்கிட மிகவும் உதவியாக இன்றும் பயன்படுகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < > 3 மணி.
செம்போத்து .சத்தமிடும் நேரம் < > 3-30 மணி

குயில் கூவும் நேரம் < > 4-00 மணி.

சேவல் கூவும் நேரம் < > 4-30 மணி.

காகம் கரையும் நேரம் < > 5-00 மணி.

மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < > 6-00 மணி.
என்ன நண்பர்களே..! இனி கிராமப் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்டு இருக்கும் பறவைகளில் ஏதேனும் ஒன்றின் சத்தத்தை காலை நேரத்தில் நீங்கள் கேட்க நேர்ந்தால் நேரத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.


நன்றி
பனித்துளி சங்கர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 12, 2012 11:56 am

'கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < > 3 மணி.
செம்போத்து .சத்தமிடும் நேரம் < > 3-30 மணி

குயில் கூவும் நேரம் < > 4-00 மணி.

சேவல் கூவும் நேரம் < > 4-30 மணி.

காகம் கரையும் நேரம் < > 5-00 மணி.

மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < > 6-00 மணி."

இயற்கையில் உள்ள சிருஷ்டிப்புகள் எல்லாம் சாியாக செயல்படுகின்றன.

நாம் க‌ாலையில் கண்விழிப்பதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.



விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  154550விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  154550விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  154550விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  154550விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 12, 2012 3:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக