புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 2%
prajai
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
401 Posts - 48%
heezulia
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
28 Posts - 3%
prajai
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_m10பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 9:20 am

நடவா இடத்தில்தான் நன்குவரும் நாற்று
தடவாத காய்தான் தரும்நற் கனிபார்த்து
துன்பம் படாது துயரத்தைக் காணாது
இன்பமட்டுங் கண்ட இதயம் இடிதாங்கா
கையிற் படாத கருவிகள் கண்டமாகும்
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 11, 2012 11:00 am

ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்
செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jan 11, 2012 12:27 pm

மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 12:35 pm

எனக்கு அர்த்தம் புரியவில்லை. பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 11, 2012 12:40 pm

"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கிறது...
நன்று பிஜி...



பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   224747944

பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Rபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Aபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Emptyபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   Rபார்க்கப் படாததால் நான்(உம்) !!!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:42 pm

செய்தாலி wrote:ம்ம்ம் வரிகளில் இலக்கிய நயம்
அருமை பாராட்டுக்கள் கவிஞரே அன்பு மலர்

ஒரு சிறந்த கவிஞர் வாயிலிருந்து, பரவாயில்லை கவிதை என்ற சொல் கிடைத்தாலே அது மிகச் சிறப்பு, அருமை என்ற சொல் கிடைதது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது செய்தாலி......

நான் இதை எழுதும், பொழுது உங்கள் எழுத்துக்களை கொஞ்சம் அசைபோட்டு என்னுடைய பாணியில் என் சிந்தனையை எழுதினேன். இப்படி உருவான கவிக்கு தாங்கள் வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிக்க நன்றிகள் செய்தாலி புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:43 pm

இளமாறன் wrote:
மக்கள் உமிழ்நீரால் மண்ஈரம் ஆகிடாதா
துக்கமுடன் பார்க்கிறது தும்பைச் செடியும்
மழைதினம் கண்டயிம் மண்கொண்ட நோவும்
தழைத்திட்ட பூச்செடி தாங்கொள்ளும் ஏக்கமும்
நீரில்லா யாதுமே நீடிக்கா இப்புவியில்
வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

அருமை ராமன் அன்பு மலர் அன்பு மலர்


மிக்க நன்றிகள் இளா புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:46 pm

உமா wrote:எனக்கு அர்த்தம் புரியவில்லை. பார்க்கப் படாததால் நான்(உம்) !!!   440806


அக்கா எந்த இடத்தில் புரியவில்லை........ புன்னகை உங்களுக்கு புரிந்ததை கூறுங்கள் நான் பிறகு விளக்குகிறேன் அக்கா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 2:47 pm

RaRa3275 wrote:"மக்கள் உமிழ்நீரால் மண் ஈரமாகிடாதா"...
அற்புதமான சிந்தனை...
கொடுமை வறுமையைக்
குடை விரித்துக் காண்பிக்கறது...
நன்று பிஜி...


அருமையாக உள் அர்த்தம் கூறிவிட்டீர்கள் ரா ரா மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 11, 2012 3:17 pm

பிஜிராமன் wrote:
தையிற் அறுபடா சம்பா சமாதியாகும்
பார்க்கப் படாததால் நான்(உம்)

வாரில்லா காலணி வைத்திருக்க லாகாது
பார்க்கப் படாததால் நான்(உம்)

.

புரியல....இந்த வரிகள் புரியாததால் முடிவு தெரியவில்லை எனக்கு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக