புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை
Page 1 of 1 •
வறுமையின் கொடுமையால் பாலியல் கொடுமைக்கு ஆளானார் நேபாள பெண் "பிரீத்தி'. திண்டுக்கல் மாவட்டத்தில் கைதாகி ஒருவழியாக அந்த தொழிலில் இருந்து மீட்கப்பட்டார். நடந்தது இது தான்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் ஜூலை இறுதியில் போலீசார் நடத்திய சோதனையில் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல் கையும் களவுமாக சிக்கியது. நெல்லூர் ராஜேஸ்வரி, சேலம் ஹேமா, ஈரோடு திவ்யா, பெங்களூரு சரிதா மற்றும் பத்மா, கோல்கட்டாவை சேர்ந்த பிரீத்தி மற்றும் விபச்சார புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டனர்.
மறுவாழ்வளிக்க முயற்சி: பொதுவாக விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்கள் சார்பில் புரோக்கர்களே அபராத தொகையை கட்டுவர். மீண்டும் அந்த பெண்கள் அந்த தொழிலிலேயே இறக்கி விடப்படுவர். அபராத தொகைக்காக கூடுதலாக தொழில் செய்ய வேண்டிய அவலமும் உண்டு. அத்தகைய நிலை ஏற்படாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அப்பெண்களை காப்பகத்தில் வைத்திருக்கும்படி ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உத்தரவிட்டார். விபச்சார வழக்கில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான "போர்டு' நிர்வாக அறங்காவலர் சையதுஅகமது, "டீப்சி' செயலாளர் புஷ்பம் ஆகியோர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.
சுவர் ஏறி தப்பிய பெண்கள்: ஆனாலும் காப்பகத்தில் தங்கியிருந்த நிலையில் பிரீத்தியை(22) தவிர மற்ற பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி விட்டனர். விபச்சார புரோக்கர்கள் தலையிட்டு அவர்களை மீட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரீத்தி குறித்து காத்மாண்டுவில் உள்ள "மைதி நோபாள்' என்ற நிறுவனத்தினருக்கு சையது அகமது தகவல் கொடுத்துள்ளார். அந்நிறுவனத்தை நடத்தும் அனுராதா, காத்மாண்டுவில் பணிபுரியும் பிரீத்தியின் சகோதரர் பீர்பகதூர் தமாங்கை கண்டுபிடித்து தகவல் கொடுத்தார். பிறகு பீர்பகதூர் தமாங்கும் நிலக்கோட்டை வந்து தங்கையை மீட்டு சென்றார்.
புரோக்கர்களிடம் சிக்கிய பரிதாபம்: இந்த தொழிலுக்கு இழுத்துவரப்பட்ட பிரீத்தியின் கதை மிக சோகமானது. நேபாளத்தில் மகன்கல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். வறுமையில் வாடும் பெற்றோருக்கு பீரித்தியும், அவரது சகோதரர் பீர் பகதூர் தான் ஆதரவு. அவரது சகோதரர் காத்மாண்டுவில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட சுபாங் தமாங் என்பவர் சில ஆயிரங்களை கொடுத்து கோல்கட்டாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பிரீத்தியை அழைத்து சென்றுள்ளார். அவரை விபச்சார புரோக்கர்களிடம் சில லட்சங்களை பெற்று கொண்டு விற்றுள்ளார். வேறு வழியில்லாமல் இதில் இறக்கி விடப்பட்ட பிரீத்திக்கு இதுவே தொழிலாக போய் விட்டது. தொழிலில் கிடைக்கும் தொகையை புரோக்கர்கள் பறித்து கொண்டு சாப்பாட்டுக்கும், துணிமணி வாங்கவும் மட்டுமே பணம் கொடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு தேவை: போர்டு நிர்வாக அறங்காவலர் சையது அகமது, ""இது போன்று எத்தனையோ பெண்கள் இன்னும் தொழிலில் உள்ளனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், அவர் எங்குள்ளார், எப்படியுள்ளார்? என கண்காணிப்பதில்லை. இதனால் புரோக்கர்களின் கைகளில் சிக்கி, அவர்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அபராதம் செலுத்த வைப்பதுடன் கடமை முடிந்ததாக போலீசார் ஒதுங்கி கொள்ள கூடாது. அவர்களது பெற்றோர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து, மீண்டும் தொழிலில் இறங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலில் தள்ளப்படும் பெண்களும், இதுகுறித்து விழிப்புணர்வு பெற்று திருந்த வேண்டும். அதுவரை இத்தகைய அவலங்களை தடுக்க முடியாது,'' என்றார்.
மறுவாழ்வளிக்க முயற்சி: பொதுவாக விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்கள் சார்பில் புரோக்கர்களே அபராத தொகையை கட்டுவர். மீண்டும் அந்த பெண்கள் அந்த தொழிலிலேயே இறக்கி விடப்படுவர். அபராத தொகைக்காக கூடுதலாக தொழில் செய்ய வேண்டிய அவலமும் உண்டு. அத்தகைய நிலை ஏற்படாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அப்பெண்களை காப்பகத்தில் வைத்திருக்கும்படி ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உத்தரவிட்டார். விபச்சார வழக்கில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான "போர்டு' நிர்வாக அறங்காவலர் சையதுஅகமது, "டீப்சி' செயலாளர் புஷ்பம் ஆகியோர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.
சுவர் ஏறி தப்பிய பெண்கள்: ஆனாலும் காப்பகத்தில் தங்கியிருந்த நிலையில் பிரீத்தியை(22) தவிர மற்ற பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி விட்டனர். விபச்சார புரோக்கர்கள் தலையிட்டு அவர்களை மீட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரீத்தி குறித்து காத்மாண்டுவில் உள்ள "மைதி நோபாள்' என்ற நிறுவனத்தினருக்கு சையது அகமது தகவல் கொடுத்துள்ளார். அந்நிறுவனத்தை நடத்தும் அனுராதா, காத்மாண்டுவில் பணிபுரியும் பிரீத்தியின் சகோதரர் பீர்பகதூர் தமாங்கை கண்டுபிடித்து தகவல் கொடுத்தார். பிறகு பீர்பகதூர் தமாங்கும் நிலக்கோட்டை வந்து தங்கையை மீட்டு சென்றார்.
புரோக்கர்களிடம் சிக்கிய பரிதாபம்: இந்த தொழிலுக்கு இழுத்துவரப்பட்ட பிரீத்தியின் கதை மிக சோகமானது. நேபாளத்தில் மகன்கல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். வறுமையில் வாடும் பெற்றோருக்கு பீரித்தியும், அவரது சகோதரர் பீர் பகதூர் தான் ஆதரவு. அவரது சகோதரர் காத்மாண்டுவில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட சுபாங் தமாங் என்பவர் சில ஆயிரங்களை கொடுத்து கோல்கட்டாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பிரீத்தியை அழைத்து சென்றுள்ளார். அவரை விபச்சார புரோக்கர்களிடம் சில லட்சங்களை பெற்று கொண்டு விற்றுள்ளார். வேறு வழியில்லாமல் இதில் இறக்கி விடப்பட்ட பிரீத்திக்கு இதுவே தொழிலாக போய் விட்டது. தொழிலில் கிடைக்கும் தொகையை புரோக்கர்கள் பறித்து கொண்டு சாப்பாட்டுக்கும், துணிமணி வாங்கவும் மட்டுமே பணம் கொடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு தேவை: போர்டு நிர்வாக அறங்காவலர் சையது அகமது, ""இது போன்று எத்தனையோ பெண்கள் இன்னும் தொழிலில் உள்ளனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், அவர் எங்குள்ளார், எப்படியுள்ளார்? என கண்காணிப்பதில்லை. இதனால் புரோக்கர்களின் கைகளில் சிக்கி, அவர்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அபராதம் செலுத்த வைப்பதுடன் கடமை முடிந்ததாக போலீசார் ஒதுங்கி கொள்ள கூடாது. அவர்களது பெற்றோர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து, மீண்டும் தொழிலில் இறங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலில் தள்ளப்படும் பெண்களும், இதுகுறித்து விழிப்புணர்வு பெற்று திருந்த வேண்டும். அதுவரை இத்தகைய அவலங்களை தடுக்க முடியாது,'' என்றார்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பெண்களுக்கு இது சாபம் ..போலும் ..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|