புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுமை தள்ளியது விபச்சார பாதையில்...: நேபாளம் டூ வத்தலக்குண்டு: பிரீத்தியின் கதை
Page 1 of 1 •
வறுமையின் கொடுமையால் பாலியல் கொடுமைக்கு ஆளானார் நேபாள பெண் "பிரீத்தி'. திண்டுக்கல் மாவட்டத்தில் கைதாகி ஒருவழியாக அந்த தொழிலில் இருந்து மீட்கப்பட்டார். நடந்தது இது தான்... திண்டுக்கல் மாவட்டம் வத்தலக் குண்டில் ஜூலை இறுதியில் போலீசார் நடத்திய சோதனையில் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல் கையும் களவுமாக சிக்கியது. நெல்லூர் ராஜேஸ்வரி, சேலம் ஹேமா, ஈரோடு திவ்யா, பெங்களூரு சரிதா மற்றும் பத்மா, கோல்கட்டாவை சேர்ந்த பிரீத்தி மற்றும் விபச்சார புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டனர்.
மறுவாழ்வளிக்க முயற்சி: பொதுவாக விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்கள் சார்பில் புரோக்கர்களே அபராத தொகையை கட்டுவர். மீண்டும் அந்த பெண்கள் அந்த தொழிலிலேயே இறக்கி விடப்படுவர். அபராத தொகைக்காக கூடுதலாக தொழில் செய்ய வேண்டிய அவலமும் உண்டு. அத்தகைய நிலை ஏற்படாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அப்பெண்களை காப்பகத்தில் வைத்திருக்கும்படி ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உத்தரவிட்டார். விபச்சார வழக்கில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான "போர்டு' நிர்வாக அறங்காவலர் சையதுஅகமது, "டீப்சி' செயலாளர் புஷ்பம் ஆகியோர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.
சுவர் ஏறி தப்பிய பெண்கள்: ஆனாலும் காப்பகத்தில் தங்கியிருந்த நிலையில் பிரீத்தியை(22) தவிர மற்ற பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி விட்டனர். விபச்சார புரோக்கர்கள் தலையிட்டு அவர்களை மீட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரீத்தி குறித்து காத்மாண்டுவில் உள்ள "மைதி நோபாள்' என்ற நிறுவனத்தினருக்கு சையது அகமது தகவல் கொடுத்துள்ளார். அந்நிறுவனத்தை நடத்தும் அனுராதா, காத்மாண்டுவில் பணிபுரியும் பிரீத்தியின் சகோதரர் பீர்பகதூர் தமாங்கை கண்டுபிடித்து தகவல் கொடுத்தார். பிறகு பீர்பகதூர் தமாங்கும் நிலக்கோட்டை வந்து தங்கையை மீட்டு சென்றார்.
புரோக்கர்களிடம் சிக்கிய பரிதாபம்: இந்த தொழிலுக்கு இழுத்துவரப்பட்ட பிரீத்தியின் கதை மிக சோகமானது. நேபாளத்தில் மகன்கல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். வறுமையில் வாடும் பெற்றோருக்கு பீரித்தியும், அவரது சகோதரர் பீர் பகதூர் தான் ஆதரவு. அவரது சகோதரர் காத்மாண்டுவில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட சுபாங் தமாங் என்பவர் சில ஆயிரங்களை கொடுத்து கோல்கட்டாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பிரீத்தியை அழைத்து சென்றுள்ளார். அவரை விபச்சார புரோக்கர்களிடம் சில லட்சங்களை பெற்று கொண்டு விற்றுள்ளார். வேறு வழியில்லாமல் இதில் இறக்கி விடப்பட்ட பிரீத்திக்கு இதுவே தொழிலாக போய் விட்டது. தொழிலில் கிடைக்கும் தொகையை புரோக்கர்கள் பறித்து கொண்டு சாப்பாட்டுக்கும், துணிமணி வாங்கவும் மட்டுமே பணம் கொடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு தேவை: போர்டு நிர்வாக அறங்காவலர் சையது அகமது, ""இது போன்று எத்தனையோ பெண்கள் இன்னும் தொழிலில் உள்ளனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், அவர் எங்குள்ளார், எப்படியுள்ளார்? என கண்காணிப்பதில்லை. இதனால் புரோக்கர்களின் கைகளில் சிக்கி, அவர்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அபராதம் செலுத்த வைப்பதுடன் கடமை முடிந்ததாக போலீசார் ஒதுங்கி கொள்ள கூடாது. அவர்களது பெற்றோர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து, மீண்டும் தொழிலில் இறங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலில் தள்ளப்படும் பெண்களும், இதுகுறித்து விழிப்புணர்வு பெற்று திருந்த வேண்டும். அதுவரை இத்தகைய அவலங்களை தடுக்க முடியாது,'' என்றார்.
மறுவாழ்வளிக்க முயற்சி: பொதுவாக விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவர். அவர்கள் சார்பில் புரோக்கர்களே அபராத தொகையை கட்டுவர். மீண்டும் அந்த பெண்கள் அந்த தொழிலிலேயே இறக்கி விடப்படுவர். அபராத தொகைக்காக கூடுதலாக தொழில் செய்ய வேண்டிய அவலமும் உண்டு. அத்தகைய நிலை ஏற்படாமல், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அப்பெண்களை காப்பகத்தில் வைத்திருக்கும்படி ஐகோர்ட் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உத்தரவிட்டார். விபச்சார வழக்கில் சிக்கியவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான "போர்டு' நிர்வாக அறங்காவலர் சையதுஅகமது, "டீப்சி' செயலாளர் புஷ்பம் ஆகியோர் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர்.
சுவர் ஏறி தப்பிய பெண்கள்: ஆனாலும் காப்பகத்தில் தங்கியிருந்த நிலையில் பிரீத்தியை(22) தவிர மற்ற பெண்கள் சுவர் ஏறி குதித்து தப்பி விட்டனர். விபச்சார புரோக்கர்கள் தலையிட்டு அவர்களை மீட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரீத்தி குறித்து காத்மாண்டுவில் உள்ள "மைதி நோபாள்' என்ற நிறுவனத்தினருக்கு சையது அகமது தகவல் கொடுத்துள்ளார். அந்நிறுவனத்தை நடத்தும் அனுராதா, காத்மாண்டுவில் பணிபுரியும் பிரீத்தியின் சகோதரர் பீர்பகதூர் தமாங்கை கண்டுபிடித்து தகவல் கொடுத்தார். பிறகு பீர்பகதூர் தமாங்கும் நிலக்கோட்டை வந்து தங்கையை மீட்டு சென்றார்.
புரோக்கர்களிடம் சிக்கிய பரிதாபம்: இந்த தொழிலுக்கு இழுத்துவரப்பட்ட பிரீத்தியின் கதை மிக சோகமானது. நேபாளத்தில் மகன்கல் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். வறுமையில் வாடும் பெற்றோருக்கு பீரித்தியும், அவரது சகோதரர் பீர் பகதூர் தான் ஆதரவு. அவரது சகோதரர் காத்மாண்டுவில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிகிறார். அவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்ட சுபாங் தமாங் என்பவர் சில ஆயிரங்களை கொடுத்து கோல்கட்டாவில் வேலை வாங்கி தருவதாக கூறி, பிரீத்தியை அழைத்து சென்றுள்ளார். அவரை விபச்சார புரோக்கர்களிடம் சில லட்சங்களை பெற்று கொண்டு விற்றுள்ளார். வேறு வழியில்லாமல் இதில் இறக்கி விடப்பட்ட பிரீத்திக்கு இதுவே தொழிலாக போய் விட்டது. தொழிலில் கிடைக்கும் தொகையை புரோக்கர்கள் பறித்து கொண்டு சாப்பாட்டுக்கும், துணிமணி வாங்கவும் மட்டுமே பணம் கொடுத்துள்ளனர்.
விழிப்புணர்வு தேவை: போர்டு நிர்வாக அறங்காவலர் சையது அகமது, ""இது போன்று எத்தனையோ பெண்கள் இன்னும் தொழிலில் உள்ளனர். பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், அவர் எங்குள்ளார், எப்படியுள்ளார்? என கண்காணிப்பதில்லை. இதனால் புரோக்கர்களின் கைகளில் சிக்கி, அவர்கள் மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், விபச்சார வழக்குகளில் சிக்கும் பெண்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அபராதம் செலுத்த வைப்பதுடன் கடமை முடிந்ததாக போலீசார் ஒதுங்கி கொள்ள கூடாது. அவர்களது பெற்றோர்களை கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து, மீண்டும் தொழிலில் இறங்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொழிலில் தள்ளப்படும் பெண்களும், இதுகுறித்து விழிப்புணர்வு பெற்று திருந்த வேண்டும். அதுவரை இத்தகைய அவலங்களை தடுக்க முடியாது,'' என்றார்.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பெண்களுக்கு இது சாபம் ..போலும் ..
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|