புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
89 Posts - 38%
heezulia
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
2 Posts - 1%
manikavi
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
340 Posts - 48%
heezulia
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
24 Posts - 3%
prajai
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
3 Posts - 0%
Barushree
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_m10அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 07, 2012 8:07 am

அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Two

அக்கம், பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால், ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவி, மகளை படுகொலை செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் கருக்கு சாஸ்தா நகர், மாதவி தெருவைச் சேர்ந்தவர் முத்துபழனியப்பன் (வயது 58). இவர் கொரட்டூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நாகவள்ளி (52). இவர்களுக்கு விஜயலட்சுமி, சுந்தரி, ராஜேசுவரி ஆகிய 3 மகள் உண்டு. 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் ராஜேசுவரி (30) மட்டும் கணவரிடம் இருந்து விகாரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நாகவள்ளியும், ராஜேசுவரியும் வீட்டில் தனித்தனி அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார், உதவி கமிஷனர் நந்தகுமார், இன்ஸ்பெக்டர் சிவராம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், முத்துபழனியப்பன் இந்த கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மனம் உடைந்தார்

முத்துபழனியப்பன் அனைவரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். யாரிடமும் எந்த வம்பு, தும்புக்கும் போகாதவர். மனைவி நாகவள்ளி, மகள் ராஜேசுவரி ஆகியோர் தேவையின்றி தங்களது பக்கத்து வீட்டார்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். அக்கம், பக்கத்தினர் சிரித்தால் கூட தங்களது குடும்பத்தை கேலி செய்து சிரிப்பதாக கூறி, சண்டைக்கு போவார்கள். இது பற்றி அவ்வப்போது, முத்துபழனியப்பன் மனைவி மற்றும் மகளை கண்டித்து உள்ளார். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை.

மேலும் தாயும், மகளும் முத்துபழனியப்பனை மரியாதை குறைவாக பேசி வந்துள்ளனர். இதனால் அவர் மனம் உடைந்து இரு முறை வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு வீட்டுக்கு அவர் வந்துள்ளார். ஆனாலும் மனைவி, மகள் அண்டை வீட்டாரிடம் செய்யும் பிரச்சினையை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் மது அருந்தும் பழக்கத்துக்கும் அவர் அடிமையாகிவிட்டதாக தெரிகிறது.

தீர்த்து கட்ட முடிவு

ஒரு கட்டத்தில் மனைவி, மகள் ஆகியோர் பக்கத்து வீட்டார் மீது போலீசில் புகார் கொடுக்க வருமாறு முத்துபழனியப்பனை அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து முத்துபழனியப்பன் மீது தாயும், மகளும் கோபத்தில் இருந்தனர். அவரை அடிக்கடி தொல்லை செய்தும் வந்தனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் மனைவி, மகள் என்று கூட, பார்க்காமல் இருவரையும் தீர்த்தக்கட்ட முடிவு செய்தாக தெரிகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நாகவள்ளியும், ராஜேசுவரியும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை முத்துபழனியப்பன் கண்டித்து இருக்கிறார். எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்வோம் என்று கூறி அமைதிப்படுத்தி உள்ளார். இதை கேட்காமல் இருவரும் முத்துபழனியப்பனை ஆத்திரம் அடைய செய்யும் வகையில் பேசி இருக்கிறார்கள்.

மனைவி, மகள் கொலை

மனைவி, மகளால் நிம்மதி இழந்த அவர் வேறு வழியின்றி இருவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். வீட்டில் மனைவியும், மகளும் தனித்தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவுக்கு மேல் கடப்பாறையுடன் நைசாக சென்ற முத்துபழனியப்பன் இருவரையும் பலமாக அடித்துள்ளார். இதில் இருவரும் மயங்கினர். மேலும் ஆத்திரம் அடங்காத அவர்ë கையில் வைத்திருந்த கத்தியால் கொடூரமாக இருவரின் கழுத்தையும் அறுத்தார்.

இதில் நாகவள்ளியும், ராஜேசுவரியும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தனர். இதைத்தொடர்ந்து மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட அவர் காலையில் தெரு மக்களிடம் மனைவி, மகளை கொலை செய்துவிட்டதாக கூறி இருக்கிறார்.

தாயும், மகளும் கொலையுண்டு கிடந்த அறைகளில் ரத்த கறை படிந்து இருந்தது. சுவர் மற்றும் சீலிங் பகுதிகளில் ரத்தம் பீறிட்டு அடித்து இருந்ததை காணமுடிந்தது.

கைது

இந்த இரட்டை கொலை பற்றி அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துபழனியப்பனை கைது செய்தனர். அவரிடமிருந்து கத்தி, இரும்பு கடப்பாறை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த இரட்டை கொலையால் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு மூலம்

கைதான முத்துபழனியப்பன் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், ``தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். ஓரளவுக்கு வசதி வாய்ப்புடன் இருந்தும் மனைவி, மகளால் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்து வந்தேன். மகள் ராஜேசுவரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக 3 மாதத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். அங்கிருந்து ஓடிவந்துவிட்டார். இதனால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆட்பட்டேன். இருவரையும் கொலை செய்து விடலாம் என்று முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அதன்படி அவர்களை தீர்த்துக்கட்டினேன்'' என்று கூறியுள்ளார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு நிலைகளில் மனைவி, மகள் ஆகியோரால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துபழனியப்பன் ஆத்திரத்தில் இருவரையும் கொன்று இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த இரட்டை கொலையை அவர் மட்டுமே செய்தாரா? வேறு நபர்களை பயன்படுத்தி இந்த சம்பவத்தை நிகழ்த்தினாரா? என்ற கோணத்திலும், கொலைக்கு வேறு காரணங்கள் எதுவும் உண்டா என்ற அடிப்படையிலும் விசாரிக்கிறோம் என்றார்.

தினதந்தி



அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம். மனைவி, மகள் படுகொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jan 07, 2012 11:23 am

சோகம் அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக