புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
59 Posts - 55%
heezulia
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
54 Posts - 55%
heezulia
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_m10 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 31, 2011 8:46 pm

1. கஜலட்சுமி:-

நான்கு கரங்களுடனும், அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த, ஒரு
கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில்
வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது, பேரொளிப் பிழம்பு என விளங்கும்
பேரழகு கொண்டவள், பலவகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள்.
இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து
அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.


2. ஆதிலட்சுமி:-

ஆதிலட்சுமி பொன்னான இரு கைகளை உடையவளும் இருவகைப்பட்ட
பொலிவும், நல்ல அழகும், கருணை பொழியும் அருட்கண்களை உடையவளும், அபய
கரமுள்ளவள். பூமாலை அணிந்தவள், என்றும் சிறந்த தாமரை மலரில் வசிப்பவள்.
குறைவில்லாத அணிகலன்கள் பலவகைகளை அணிந்தவள். சகல விதமான கலை இலக்கணங்களின்
எல்லையாக விளங்குபவள். பேரொளிப்பிழம்பை உடையவள். தங்கம் போன்று ஜொலிக்கும்
சிவந்தபட்டை அணிந்தவள். தனது இருபுறத்தைச் சுற்றிலும் அழகுவெள்ளம் சூழ்ந்து
பெருகக்காட்சியளிப்பவள், சக்தியின் திருநாவத்தை உடையவளும், அழகுக்கெல்லாம்
அழகு செய்பவளும் மூலமுதலான ஆதிலட்சுமியே ஆவாள்.


3. சந்தானலட்சுமி:-

எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவளும், தலையில்
பின்னலாகிய சடைகளை உடையவளும், வெள்ளைத் தாமரையில் அமர்ந்து
வீற்றிருப்பவளும், தன் இருபுறமும் தீபம், சாமரம் இவைகளுடன் பணிப்பெண்கள்
அணிவகுத்து நிற்க, இராஜமரியாதையுடனும், அபய கரத்துடனும், இருகரங்களில்
நிறைகுடம் ஏந்தியவளும், கருணையே வடிவாகவும் உள்ளவள் இதுவே சந்தான
லட்சுமியின் திருஅம்சமாகும்.


4. தனலட்சுமி:-

மனதிற்கு இனியவளும், கிரீடம் அணிந்தவளும், தங்கத்தைப் போன்று
தகதகக்கும் பேரொளியைத் தன்னகத்தே கொண்டவன், சோம்பல் இல்லாமல் தன் உண்மையான
உழைப்பினால் செல்வம் தேடுபவர்களுக்கு கருணையளிப்பளும், பலவிதமான அணிமணிகள்
அணிந்தவளும், வலது கையில் நிறைகுடம் ஏந்தி, இடது கையில் சக்கரம், அம்பு,
தாம்பூலம், சங்கு, தாமரை, மணிமாலை இவைகளுடனும், மாலையும், கஞ்சுகமும்
அணிந்தவள் தனலட்சுமி.


5. தானியலட்சுமி:-


எப்போதும் அருளைச் செய்கிற அபய கரம் உடையவளும், தங்கத்தைப்
போல் ஒளி பரவச்செய்கிற கிரீடம் அணிந்தவளும், தாமரை, கரும்பு, நெற்கதிர்,
வாழைப்பழம், கலசம் முதலியவை களை கரங்களில் உடையவளும், வலது கையில் தாமரை
மலரை ஏந்தியவளும், கருணையே வடிவாக வெண்மை நிறத்தையுடையவளும், தலையில்
சடைகள் பின்னி அணிந்தவளும், ஏல்லா விதமான ஆடை, அணிவணிகளை அணிந்து உயர்ந்த
ஆசனத்தில் அமர்ந்து பெருமையுடன் ஆனந்தம் மேலோங்கியவளும் மனதைக் கவரும்
பேரழகு கொண்டவளும் ஆகிய தானிய லட்சுமியை வணங்குவோம்.


6. விஜயலட்சுமி:-

உலகங்களுக்கெல்லாம் தலைவியானவளும், என்றும் வெற்றியெல்லாம்
தருபவளும், எட்டு கரங்களை உடையவளும், உயர்ந்த சிம்மாசனத்தில்
வீற்றிருப்பவளும், கருப்பு நிறமுள்ள மேனியை உடையவளும், பேரழகுடணும் எல்லா
வகையான அணிமணி ஆபரணங்களை அணிந்து, வலது கையில் கத்தி, பாசம், சக்கரம்
பூண்டு, ஒரு கை அபயம் காட்ட, இடது கையில் அங்குசம், கேடயம், சங்கம்
இவையுடன் ஒரு கையில் வரத முத்திரையுடன், வீரமும் கம்பீரமும் கொண்டு
சாம்ராஜ்ய சக்ரவர்த்தியைப் போல வீற்றிருக்கும் திருக்கோலமே விஜயலட்சுமியின்
இயல்பு ஆகும்.


7. வீரலட்சுமி:-

எட்டுக் கைகளுடன் ஒப்பிலாத சிம்மாசனத்தில் அமர்ந்து, தலையில்
ஒளிபொருந்திய பொன்னாலான கிரீடத்தை அணிந்தவளும், ஒரு திருக்கரத்தில்
அபயமும் காட்டி, மற்றொரு திருக்கரத்தில் வரதமும் காட்டி மற்ற கரங்களில்
வரிசையாக சக்கரம், அம்பு, சங்கம், வில், கபாலம் என்ற ஆயுதங்களைக் கொண்ட
வீரலட்சுமியை வணங்கி பேரருள் பெறுவோம்.


8. மஹாலட்சுமி:-

தாமரை மொட்டில் வீற்றிருப்பவளும், நான்கு கரங்களினாலும், இரு
யானைகளால் வணங்கப்படுபவளும், தாமரை மலரின் இதழ்களைப் போன்று, சிவந்து
காணும் கண்களை உடையவளும், அபய கரமும், வரதகரமும் பேரொளி செய்ய மேல் நோக்கிய
இரு கரங்களில் தாமரை மலர் இலக, வெண்பட்டு அணிந்த, என்றுமே மனதிற்கு
இன்பத்தை மட்டுமே தரும் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வழிபட்டு வாழ்வில்
பேரானந்தம் பெறுவோம்.

http://usetamil.forumotion.com/t20156-topic#ixzz1i7qtEko2




இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   1357389 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   59010615 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Images3ijf அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 31, 2011 8:51 pm

நல்ல தகவல் பகிர்ந்த உங்களுக்கு அஷ்ட லக்ஷ்மியின் அருள் கிடைக்க வாழ்த்துகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
 அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக