புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
14 Posts - 70%
heezulia
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
8 Posts - 2%
prajai
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
4 Posts - 1%
mruthun
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_m10கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 29, 2011 3:05 am

டிச. 22 சாரதாதேவியார் பிறந்தநாள்

* எண்ணத்தைக் கட்டுப்படுத்தி நல்லுணர்வை ஏற்படுத்த தியானம் ஒன்றே சிறந்த வழி. கண்களை மூடிக் கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜெபம் செய்யுங்கள். நாளடைவில் மனம் ஒருமுகப்பட்டு விடும்.
* மந்திரம் ஜெபிப்பதால் மனமும் உடலும் தூய்மைபெறுகிறது.அதனால்,அன்றாடப் பணிகளைச் செய்யும் நேரத்திலும் நாமஜெபத்தை கைவிடாதீர்கள்.
* கடவுளின் அருளுக்காக காத்திருங்கள். எப்போது ஒருவன், கடவுளின் அருளைப் பெறுவான் என கணிக்க முடியாது. எதிர்பாராத நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் அது நமக்கு கிடைக்கும்.
* மண்,பெண்,பொன் ஆகிய ஆசைகளில் சிக்கிய மனிதன் தன்னை மறந்து மூழ்கி விடுகிறான். இந்த ஆசைகள் இன்பம் போல காட்டி துன் பத்தில் தள்ளிவிடுகின்றன.
* கடவுளை அறிவதால் ஒருவனுக்கு என்ன ஏற்படுகிறது? இரண்டு கொம்புகளா முளைத்துவிடப் போகிறது...இல்லை.. அவரை அறிந்தவன் உயர்ந்த ஞானத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளும் பேறு பெறுகிறான்.
* இரவில் தூங்கும்போது, அந்தநாள் முழுவதும் செய்த செயல்களை ஒருமுறை நினைவுகூருங்கள். செய்ததையும், செய்யாமல் விட்டதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நேற்றைய, இன்றைய நிலையை காட்டிலும் நாளைய பொழுது நல்லதாக அமைய கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* ஒருபோதும் வேலையின்றி சும்மா இருக்கக்கூடாது. மனம் ஏதாவது ஒருபணியில் ஈடுபட்டு இருப்பது அவசியம். இல்லாவிட்டால், சமநிலையை இழந்து அலைபாயத் தொடங்கிவிடும்.
* இவன் தாழ்ந்தவன் என்று ஒரு மனிதனையோ, இது சிறியது என்று ஒரு பொருளையோ உதாசீனப்படுத்தாதீர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ, அப்படியே உலகம் உங்களிடம் நடக்கும் என்ற உண்மையை மறக்கக்கூடாது.
* வேலை செய்யும்போது இது தான் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற எண்ணம் அறவே கூடாது. விளக்குமாறாக இருந்தாலும் அதற்குரிய இடத்தை அளித்தாக வேண்டும். சின்ன சின்ன வேலைகளையும் அக்கறைஉணர்வுடன் அணுகுதல் வேண்டும்.
* நந்தவனத்தில் மலர்ந்த பூக்கள் மரத்திலேயே இருந்து வாடிப் போனால் பயனில்லை. கடவுள் வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தால் தான் பூத்த பயனை அடைகிறது. அதுபோல, மனிதனும் பக்திநெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்வின் பயனைப் பெற வேண்டும்.
* இறைவனை நேசித்து வாழ்பவனே புண்ணியவான். இரக்க சிந்தனை அவன் கண்களில் குடியிருக்கும். கருணை பொங்கும் அவனது உள்ளமே கடவுளின் இல்லமாகும். அவனது வாழ்வில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. துன்பம் குறுக்கிட்டாலும் அவன் மனம் மகிழ்ச்சியை இழப்பதில்லை.
* மனிதனுக்கு மரணம் எப்போது நேரும் என்று சொல்ல முடியாது. அதனால், இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வாழும் காலத்தை பயனுள்ளதாக்குங்கள். நல்ல குறிக்கோளை நோக்கி முன்னேறுங்கள்.
* விலை கொடுத்து வாங்க கடவுள் ஒன்றும் காய்கறி அல்ல. தவம் செய்தாலும் அருள் கிடைக்கும் என்ற கட்டாயம் இல்லை. கடவுள் மீது ஆழமான பக்தி கொள்ளுங்கள். விரைவில் அவரது தரிசனத்தைப் பெற்று மகிழ்வீர்கள்

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் - சாரதாதேவியார் Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 29, 2011 5:48 am

:வணக்கம்: நல்ல சிந்தனைகள் மிக்க நன்றி :வணக்கம்:



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக