புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_m10அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர்தான் கலைவாணர் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 28, 2011 6:41 pm

அவர்தான் கலைவாணர்

நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன் செல் 9842593924 cholanagarajan@gmail.com

தழல் பதிப்பகம் மதுரை .விலை 50

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மக்களை சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைத்த மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு ,அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள் ஆய்வு செய்து ,
தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோழ .நாகராஜன்.என் .எஸ் .கிருஷ்ணன் திரைப்படங்களில் பாடிய பாடல்களை மேடையில் பாடி என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களின் புகழ் பரப்பி வருபவர் நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன்..அவரது நிகழ்ச்சியை கண்டு களித்து உள்ளேன் .மிகச் சிறப்பாக இருக்கும் .இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் காரணமாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களைப் பற்றிய நூல்களை படித்து ,கேட்டு, அறிந்து ,ஆய்ந்து இந்த நூலை எழுதிஉள்ளார் .

அறிஞர் வ .ரா அவர்கள் .மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் பற்றி சொன்ன வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் .
பேராசிரியர் ,எழுத்தாளர் அருணன் அற்புத அணிந்துரையில் தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் .உண்மைதான் மக்கள் கலைஞன் என் .எஸ் .கிருஷ்ணன் தமிழகத்தின் சார்லி சாப்ளின்தான் .பொது வுடைமைவாதியான நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் சிறுவனாக இருந்தபோதே என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு பகுத்தறிவுப் பாதைக்கு வந்ததாக குறிப்பிடுகிறார் .

காசிக்குப் போனா கரு உண்டாகும் என்ற
காலம் மாறிப்போச்சு ..
,
உடுமலை நாராயண கவியின் வைர வரிகளுக்கு உயிர் வழங்கியவர் என் .எஸ் .கிருஷ்ணன் என்ற தகவலையும் உடுமலை நாராயண கவி பற்றிய தகவலையும் நன்குப் பதிவு செய்துள்ளார் .என் .எஸ் .கிருஷ்ணன் அவர்கள் நடித்த 100 படங்களின் பெயரைப் பட்டியலிட்டு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் .

என் .எஸ் .கிருஷ்ணன் ஆரம்ப காலத்தில் நாடக சபாக்களில் சோடா, கலர் விற்கும் வேலை பார்த்து கொண்டே ஒரே நேரத்தில் விற்பனையும் , நாடக நடிகருக்குகான பயிற்சியும் பெற்றுள்ளார் என்ற தகவல் நூலில் உள்ளது .
சிறந்த அவதானி செய்கு தம்பி பாவலர் என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களை நன்கு அவதானித்து தொலைநோக்குச் சிந்தனையுடன் அவர் அன்று சொல்லிய சொற்கள் அப்படியே நடந்தது அவர் வாழ்க்கையில் .

நம் நாஞ்சில் நாட்டு இளைஞன் கிருஷ்ணன் வருங்காலத்தில் மாமேதை ஆகப் போகிறான் .இவனுடையல் புகழால் நம் நாஞ்சில் நாடு மட்டுமல்ல தமிழ்நாடே பெருமை அடையப் போகிறது .

தன்னுடைய முதல் படத்திலேயே வாதாடி ,போராடி ஒரு தனித்த உரிமையைப் பெற்றார் .என்ற தகவல் உள்பட பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளது .என் .எஸ் .கிருஷ்ணன் அம்மையாரிடம் காதலிக்கும் தனக்குபோது தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி விடுகிறார் .பின் நாளில் உண்மை தெரிந்து மதுரம் கேட்க ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்கிறார்கள் .நான் ஒரே ஒரு பொய்தானே சொன்னேன் என்று சொல்லி சமாளித்த தகவல் நூலில் உள்ளது .

வீட்டிற்கு திருட வந்த திருடனை அடிக்காமல் சாப்பாடுப் போட்டு, திருடுவது குற்றம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் .தொழில் செய்து பிழைத்துக் கொள். என்று சொல்லி முதலாக வைத்துக் கொள் ! என்று பணமும் கொடுத்து அனுப்பிய கலைவாணரின் மனித நேயம் படித்து வியந்துப்போனேன் .

வருமான வரி அதிகாரி இவர் நன்கொடை தருவது உண்மைதானா ?என்று சோதித்துப் பார்க்க மாறுவேடத்தில் ஏழையாக வந்து உதவி கேட்டபோது ,வந்தது வருமான வரி அதிகாரி என்று அறியாமல் உதவ முன் வந்த கலைவாணர் கொடை உள்ளம் கண்டு நெகிழ்ந்து ,
உனக்கு யாரைய்யா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது ? உனக்கு கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கணும்.என்றார் செய்திப் படித்து கலைவாணரின் உதவும் பண்பை இன்றைக்கு கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் கடைப்பிடிக்க முன் வர வேண்டும் .மக்களிடம் இருந்துப் பெற்றப் பணத்தை மக்களுக்கே வழங்கியதால்தான் கலைவாணர் இன்றும் ,இறந்தபின்னும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் .

கர கர கரவென சக்கரம் சுழல்
கரும்புகையோடு வருகிற ரயிலே !

அந்நியர்கள் நம்மை ஆண்டது அந்தக் காலம்
நம்மை நாமே ஆண்டு கொள்வது இந்தக் காலம்
மனுசனை மனுஷன் ஏய்ச்சுப் பொழச்சது
அந்தக்காலம் அது அந்தக்காலம்!

இப்படி பல்வேறு பாடல்கள் படிப்பவர்களுக்கு கலைவாணர் அவர்கள் பற்றிய மலரும் நினைவுககளை மலர்வித்து நூல் ஆசிரியர் சோழ .நாகராஜன் வெற்றிப் பெறுகின்றார். பாராட்டுக்கள்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக