புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
44 Posts - 43%
heezulia
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
43 Posts - 42%
prajai
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
4 Posts - 4%
Jenila
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%
kargan86
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%
jairam
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
8 Posts - 5%
prajai
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%
viyasan
நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10நாவல் மரம் போதித்த பாடம் Poll_m10நாவல் மரம் போதித்த பாடம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவல் மரம் போதித்த பாடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 28, 2011 1:44 pm

பாலன் பள்ளிக்குச் செல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவள் தாய் மீனாட்சி பாலனிடம் வந்து, "என்னடா, மணி ஒன்பதாச்சு, இன்னும் ஸ்கூலுக்குப் போகலியா?'' என்று கேட்டார்.

"இல்லேம்மா... எனக்கு தலைவலிக்குது'' என்றான், பாலன்.

"தலைவலிக்குதா, சரி, வா ஆஸ்பத்திரிக்குப் போகலாம்'' என்று அவன் தலையைக் கோதியபடி பரிவுடன் கூறினாள், மீனாட்சி.

"வேணாம்மா...சரியாயிடும்'' என்றான், பாலன்.

அவன் மனதில் பெரும் கவலை குடியிருந்தது. காரணம் இதுதான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு நாவல் மரம் உள்ளது. ரொம்ப நாளாக இந்த மரத்தில் உள்ள பழத்தை ருசி பார்த்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அதனால் பள்ளி செல்லும்போதெல்லாம் மரத்தைப் பார்த்துக் கொண்டே செல்வான். அவனது ஆசை நிறைவேறும் நாள் வந்தது. அதனால் அன்று பள்ளிக்குச் செல்லாமல் யாருக்கும் தெரியாமல் நாவல் பழங்களை ருசி பார்த்து விட வேண்டும் என்று நினைத்தான். அதனால் பள்ளிக்குச் செல்வதற்காகக் கொண்டு வந்த பையை மரத்தின் ஒரு ஓரமாக வைத்து விட்டு, பழங்களை பறிக்க மரத்தில் விறுவிறுவென ஏறினான். அப்போது அந்த வழியாக வந்த தமிழ் ஆசிரியர் மாதவன் அவனைப் பார்த்து விட்டார். `ஐயையோ, வசமாக மாட்டிக் கொண்டோமே' என்று பயந்தபடி மரத்தில் பதுங்கியிருந்தான், பாலன். உடனே, அவனைக் கீழே இறங்கச் சொன்ன ஆசிரியர், "நாளைக்கு வரும்போது உன் அப்பாவை அழைத்துக் கொண்டு வா'' என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

பாலனுக்கு இதைக் கேட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வியர்த்தது. `அப்பாவை எப்படி அழைத்துச் செல்வது? அவருக்குத் தெரிந்தால் சாட்டை அடி அல்லவா, விழும்?' என்று பயந்து கொண்டே இருந்தான். இன்று வெள்ளிக்கிழமை வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததால், அடுத்த இருநாட்களும் விடுமுறைதான். அதனால், அப்பாவிடம் எப்படியாவது சொல்லி, திங்கட்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.

அடுத்த இருநாட்கள் அப்பாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் பயந்தான். அப்பாவிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று பயந்துகொண்டு, சாப்பிடாமல் தூக்கம் வராமல் அவதிப்பட்டான்.

திங்கட்கிழமை பொழுது விடிந்தது. அப்பாவிடம் அதுவரையிலும் சொல்லவில்லை. வேறுவழியின்றி பள்ளிக்கு கிளம்பினான். பயத்துடன் தமிழ் ஆசிரியரை சென்று சந்தித்தான். அவர், இந்த இருநாட்களிலும் பாலனிடம் ஏற்பட்ட வித்தியாசத்தைக் கண்டு கொண்டார். பாலன் அவரிடம் சென்று தன் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டான். ஆசிரியர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

"தம்பி, நான் நினைத்திருந்தால், உன்னைப்பற்றி உன் பெற்றோரிடம் சொல்லியிருக்க முடியும். பெற்றோர் உன்னை அடித்திருப்பார்கள். அதனால், உனக்கு என் மீதும், உன் பெற்றோர் மீதும் கோபம் ஏற்படும். அதனால் எந்த பலனும் இல்லை.

நீ உன் தவறை உணர வேண்டும் என்பதால் தான் இவ்வாறு செய்தேன். இந்த இரண்டு நாட்களிலும் ஏற்பட்ட அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நீ மறக்கக்கூடாது. இந்த அனுபவம் உனக்கு நல்ல பாடத்தைத் தந்திருக்கும். இனியாவது ஒழுங்காகப் பள்ளிக்கு வந்து படி'' என்று அறிவுரை கூறினார்.

இப்போது பாலன் தெளிந்த முகத்துடனும், மனதுடனும் வகுப்பறைக்குச் சென்றான்.

கதை உணர்த்தும் நீதி: ஒருவரை அதிகாரத்தால் அடக்குவதை விட, அன்பால் அடக்குவதே சிறந்தது.

- ந.சுகன்யா நடராஜன்



நாவல் மரம் போதித்த பாடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக