புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
46 Posts - 41%
prajai
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%
kargan86
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%
jairam
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
94 Posts - 56%
ayyasamy ram
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
8 Posts - 5%
prajai
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%
jairam
ஆசை Poll_c10ஆசை Poll_m10ஆசை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 24, 2011 11:57 pm

ஆசை Story01

கானாத்தூர் என்ற அழகிய கிராமத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து துறவி தியானம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்க ஏழை விவசாயி ஒருவர் வந்தார்.

"சுவாமி வணங்குகிறேன்.''

"வந்த விஷயத்தைச் சொல், பக்தனே'' துறவி வாய் திறந்தார்.

"சுவாமி, நான் சிறுகச் சிறுக சம்பாதித்து, நூறு பவுன் வரை நகை சேர்த்து வைத்திருக்கிறேன். நான் இருப்பதோ, ஓலைக்குடிசை. காலமோ கெட்டுக்கிடக்குது. திருடர்கள் வந்து நகைகளை திருடி விடுவார்களோ என்று தினமும் என் மனம் பதறுகிறது. இரவில் நாய் குரைத்தாலும், ஏதாவது விபரீத சத்தம் கேட்டாலும் திருடன் தான் வருகிறானோ என்று பயமாக இருக்கிறது. அதனால், என் தூக்கம் கெடுகிறது. என் உடமைகளை காப்பாற்ற நீங்க தான் சுவாமி வழிகாட்டணும்.''

"ஆசை கூடாதப்பா.. ஆசையே துன்பத்திற்கு காரணமப்பா'' என்றார், துறவி.

"கவலைப்படாதே, உனக்கு ஒரு வழி சொல்கிறேன். உன் வீட்டின் பின்னால், ஒரு சிறிய வாழைத்தோட்டம் இருக்கிறதே, அது உன்னுடையது தானே?'' என்று கேட்டார்.

"ஆமாம், சுவாமி.''

"தோட்டத்தின் தெற்கு மூலையில் பழமையான ஒரு வேப்பமரம் ஒன்று நிற்கிறதா?''

"நிற்கிறது சுவாமி. அது உங்களுக்கு எப்படி தெரியும் சுவாமி?''

"இந்த துறவிக்கு தெரியாததா?'' என்று தாடியைத் தடவிக்கொண்டே புன்னகைத்தார், துறவி.

"நீ சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த நகைகளை ஒரே தங்கக் கட்டியாகச் செய்து கொள். அதை இன்று இரவு அந்த வேப்பமரத்தின் பக்கத்தில் இரண்டு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி புதைத்து விடு. நாளை காலை எழுந்ததும், புதைத்த இடத்தை தோண்டிப் பார். இப்படியே தினமும் செய். உன் வீட்டிற்கு திருட வந்தவன், நகையை காணாமல் ஏமாந்து போகட்டும்'' என்றார், துறவி.

"சுவாமி, நல்ல யோசனை சொன்னீங்க. அதன்படியே செய்கிறேன்'' என்று கூறி விடைபெற்றார், விவசாயி.

சில நாட்களுக்குப் பின்னர்...

விவசாயி, பதறியபடி துறவியிடம் ஓடி வந்தார்.

"சுவாமி, தங்கக்கட்டி திருட்டுப் போய்விட்டது சுவாமி... நான் என்ன செய்வேன். அந்த திருடனை எப்படியாவது கண்டுபிடிக்கணும் சுவாமி. நீங்க தான் ஏதாவது ஒரு வழி சொல்லணும் சுவாமி'' என்று வேண்டினான்.

"சொல்றேன்பா, பொறுமையா கேள். களவு போன வேப்பமரத்தில் இருந்து நாலடி தூரத்துல ஒரு பூவரசு மரம் இருக்கிறதா?''

"இருக்கிறது, சுவாமி.!''

"இன்று இரவு, அந்த பூவரசு மரத்தின் அருகே இரண்டு அடி ஆழத்தில் தோண்டி, ஒரு செங்கலை புதைத்து விடு. வழக்கம் போல், காலை எழுந்ததும், தினமும் அதைத் தோண்டிப் பார். தங்கக் கட்டியை எடுத்த திருடன், சில நாட்களில் இதையும் எடுக்க வருவான். அப்படி தோண்டி எடுக்க யாரு வாராங்கன்னு தினமும் இரவு நீ மறைந்து இருந்து கவனி. மீண்டும் தங்க கட்டி இருக்கும்னு நினைச்சு அவன் தோண்ட வருவான். அவன் வரும்போது `லபக்' கென்று பிடித்து விடு என்றார், துறவி.

சரியான நேரத்துல நல்ல யோசனை சொன்னீங்க சுவாமி!'' என்று சந்தோஷத்துடன் சென்றார், விவசாயி.

துறவி சொன்னபடியே செய்தார் விவசாயி.

சில நாட்களில், திருடனை கையும் களவுமாகப் பிடித்து காவலரிடம் ஒப்படைத்தார். இழந்த நகைகளை திரும்பவும் பெற்றார்.

-ஆர்.கே.லிங்கேசன்



ஆசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 3:11 am

நல்ல நீதிக்கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆசை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக