புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"தாய்' திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் குக்கிராமங்கள் கணக்கெடுப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழகத்தில் முதன் முறையாக செயல்படுத்தப்பட உள்ள, தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்காக (தாய் திட்டம்), குக்கிராமங்களின் அடிப்படை விவரங்கள், மாநிலம் முழுவதும் சேகரிக்கப்படுகின்றன.தற்போதுள்ள நடைமுறைப்படி, திட்ட செயலாக்கம் மற்றும் நிதி ஒதுக்கீடு, கிராம ஊராட்சியை அடிப்படை அலகாக கொண்டு, ஊரக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு பதிலாக, ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை, செயலாக்க அலகாக எடுத்து, திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வளர்ச்சி திட்டம்:தமிழகத்தில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகளில், 79 ஆயிரத்து, 394 குக்கிராமங்கள் உள்ளன. ஒரு ஊராட்சியில் சராசரியாக, ஏழு குக்கிராமங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. இச்சூழலில், கிராம ஊராட்சிகளுக்கு சமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்வது, வளர்ச்சி நிலையில் வேறுபாட்டையும், பொது சொத்துக்கள் உருவாக்குவதில் மாறுபாட்டையும் உருவாக்கும்.
இதை தவிர்க்கவும், குறைந்தபட்ச அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்றடையவும், "தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (தாய்)' என்ற திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது.
செயல்பாடு:ஐந்து ஆண்டுகளில், 3,400 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து குக்கிராமங்களிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டிற்கு, 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 200 கோடி ரூபாயை, இணைப்பு சாலைகளை மேம்படுத்தவும், மண் சாலைகள், சரளை சாலைகள் போன்றவற்றை, அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற சாலைகளாக மாற்றுவதற்காக, பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம், தெரு விளக்குகள், இடுகாடு, இடுகாட்டிற்கு பாதை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சுய உதவிக்குழு கட்டடம், கதிர் அடிக்கும் களம், விளையாட்டு மையம் ஆகியவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னுரிமை:இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்களில், அடிப்படை வசதிகள், வீடுகள் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், ஊராட்சி செயலர், ஒன்றிய மேற்பார்வையாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு முடிந்த பின், அதிக வசதிகள் இல்லாத குக்கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்த கிராமங்களில் முதல் கட்டமாக, தாய் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சேகரிப்பு விவரங்கள்
* ஒவ்வொரு குக்கிராமத்திலும் உள்ள தெருக்கள், வீடுகள், அவற்றின் அமைப்பு, கழிவறை வசதி, மக்கள் தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதரர் எத்தனை பேர்.
* குடிநீர் இணைப்பு, குடிநீர் வழங்கப்படும் நேரம், நீர்தேக்கத்தொட்டி, கைப்பம்பு, நீரில் உப்பு அகற்றும் நிலையம், ஒரு நாளில் வழங்கப்படும் குடிநீர் அளவு, சராசரியாக ஒருவருக்கு, ஒரு நாளைக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு, திறந்தவெளி கிணறு, கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார், மின் இணைப்பு விவரம்.
* தெரு விளக்கு, சாலை, பாலம், இடுகாடு, எரி மேடை, அரசு கட்டடம், பள்ளி கட்டடம், பள்ளி கழிவறைகள், குளங்கள், ஆக்கிரமிப்புகள், கடைகள், விளையாட்டு மைதானம், கிராமத்திற்குள் செல்லும் பஸ்கள், பஸ் நிறுத்தம், சந்தை, மகளிர் குழுக்கள் என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
குக்கிராமங்கள் எண்ணிக்கை:தமிழகத்தில், சென்னை நீங்கலாக உள்ள, 31 மாவட்டங்களில், 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், ஐந்திற்கும் குறைவான குக்கிராமங்களைக் கொண்ட ஊராட்சிகள், 6,241; 5 முதல் 15 வரை, 5,434; 16 முதல் 25 வரை, 637; 25க்கும் மேல், 212 ஊராட்சிகள் உள்ளன.- ம.அறம்வளர்த்தநாதன் -
தினமலர்
வளர்ச்சி திட்டம்:தமிழகத்தில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகளில், 79 ஆயிரத்து, 394 குக்கிராமங்கள் உள்ளன. ஒரு ஊராட்சியில் சராசரியாக, ஏழு குக்கிராமங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. இச்சூழலில், கிராம ஊராட்சிகளுக்கு சமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்வது, வளர்ச்சி நிலையில் வேறுபாட்டையும், பொது சொத்துக்கள் உருவாக்குவதில் மாறுபாட்டையும் உருவாக்கும்.
இதை தவிர்க்கவும், குறைந்தபட்ச அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள், அனைத்து குக்கிராமங்களுக்கும் சென்றடையவும், "தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (தாய்)' என்ற திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது.
செயல்பாடு:ஐந்து ஆண்டுகளில், 3,400 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து குக்கிராமங்களிலும், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டிற்கு, 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 200 கோடி ரூபாயை, இணைப்பு சாலைகளை மேம்படுத்தவும், மண் சாலைகள், சரளை சாலைகள் போன்றவற்றை, அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற சாலைகளாக மாற்றுவதற்காக, பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம், தெரு விளக்குகள், இடுகாடு, இடுகாட்டிற்கு பாதை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சுய உதவிக்குழு கட்டடம், கதிர் அடிக்கும் களம், விளையாட்டு மையம் ஆகியவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னுரிமை:இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழகம் முழுவதும் உள்ள குக்கிராமங்களில், அடிப்படை வசதிகள், வீடுகள் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், ஊராட்சி செயலர், ஒன்றிய மேற்பார்வையாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பு முடிந்த பின், அதிக வசதிகள் இல்லாத குக்கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்த கிராமங்களில் முதல் கட்டமாக, தாய் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சேகரிப்பு விவரங்கள்
* ஒவ்வொரு குக்கிராமத்திலும் உள்ள தெருக்கள், வீடுகள், அவற்றின் அமைப்பு, கழிவறை வசதி, மக்கள் தொகை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், இதரர் எத்தனை பேர்.
* குடிநீர் இணைப்பு, குடிநீர் வழங்கப்படும் நேரம், நீர்தேக்கத்தொட்டி, கைப்பம்பு, நீரில் உப்பு அகற்றும் நிலையம், ஒரு நாளில் வழங்கப்படும் குடிநீர் அளவு, சராசரியாக ஒருவருக்கு, ஒரு நாளைக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு, திறந்தவெளி கிணறு, கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார், மின் இணைப்பு விவரம்.
* தெரு விளக்கு, சாலை, பாலம், இடுகாடு, எரி மேடை, அரசு கட்டடம், பள்ளி கட்டடம், பள்ளி கழிவறைகள், குளங்கள், ஆக்கிரமிப்புகள், கடைகள், விளையாட்டு மைதானம், கிராமத்திற்குள் செல்லும் பஸ்கள், பஸ் நிறுத்தம், சந்தை, மகளிர் குழுக்கள் என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
குக்கிராமங்கள் எண்ணிக்கை:தமிழகத்தில், சென்னை நீங்கலாக உள்ள, 31 மாவட்டங்களில், 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில், ஐந்திற்கும் குறைவான குக்கிராமங்களைக் கொண்ட ஊராட்சிகள், 6,241; 5 முதல் 15 வரை, 5,434; 16 முதல் 25 வரை, 637; 25க்கும் மேல், 212 ஊராட்சிகள் உள்ளன.- ம.அறம்வளர்த்தநாதன் -
தினமலர்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல திட்டம். வரவேற்கிறேன்.
தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|