புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
cordiac |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 16698423740891633692010](https://2img.net/r/ihimizer/img838/1783/16698423740891633692010.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 39963828656905472484210](https://2img.net/r/ihimizer/img254/3816/39963828656905472484210.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 32007415628504113258210](https://2img.net/r/ihimizer/img217/2825/32007415628504113258210.jpg)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 40834523681746972939810](https://2img.net/r/ihimizer/img714/5170/40834523681746972939810.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 38090317296899279823410](https://2img.net/r/ihimizer/img687/8858/38090317296899279823410.jpg)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அழகான தத்துவம் சார்லஸ், பகிர்தமைக்கு நன்றி
.
நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம், தீதும் நன்றும் பிறன் தர வாரா. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம், தீதும் நன்றும் பிறன் தர வாரா. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீா்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனை தொிந்து கொண்டு, ... அவா் சத்தத்துக்கு செவி கொடுத்து அவரை பற்றிக் கொள்வாயாக. அவரே உனக்கு ஜீவனும் தீா்க்காயுசுமனவா்”
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் Mgr](https://2img.net/h/1.bp.blogspot.com/__vnK9wWtIw0/R-uyKD6vzYI/AAAAAAAAAsA/5_Z-IuYXtqY/s400/mgr.jpg)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மிகவும் நன்றி திரு.சதாசிவம் அவர்களே!
தங்களது பின்னூட்டங்களுக்கு பதில் தர விரும்புகிறேன்.
1. நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம்,
பதில்: வாசனை வீசும் சந்தன மரமும், வாசனை வீசும் ரோஜா மலர்களும் கசக்கப்படுவது ஏன்? அவைகள் கசக்கப்பட்டால்தான் அதிலிருந்து வாசனை வீசும் நறுமண தைலம் கிடைக்கும். ஒரு தவறும் செய்திடா நல்லவர்கள் சோதிக்கப்பட இதுவே காரணம். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்த பின்பு பொன்னாக விளங்குவேன்” (யோபு: 23:10) என்று யோபு என்ற பக்தன் வேதத்தில் கூறுகிறான். பக்தியுள்ளவனுக்கு வரும் சோதனை முடிவில் அவனுக்கு மேன்மையையும், புகழ்ச்சியையும் கொண்டு வரும். கடவுளுடைய வழிகள் புரியாமல்தான் அநேக தடவை நாம் சோதனை நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் புலம்பி தள்ளி விடுகிறோம். ஆகவேதான் வேதம் சொல்கிறது: “(கடவுள்) நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே (வேண்டுதலிலே) உறுதியாய் தரித்திருங்கள்” (ரோமர்: 12:12) என்று கூறுகிறது.
2. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.
மனிதன் தான் செய்த பாவங்களை உணர்ந்தால் மட்டும் போதாது. அதோடு எல்லா பாவமும் தீர்ந்து பரிகாரமடைந்து விடாது. பாவம் முற்றும் நம்மை விட்டு நீங்க வேண்டுமானால், ஒழிக்கப்பட வேண்டுமானால் அதை நீக்க எவருக்கு அதிகாரம், வல்லமை உண்டோ அவரிடம் சென்று ஒப்பு கொடுத்தால்தான் முற்றிலும் பரிகாரம் கிடைக்கும். அதற்கு ஒரேவழி ஆண்டவராகிய இயேசு ஒருவரே.
ஏனென்றால், அவர் ஒருவர்தான் முழுமனிதகுலத்திற்காக சிலுவையிலே தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி, நம்மெல்லாருக்காவும் ஜீவனை கொடுத்து, மரித்தவர். மரித்த அவரை கொண்டு போய் கல்லறையிலே வைத்தார்கள். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, 40 நாளளவும் ஜனங்களுக்கு காட்சி தந்து பின்பு மேகத்தின் வழியாக பரமேறிச் சென்றார். மரித்த இயேசு இன்றைக்கும் ஜீவனோடு பரலோகில் இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியது:
“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரை பொய்யர்ராக்குபவர்களாகயிருப்போம். அவரது வார்த்தை நமக்குள் இராது” (1யோவான்: 1:7-10) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
நம் பாவத்திற்காக மரித்து உயிர்த்தெழுந்த தெய்வம் இயேசுவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டால் அவர் நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்குவார். “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்குவார்.” (சங்கீதம்: 103:12).
எனவே, பாவத்திற்கு பரிகாரி ஆண்டவராகிய இயேசு ஒருவரே வழி என்பதை அறிந்து, அவரிடம் பாவமன்னிப்பை பெற்று இவ்வுலகில் ஆசீர்வாதத்துடனும் மறுமையில் அவரோடுகூட நித்தியத்தில் சந்தோஷமாக முடிவில்லா வருடங்கள் வாழவும், நம்மை அர்ப்பணிப்போம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
தங்களது பின்னூட்டங்களுக்கு பதில் தர விரும்புகிறேன்.
1. நான் ஒண்ணுமே பன்னலே, ஆனால் ஆண்டவன் எனக்கு ஏன் இவ்வளவு சோதனை தரான் என்று கூறுகிறோம்,
பதில்: வாசனை வீசும் சந்தன மரமும், வாசனை வீசும் ரோஜா மலர்களும் கசக்கப்படுவது ஏன்? அவைகள் கசக்கப்பட்டால்தான் அதிலிருந்து வாசனை வீசும் நறுமண தைலம் கிடைக்கும். ஒரு தவறும் செய்திடா நல்லவர்கள் சோதிக்கப்பட இதுவே காரணம். “நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்த பின்பு பொன்னாக விளங்குவேன்” (யோபு: 23:10) என்று யோபு என்ற பக்தன் வேதத்தில் கூறுகிறான். பக்தியுள்ளவனுக்கு வரும் சோதனை முடிவில் அவனுக்கு மேன்மையையும், புகழ்ச்சியையும் கொண்டு வரும். கடவுளுடைய வழிகள் புரியாமல்தான் அநேக தடவை நாம் சோதனை நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் புலம்பி தள்ளி விடுகிறோம். ஆகவேதான் வேதம் சொல்கிறது: “(கடவுள்) நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே (வேண்டுதலிலே) உறுதியாய் தரித்திருங்கள்” (ரோமர்: 12:12) என்று கூறுகிறது.
2. நம்முடைய பாவங்களை நாம் உணர வேண்டும். இதுவே இறைவனை அடையும் வழி.
மனிதன் தான் செய்த பாவங்களை உணர்ந்தால் மட்டும் போதாது. அதோடு எல்லா பாவமும் தீர்ந்து பரிகாரமடைந்து விடாது. பாவம் முற்றும் நம்மை விட்டு நீங்க வேண்டுமானால், ஒழிக்கப்பட வேண்டுமானால் அதை நீக்க எவருக்கு அதிகாரம், வல்லமை உண்டோ அவரிடம் சென்று ஒப்பு கொடுத்தால்தான் முற்றிலும் பரிகாரம் கிடைக்கும். அதற்கு ஒரேவழி ஆண்டவராகிய இயேசு ஒருவரே.
ஏனென்றால், அவர் ஒருவர்தான் முழுமனிதகுலத்திற்காக சிலுவையிலே தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி, நம்மெல்லாருக்காவும் ஜீவனை கொடுத்து, மரித்தவர். மரித்த அவரை கொண்டு போய் கல்லறையிலே வைத்தார்கள். மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, 40 நாளளவும் ஜனங்களுக்கு காட்சி தந்து பின்பு மேகத்தின் வழியாக பரமேறிச் சென்றார். மரித்த இயேசு இன்றைக்கும் ஜீவனோடு பரலோகில் இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியது:
“இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரை பொய்யர்ராக்குபவர்களாகயிருப்போம். அவரது வார்த்தை நமக்குள் இராது” (1யோவான்: 1:7-10) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.
நம் பாவத்திற்காக மரித்து உயிர்த்தெழுந்த தெய்வம் இயேசுவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டால் அவர் நமது பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்குவார். “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் அவர் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்குவார்.” (சங்கீதம்: 103:12).
எனவே, பாவத்திற்கு பரிகாரி ஆண்டவராகிய இயேசு ஒருவரே வழி என்பதை அறிந்து, அவரிடம் பாவமன்னிப்பை பெற்று இவ்வுலகில் ஆசீர்வாதத்துடனும் மறுமையில் அவரோடுகூட நித்தியத்தில் சந்தோஷமாக முடிவில்லா வருடங்கள் வாழவும், நம்மை அர்ப்பணிப்போம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மிக ஆழமான விளக்கதிற்கு நன்றி சார்லஸ்
![சதாசிவம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12873-26.jpg)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சதாசிவம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/12873-26.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இயேசுவின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுங்கள் 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
நறசெய்திப்பகிர்வுக்காக நன்றி...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|