புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவீன சுயம்வரங்கள் நல்லதா அல்லது கெட்டதா
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
இன்றைய தலைமுறையினரின் மாறிவரும் மனநிலைக்கு ஏற்ப நவீன சுயம்வரங்கள் பெருகிவருகின்றன. நகரின் மையப் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் அமைப்பு களோ, மையங்களோ இத்தகைய சுயம்வரங்களை நடத்துகின்றன. அங்கு மணமகன் தேவைப்படுகிறவர்களும், மணமகள் தேவைப்படுகிறவர்களும் ஒன்றுகூடுகிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் அறிமுகம் செய்து வைக்கப் படுவார்கள். அவர்களுடைய வயது, தொழில், குடும்ப பின்னணி அனைத்தையும் தெரிவித்த பின்பு தனது இணை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்றும் கூறுவார்கள்.
இப்படி ஒரே இடத்தில் கூடும் பல குடும்பங்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டு மணமகன், மணமகள் வேட்டையில் நேரடியாக இறங்கி விடுகிறார்கள்.
இதில் ஒருவரை பற்றி முழுமையான உண்மைகளை விசாரித்து தெரிந்துகொள்ள போதிய அவகாசம் இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. `அடுத்த வாரம் மாப்பிள்ளை அமெரிக்கா கிளம்புகிறார். அதனால் திருமணத்தை சீக்கிரமாக வைத்து கொள்ளலாம்' என்று பறக்கும் சில குடும்பத்தினர், அவர்களின் பின்னணியை விசாரிக்க கூட அவகாசம் கொடுப்பதில்லை.
ஒரே நாளில், ஒரு நிகழ்ச்சியில் ஒரே அறிமுகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு வாழ்வது என்பது எப்படி சாத்தியமாகும்? இந்த புரிதல் எவ்வளவு காலம் நீடிக்கும்? தெரிந்து கொண்ட தகவல்கள் எல்லாம் உண்மை யானது தானா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் நவீன சுயம்வரங்களில் பதில் இல்லை. இதில் தேர்ந்தெடுக்கும் ஆண் தவறானவராக அமைந்துவிட்டால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்!
மும்பையில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில், ஒரு இளம்பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட மணமகன் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவர் மட்டுமல்ல, அவருடன் வந்த அம்மா, அப்பா எல்லோருமே போலி என்பது பின்னர்தான் தெரியவந்தது. சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியவரோ, `எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இருவரையும் ஒரே இடத்தில் அழைத்து அறிமுகம் செய்து வைப்பது மட்டுமே எங்கள் வேலை. விசாரிப்பது, தேர்ந்தெடுப்பது, நிராகரிப்பது எல்லாம் அவரவர் கவனமாக செய்ய வேண்டியவேலை' என்றுகூறி நழுவிவிட்டார்.
இன்று பணம் கொழிக்கும் தொழில்களில் இதுவும் ஒரு லாபகரமான தொழில் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதில் சில வெற்றி திருமணங்கள் இருக்கலாம். ஆனால் பிரச்சினைக்குரியவர்களும் பங்கேற்கிறார்கள். சிறையில் இருந்து வெளியே வந்து சுயம்வரத்தில் பங்கேற்று திருமணத்தை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்கு திரும்பிய நபரும் உள்ளார்.
சுயம்வரம் நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்?
* நாங்கள் கூடுமானவரை இருதரப்பினரையும் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டி கொடுக்கிறோம். அதில் இருக்கும் உண்மை, பொய்களை அவரவர் விசாரித்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.
* மருத்துவ சான்றிதழ், எய்ட்ஸ் சோதனை குறிப்பு போன்றவைகளைக்கூட சம்பந்தப்பட்டவர் களிடம் கேட்கிறோம்.
* இன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக் கின்றன. அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக திருமணம் அமையவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்கள் தகுதிக்கு மீறி எதிர்பார்க்கிறார்கள். இளைய சமூகத்து எதிர்பார்ப்புகளின் எல்லை விரிந்து கொண்டே போகிறது. அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மற்றவர்களிடம் உண்மை தகவலை எதிர்பார்க் கும் ஒவ்வொருவரும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
* எம்மதமும் சம்மதம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என்று வரும்போது இரு குடும்பத்தாரும் ஒத்துப்போகவேண்டும். அப்படி ஒத்துப்போக மனம் இடம்தர மறுப்பதாலும் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
* தன் மகனுடைய அந்தஸ்தை உயர்த்தி காட்டி வசூல் வேட்டையில் இறங்கும் குடும்பத்தாரை, பெண் வீட்டார் மிக ஜாக்கிரதையாக அணுகவேண்டும் என்று நாங்களே வலியுறுத்துகிறோம்.
* கீழ்தட்டில் இருக்கும் மக்களுக்கு இரு ஒரு வரப்பிரசாதம். குறைந்த செலவில் திருமணம் முடிய வழி கிடைக்கிறது.
நோக்கம் நல்லதுதான். அது சரியான முறையில் நிறைவேறினால் மகிழ்ச்சிதான்!
தினத்தந்தி
அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் அறிமுகம் செய்து வைக்கப் படுவார்கள். அவர்களுடைய வயது, தொழில், குடும்ப பின்னணி அனைத்தையும் தெரிவித்த பின்பு தனது இணை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்றும் கூறுவார்கள்.
இப்படி ஒரே இடத்தில் கூடும் பல குடும்பங்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டு மணமகன், மணமகள் வேட்டையில் நேரடியாக இறங்கி விடுகிறார்கள்.
இதில் ஒருவரை பற்றி முழுமையான உண்மைகளை விசாரித்து தெரிந்துகொள்ள போதிய அவகாசம் இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. `அடுத்த வாரம் மாப்பிள்ளை அமெரிக்கா கிளம்புகிறார். அதனால் திருமணத்தை சீக்கிரமாக வைத்து கொள்ளலாம்' என்று பறக்கும் சில குடும்பத்தினர், அவர்களின் பின்னணியை விசாரிக்க கூட அவகாசம் கொடுப்பதில்லை.
ஒரே நாளில், ஒரு நிகழ்ச்சியில் ஒரே அறிமுகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு வாழ்வது என்பது எப்படி சாத்தியமாகும்? இந்த புரிதல் எவ்வளவு காலம் நீடிக்கும்? தெரிந்து கொண்ட தகவல்கள் எல்லாம் உண்மை யானது தானா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் நவீன சுயம்வரங்களில் பதில் இல்லை. இதில் தேர்ந்தெடுக்கும் ஆண் தவறானவராக அமைந்துவிட்டால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்!
மும்பையில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில், ஒரு இளம்பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட மணமகன் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவர் மட்டுமல்ல, அவருடன் வந்த அம்மா, அப்பா எல்லோருமே போலி என்பது பின்னர்தான் தெரியவந்தது. சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியவரோ, `எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இருவரையும் ஒரே இடத்தில் அழைத்து அறிமுகம் செய்து வைப்பது மட்டுமே எங்கள் வேலை. விசாரிப்பது, தேர்ந்தெடுப்பது, நிராகரிப்பது எல்லாம் அவரவர் கவனமாக செய்ய வேண்டியவேலை' என்றுகூறி நழுவிவிட்டார்.
இன்று பணம் கொழிக்கும் தொழில்களில் இதுவும் ஒரு லாபகரமான தொழில் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதில் சில வெற்றி திருமணங்கள் இருக்கலாம். ஆனால் பிரச்சினைக்குரியவர்களும் பங்கேற்கிறார்கள். சிறையில் இருந்து வெளியே வந்து சுயம்வரத்தில் பங்கேற்று திருமணத்தை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்கு திரும்பிய நபரும் உள்ளார்.
சுயம்வரம் நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்?
* நாங்கள் கூடுமானவரை இருதரப்பினரையும் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டி கொடுக்கிறோம். அதில் இருக்கும் உண்மை, பொய்களை அவரவர் விசாரித்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.
* மருத்துவ சான்றிதழ், எய்ட்ஸ் சோதனை குறிப்பு போன்றவைகளைக்கூட சம்பந்தப்பட்டவர் களிடம் கேட்கிறோம்.
* இன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக் கின்றன. அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக திருமணம் அமையவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்கள் தகுதிக்கு மீறி எதிர்பார்க்கிறார்கள். இளைய சமூகத்து எதிர்பார்ப்புகளின் எல்லை விரிந்து கொண்டே போகிறது. அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மற்றவர்களிடம் உண்மை தகவலை எதிர்பார்க் கும் ஒவ்வொருவரும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.
* எம்மதமும் சம்மதம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என்று வரும்போது இரு குடும்பத்தாரும் ஒத்துப்போகவேண்டும். அப்படி ஒத்துப்போக மனம் இடம்தர மறுப்பதாலும் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
* தன் மகனுடைய அந்தஸ்தை உயர்த்தி காட்டி வசூல் வேட்டையில் இறங்கும் குடும்பத்தாரை, பெண் வீட்டார் மிக ஜாக்கிரதையாக அணுகவேண்டும் என்று நாங்களே வலியுறுத்துகிறோம்.
* கீழ்தட்டில் இருக்கும் மக்களுக்கு இரு ஒரு வரப்பிரசாதம். குறைந்த செலவில் திருமணம் முடிய வழி கிடைக்கிறது.
நோக்கம் நல்லதுதான். அது சரியான முறையில் நிறைவேறினால் மகிழ்ச்சிதான்!
தினத்தந்தி
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|