புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
3 Posts - 8%
heezulia
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_m10நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன சுயம்வரங்கள் நல்லதா அல்லது கெட்டதா


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 1:44 pm

இன்றைய தலைமுறையினரின் மாறிவரும் மனநிலைக்கு ஏற்ப நவீன சுயம்வரங்கள் பெருகிவருகின்றன. நகரின் மையப் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் அமைப்பு களோ, மையங்களோ இத்தகைய சுயம்வரங்களை நடத்துகின்றன. அங்கு மணமகன் தேவைப்படுகிறவர்களும், மணமகள் தேவைப்படுகிறவர்களும் ஒன்றுகூடுகிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் அறிமுகம் செய்து வைக்கப் படுவார்கள். அவர்களுடைய வயது, தொழில், குடும்ப பின்னணி அனைத்தையும் தெரிவித்த பின்பு தனது இணை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்றும் கூறுவார்கள்.

இப்படி ஒரே இடத்தில் கூடும் பல குடும்பங்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டு மணமகன், மணமகள் வேட்டையில் நேரடியாக இறங்கி விடுகிறார்கள்.

இதில் ஒருவரை பற்றி முழுமையான உண்மைகளை விசாரித்து தெரிந்துகொள்ள போதிய அவகாசம் இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. `அடுத்த வாரம் மாப்பிள்ளை அமெரிக்கா கிளம்புகிறார். அதனால் திருமணத்தை சீக்கிரமாக வைத்து கொள்ளலாம்' என்று பறக்கும் சில குடும்பத்தினர், அவர்களின் பின்னணியை விசாரிக்க கூட அவகாசம் கொடுப்பதில்லை.

ஒரே நாளில், ஒரு நிகழ்ச்சியில் ஒரே அறிமுகத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு வாழ்வது என்பது எப்படி சாத்தியமாகும்? இந்த புரிதல் எவ்வளவு காலம் நீடிக்கும்? தெரிந்து கொண்ட தகவல்கள் எல்லாம் உண்மை யானது தானா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் நவீன சுயம்வரங்களில் பதில் இல்லை. இதில் தேர்ந்தெடுக்கும் ஆண் தவறானவராக அமைந்துவிட்டால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்!

மும்பையில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றில், ஒரு இளம்பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட மணமகன் ஏற்கெனவே திருமணம் ஆனவர். அவர் மட்டுமல்ல, அவருடன் வந்த அம்மா, அப்பா எல்லோருமே போலி என்பது பின்னர்தான் தெரியவந்தது. சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியவரோ, `எனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இருவரையும் ஒரே இடத்தில் அழைத்து அறிமுகம் செய்து வைப்பது மட்டுமே எங்கள் வேலை. விசாரிப்பது, தேர்ந்தெடுப்பது, நிராகரிப்பது எல்லாம் அவரவர் கவனமாக செய்ய வேண்டியவேலை' என்றுகூறி நழுவிவிட்டார்.

இன்று பணம் கொழிக்கும் தொழில்களில் இதுவும் ஒரு லாபகரமான தொழில் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதில் சில வெற்றி திருமணங்கள் இருக்கலாம். ஆனால் பிரச்சினைக்குரியவர்களும் பங்கேற்கிறார்கள். சிறையில் இருந்து வெளியே வந்து சுயம்வரத்தில் பங்கேற்று திருமணத்தை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்கு திரும்பிய நபரும் உள்ளார்.

சுயம்வரம் நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

* நாங்கள் கூடுமானவரை இருதரப்பினரையும் பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டி கொடுக்கிறோம். அதில் இருக்கும் உண்மை, பொய்களை அவரவர் விசாரித்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

* மருத்துவ சான்றிதழ், எய்ட்ஸ் சோதனை குறிப்பு போன்றவைகளைக்கூட சம்பந்தப்பட்டவர் களிடம் கேட்கிறோம்.

* இன்றைய இயந்திர உலகில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்துக்கொண்டிருக் கின்றன. அவற்றை பூர்த்தி செய்யும் விதமாக திருமணம் அமையவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்கள் தகுதிக்கு மீறி எதிர்பார்க்கிறார்கள். இளைய சமூகத்து எதிர்பார்ப்புகளின் எல்லை விரிந்து கொண்டே போகிறது. அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மற்றவர்களிடம் உண்மை தகவலை எதிர்பார்க் கும் ஒவ்வொருவரும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்.

* எம்மதமும் சம்மதம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என்று வரும்போது இரு குடும்பத்தாரும் ஒத்துப்போகவேண்டும். அப்படி ஒத்துப்போக மனம் இடம்தர மறுப்பதாலும் திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.

* தன் மகனுடைய அந்தஸ்தை உயர்த்தி காட்டி வசூல் வேட்டையில் இறங்கும் குடும்பத்தாரை, பெண் வீட்டார் மிக ஜாக்கிரதையாக அணுகவேண்டும் என்று நாங்களே வலியுறுத்துகிறோம்.

* கீழ்தட்டில் இருக்கும் மக்களுக்கு இரு ஒரு வரப்பிரசாதம். குறைந்த செலவில் திருமணம் முடிய வழி கிடைக்கிறது.

நோக்கம் நல்லதுதான். அது சரியான முறையில் நிறைவேறினால் மகிழ்ச்சிதான்!

தினத்தந்தி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 26, 2011 1:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  1357389நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  59010615நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Images3ijfநவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 2:05 pm

என்ன ஆச்சு கேசவ்




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நவீன சுயம்வரங்கள் நல்லதா  அல்லது கெட்டதா  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக