புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_m10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_m10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10 
3 Posts - 7%
heezulia
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_m10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_m10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_m10சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 21, 2011 4:07 pm

ஈகரை உறவுகளுக்கு,

நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.

சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.

சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?

என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.

உங்கள் கருத்துகளை பதியுங்கள்.



சதாசிவம்
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 4:11 pm

சனியை போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்று சொல்வார்கள்..
அவருக்கும் ஒரு இறைவன் தானே பின்பு எப்படி கெட்டவர் ஆவார்!
நடப்பவை எல்லாம் நம்முடைய தலையில் எழுதியிருப்பவை..ஏனோ மனது கேட்காமல் நாம் பரிகாரம் செய்கிறோம்



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 21, 2011 5:46 pm

நன்றி ரேவதி.

சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.



சதாசிவம்
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 5:47 pm

ஆமாம் எனக்கும் சனீஸ்வரன் என்றாலே பயம் தான்.
சனியன் என்று யாரையாச்சும் திட்டினால் கூட அவர் பிடித்து கொள்வாராமே. அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 21, 2011 5:48 pm

சதாசிவம் wrote:நன்றி ரேவதி.

சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
ஏழரை சனி என்பது என்ன அண்ணா?

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Dec 21, 2011 6:24 pm

நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.

இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.

சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.

இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.

இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.




சதாசிவம்
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 21, 2011 6:35 pm

சதாசிவம் wrote:நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.

இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.

சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.

இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.

இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
தகவலுக்கு நன்றி அண்ணா... அன்பு மலர்

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Dec 21, 2011 10:16 pm

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 22, 2011 9:45 am

செல்ல கணேஷ் wrote:மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.

நன்றி கணேஷ்,
அழகான கோளறு பதிகம் பாடிய ஞான சம்பந்தரும் கூட சனிக்கு என்று தனியாக பாடவில்லை. அனைத்து கிரகங்களும் ஒன்றாக வைத்து தான் பாடினார்.
இப்படி இருக்கையிலே சனிக்கு மட்டும் அதி முக்கியத்துவம் கொடுப்பதன் ரகசியம் என்ன ?



சதாசிவம்
சனைச்சரன்  (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?   1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 22, 2011 9:53 am

சனீஸ்வரன் நல்லவரா? கெட்டவரா?
ஒரு நீதிபதி நல்லவரா ? கெட்டவரா என்று கேட்டால் , தண்டனை பெற்றவன் கேட்டவர் என்று சொல்லுவான் !
ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள் ! அவர் அவருடைய கடமையை செய்தார் என்றுதான் எடுத்துக்கொள்வார்கள் !
அதுபோல்தான் சனியும் ,..நம்முடைய செயலுக்கு ஏற்ப ..சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ தருகிறார் என்று ஏற்று கொள்ளவேண்டும் !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக