புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
by ayyasamy ram Today at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி பாலா சார்.
நீங்கள் கூறியபடி உள்ள சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ சனி மட்டும் தருவதில்லை. அனைத்து கிரகங்களும் தான் அவரவருக்கு உரிய இடத்தை நிரப்பு செய்கிறார்கள். நீதிபதியைப் பார்த்து குற்றம் செய்தவர் தானே பயப்பட வேண்டும். அனைவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவரை ஈஸ்வரன் ஆக்கி, மூலக்கடவுளை வணங்காமல் சனியை மட்டும் வணங்கி செல்லும் வழக்கம் திருநள்ளாறில் பலர் செய்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரம் ஒரு எந்த ஒரு நட்சத்திரத்தையும் , ராசியையும் , லக்னத்தையும், கிரகத்தையும் நல்லது, கெட்டது என்று நிர்ணயம் செய்யவில்லை. சுபாவ சுபர்களும் கெடுதி செய்யலாம், சுபாவ அசுபர்களும் நன்மை செய்யலாம்.
மங்கள கிரகம் என்று கூறும் குரு கூட கெடுதி செய்கிறார், இது அவர் அவர் ஜாதகத்தில் கிரங்கங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து தான். சனியும் அனைத்து கிரகங்கள் போல் நம்மையோ தீமையோ செய்கிறார். அவரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை.
நீங்கள் கூறியபடி உள்ள சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ சனி மட்டும் தருவதில்லை. அனைத்து கிரகங்களும் தான் அவரவருக்கு உரிய இடத்தை நிரப்பு செய்கிறார்கள். நீதிபதியைப் பார்த்து குற்றம் செய்தவர் தானே பயப்பட வேண்டும். அனைவரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவரை ஈஸ்வரன் ஆக்கி, மூலக்கடவுளை வணங்காமல் சனியை மட்டும் வணங்கி செல்லும் வழக்கம் திருநள்ளாறில் பலர் செய்கின்றனர்.
ஜோதிட சாஸ்திரம் ஒரு எந்த ஒரு நட்சத்திரத்தையும் , ராசியையும் , லக்னத்தையும், கிரகத்தையும் நல்லது, கெட்டது என்று நிர்ணயம் செய்யவில்லை. சுபாவ சுபர்களும் கெடுதி செய்யலாம், சுபாவ அசுபர்களும் நன்மை செய்யலாம்.
மங்கள கிரகம் என்று கூறும் குரு கூட கெடுதி செய்கிறார், இது அவர் அவர் ஜாதகத்தில் கிரங்கங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து தான். சனியும் அனைத்து கிரகங்கள் போல் நம்மையோ தீமையோ செய்கிறார். அவரை நினைத்து நாம் பயப்பட வேண்டியதில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
bala871 வாழ்க வளமுடன்
என்ன பாலா 871 ...நீங்கள் எவ்வளவு தெளிவானவர் !..இப்படி யோசிக்கலாமா ?...சவால்கள் நிறைந்ததுதானே ?வாழ்க்கைbala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அட என்ன இது இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...வாழ்க்கை முழுக்க சந்தோஷம் இருந்தால் நமக்கு கடவுள் நினைப்பே வராது..எல்லா கஷ்டங்களிலும் கடவுளை நினையுங்கள்..சனீஸ்வரனும் கடவுள்தானேbala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
என்ன கஷ்டம் வந்தாலும் தானே உயிரை மாய்க்கும் அளவிற்கு வரக்கூடாது .எனக்கு உங்கள் கடவுளைப் பற்றி தெரியாது பொதுவாக சொன்னேன். ஆண்டவன் குடுத்த உயிரை ஆண்டவனுக்கு தான் எடுக்கும் உரிமை இருக்கிறது . போராட்டம் தான் வாழ்க்கை .போராடி வெற்றி பெறுங்கள் . உங்கள் கஷ்டம் தீர நான் ஆண்டவனிடம் பிரார்திக்கிறேன்bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
அண்ணா ஒரு பிரபலமான கூற்று ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் ..bala871 wrote:கெட்டவர், கன்னி ராசியான என்னை பல துன்பங்களை கொடுத்து
என் வாழ்க்கை நாசமாக்கி விட்டார். அந்த நான்கு வருடங்களில் நான் எதிர்பாராத அளவுக்கு பல துன்பங்களை சந்தித்தேன்.
இப்போதும் பல துன்பங்களை சந்தித்து கொண்டு இருக்கிறேன்.போறபோக்கில் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் போல் இருக்கிறது.
மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்
கடவுளுக்கு அர்ச்சனையை இல்லை ..
பிரச்சனை இல்லாத மனிதர்களே உலகில் இல்லை ..
முதலீல் உங்கள் கவலையை விட்டு விட்டு சந்தோஷமாக வாழுங்கள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
bala871 வாழ்க வளமுடன்
அண்ணா அதற்க்கு எல்லாம் மூல காரணம் கடவுள் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? ..bala871 wrote:ரேவதி மேடம், பல வாய்ப்புக்கள் அந்த நேரத்தில் என்னை தேடி வந்தது
பண கஷ்டம், ஆபரேஷன் என்று எல்லாம் தேடி வந்த வாய்ப்புக்கள் என்னை விட்டு ஓடிவிட்டது. இன்று ஒரு மூலையில் முடங்கி போயிருக்கிறேன்.இதை அந்த சனிச்சுரனால் போனதை சரி பண்ண மூடியுமா? impossible.
என்னை பொறுத்தவரையில் உன் வாழ்க்கை உன் கையில் என்பது தான் சரி
கடவுள் ஒருவர் இருக்கிறார் அதர்க்காக கடவுள் தான் நம் பிரச்சனைக்கு காரணம் என்று நினைப்பது தவறு ..
ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிக்கவும்..
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
J.Sasikala wrote:"நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா "என்ற முதுமொழியே
நமக்கு அனைத்து உண்மைகளையும் விளக்கும்
எந்த ஒரு கிரகமும் ஒரு மனிதனுக்கு தரும் நற்பலன்களுக்கும் ,
தீய பலன்களுக்கும் அந்த மனிதன் முற்பிறவிகளில் செய்த
புண்ணிய , பாவங்களே அடிப்படை காரணமாக அமைகிறது
நாம் செய்த செயல்களின் பலன்களை தான் இறைவன்
தன் அடியவர்களான கிரகங்களின் மூலமாக நமக்கு அளிக்கிறான்
எனவே எந்த ஒரு கிரகமும் நமக்கு எதிரி அல்ல ,
அவைகள் பாரபட்சமற்றவை
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|