புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி ரேவதி.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆமாம் எனக்கும் சனீஸ்வரன் என்றாலே பயம் தான்.
சனியன் என்று யாரையாச்சும் திட்டினால் கூட அவர் பிடித்து கொள்வாராமே.
சனியன் என்று யாரையாச்சும் திட்டினால் கூட அவர் பிடித்து கொள்வாராமே.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஏழரை சனி என்பது என்ன அண்ணா?சதாசிவம் wrote:நன்றி ரேவதி.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி அண்ணா...சதாசிவம் wrote:நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
செல்ல கணேஷ் wrote:மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
நன்றி கணேஷ்,
அழகான கோளறு பதிகம் பாடிய ஞான சம்பந்தரும் கூட சனிக்கு என்று தனியாக பாடவில்லை. அனைத்து கிரகங்களும் ஒன்றாக வைத்து தான் பாடினார்.
இப்படி இருக்கையிலே சனிக்கு மட்டும் அதி முக்கியத்துவம் கொடுப்பதன் ரகசியம் என்ன ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சனீஸ்வரன் நல்லவரா? கெட்டவரா?
ஒரு நீதிபதி நல்லவரா ? கெட்டவரா என்று கேட்டால் , தண்டனை பெற்றவன் கேட்டவர் என்று சொல்லுவான் !
ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள் ! அவர் அவருடைய கடமையை செய்தார் என்றுதான் எடுத்துக்கொள்வார்கள் !
அதுபோல்தான் சனியும் ,..நம்முடைய செயலுக்கு ஏற்ப ..சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ தருகிறார் என்று ஏற்று கொள்ளவேண்டும் !
ஒரு நீதிபதி நல்லவரா ? கெட்டவரா என்று கேட்டால் , தண்டனை பெற்றவன் கேட்டவர் என்று சொல்லுவான் !
ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள் ! அவர் அவருடைய கடமையை செய்தார் என்றுதான் எடுத்துக்கொள்வார்கள் !
அதுபோல்தான் சனியும் ,..நம்முடைய செயலுக்கு ஏற்ப ..சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ தருகிறார் என்று ஏற்று கொள்ளவேண்டும் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|