புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_m10ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹேய்!! கவிதை கவிதை கவிதை


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 2:35 pm

First topic message reminder :

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர

அணில் பழத்தைக் கொறிப்பதையே - நான்
வேறாய் பார்த்தேனே - அத
எழுத்தா வடிக்கும் முன்னே - நீ
ஓடி ஒளியிர


காக்கா தாங்கண்ட தண்ணிபானை தெரியுமா - அத
அழகா சொல்லவே - நான்
நெனைச்சேன் புரியுமா

மார்கழி மாசத்து குளிர் மேனிய தழுவுது - அந்த
நடுக்கத்தில் கூடவும் உன்ன நெனச்சேன் தெரியுமா
சுடுதண்ணிய காலுல விட்டத போலநீ - ஓடியே
போயிட்ட அதன் காரணம் ஏன் சொல்லு

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர

நீ காக்கணும் நிதானம் கொஞ்சம் - நான்
வார்த்திட புகுவேன் தஞ்சம் - நீ
காத்தா வருவே அழகா - உன்ன
பாத்தா புகழ்வார் உலகார்


நீ உருவினை மாற்றுவ விதமா -மனம்
அந்த மாற்றத்தில் மாறுமே இதமா - நீ
அடிக்கடி மாறிட வேணாம் - நான்
கேட்டா மாறிடு தானா

ஹேய்!! கவிதை கவிதை கவிதை
உனக்கேந்தான் இத்தனை அவசரம் - நான்
எழுத்தா வடிக்கும் முன்னமே - நீயேந்தான்
ஓடி ஒளியிர




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 22, 2011 9:45 pm

மார்கழி மாசத்து குளிர் மேனிய தழுவுது - அந்த
நடுக்கத்தில் கூடவும் உன்ன நெனச்சேன் தெரியுமா
சுடுதண்ணிய காலுல விட்டத போலநீ - ஓடியே
போயிட்ட அதன் காரணம் ஏன் சொல்லு

இயல் இசை நாடகம் என்று தமிழை பிரித்தார்கள் இப்பொழுது கவிதை நடையையும் இப்படி பிரிக்கலாம் என்றே நினைக்கிறேன் அருமை உங்கள் சிந்தனை சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 22, 2011 9:50 pm

இயல் இசை நாடகம் என்று தமிழை பிரித்தார்கள் இப்பொழுது கவிதை நடையையும் இப்படி பிரிக்கலாம் என்றே நினைக்கிறேன் அருமை உங்கள் சிந்தனை சிரி


ஹா ஹா ஹா , நன்றிகள் இளா.... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 23, 2011 5:09 am

சிறந்த எண்ணங்கள்.
பாராட்டுகிறேன்.
ஆயினும்
பா(கவிதை) வரும் வேளை
எழுதுகோலைத் தேடுவதும்
எழுதுகோலும் தாளும் இருக்கையிலே
பாவை(கவிதையை)த் தேடுவதும்
என் வாழ்வில் தொடர்கதையே!



உங்கள் யாழ்பாவாணன்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 5:17 am

yarlpavanan wrote:சிறந்த எண்ணங்கள்.
பாராட்டுகிறேன்.
ஆயினும்
பா(கவிதை) வரும் வேளை
எழுதுகோலைத் தேடுவதும்
எழுதுகோலும் தாளும் இருக்கையிலே
பாவை(கவிதையை)த் தேடுவதும்
என் வாழ்வில் தொடர்கதையே!

மிக்க நன்றிகள் ஐயா,

குறிப்பாக இந்த நிகழ்வு பெரும்பான்மையான கவிஞர்களுக்கு இருக்கும். நாம் எதை பற்றியும் சிந்திக்காத போது, சிறப்பான சிந்தனை மலர்கிறது, ஆனால், நம்மிடம் அப்பொழுது என்று குறித்து வைதுகொள்ள ஒன்றுமே இருக்காது, நான் சில சமயங்கள், பைக் இல் வந்து கொண்டிருக்கும் போது சிந்தனை வரும், உடனே பைக் ஐ நிறுத்தி விட்டு, அதை குறிபெடுதுக்கொள்வேன். மீண்டும் நன்றிகள் ஐயா.... புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 1:04 pm

J.Sasikala wrote:
ரேவதி wrote:எனக்கென்னமோ அந்த கவிதை அப்படின்கிறது கவிதாவோ என்று தோன்றுகிறது ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 182891

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரேவதி சொல்றது நிஜம்தான் போல புன்னகை


என்னப்பா ராமா ???? இதுக்கு பதிலையே காணோமே ????? புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 1:06 pm

J.Sasikala wrote:
J.Sasikala wrote:
ரேவதி wrote:எனக்கென்னமோ அந்த கவிதை அப்படின்கிறது கவிதாவோ என்று தோன்றுகிறது ஹேய்!! கவிதை கவிதை கவிதை - Page 4 182891

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரேவதி சொல்றது நிஜம்தான் போல புன்னகை


என்னப்பா ராமா ???? இதுக்கு பதிலையே காணோமே ????? புன்னகை
அதானே என்ன பதிலே காணோம் கண்ணடி



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 23, 2011 1:07 pm

என்னப்பா ராமா ???? இதுக்கு பதிலையே காணோமே ?????


நிஜம் எல்லாம் மாயை...........
மாயை எல்லாம் நிஜம்...........
மாயையை நிஜமென கூறலாம்.....
நிஜத்தையும் மாயை எனக் கூறலாம்.......

எதை எப்படி கூறினாலும், ரேவதி கூறியதும், எண்ணியதும்........மாயை.......மாயை......மாயை.........





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 1:08 pm

ரேவதி wrote:
அதானே என்ன பதிலே காணோம் கண்ணடி

நம்ம ராமரு "எஸ் " அய்யோ, நான் இல்லை ஆயிட்டாரு சிப்பு வருது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 23, 2011 1:09 pm

பிஜிராமன் wrote:
என்னப்பா ராமா ???? இதுக்கு பதிலையே காணோமே ?????


நிஜம் எல்லாம் மாயை...........
மாயை எல்லாம் நிஜம்...........
மாயையை நிஜமென கூறலாம்.....
நிஜத்தையும் மாயை எனக் கூறலாம்.......

எதை எப்படி கூறினாலும், ரேவதி கூறியதும், எண்ணியதும்........மாயை.......மாயை......மாயை.........

ஏன் பிஜி இப்படியெல்லாம் உனக்கு என் மேல கோவம் இருந்தா நல்லா திட்டிடுங்கள் நான் ஏத்துகிறேன் ஆனால் இப்படி கமல் மாதிரி புரியாமல் பேசி கொல்லாதீங்க பைத்தியம்



பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Fri Dec 23, 2011 1:11 pm

ரேவதி wrote:இப்படி கமல் மாதிரி புரியாமல் பேசி கொல்லாதீங்க பைத்தியம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக