புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனைச்சரன் (சனீஸ்வரன்)- நல்லவரா - கெட்டவரா ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஈகரை உறவுகளுக்கு,
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
நம்மில் பலரும் சனி கிரகம் என்றாலாலே பயப்படுகிறோம். மற்ற கிரகங்களை விட இவர் மேல் நமக்கு சற்று அச்சம் தான். உண்மையில் சனி என்ன அவ்வளவு ஆபத்தானவரா ? ஜோதிட சாஸ்திரம் மற்ற கிரகங்களுக்கு ஒவ்வொரு அந்தஸ்தும், ஆதிபத்தியமும் கொடுத்திருப்பதை போல் தான் சனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் மேல் பயம் அதிகம்.
சனை, என்றால் மெதுவாக என்றும் சரன் என்றால் அசைதல் என்று பொருள் படும். மற்ற கிரகங்களை விட சனி மெதுவாக நகரும் கிரகம். ஆதலால் தான் அவருக்கு சனைச்சரன் என்று பெயர். தமிழில் இவருக்கு மந்தன் என்ற பெயருண்டு.
சனி ஒருவரை உயர்த்தாதா ? அது கெடுதி மட்டுமா செய்யும் ? இது ஏன் ? இவருக்கு நாம் பயப்பட வேண்டுமா ? விசேச பூஜை, பரிகாரம் அவசியமா?
என் கருத்தின் சுருக்கம், மற்ற கிரகங்களை போல் இவரும் ஒருவர். இவர் இருக்கும் இடம், ஆதிபத்தியம், நம்முடைய தசா நடப்பு லக்னம், ராசியைப் பொறுத்து நன்மையோ, தீமையோ செய்வார். இது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும், சனி உட்பட.
உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நன்றி ரேவதி.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆமாம் எனக்கும் சனீஸ்வரன் என்றாலே பயம் தான்.
சனியன் என்று யாரையாச்சும் திட்டினால் கூட அவர் பிடித்து கொள்வாராமே.
சனியன் என்று யாரையாச்சும் திட்டினால் கூட அவர் பிடித்து கொள்வாராமே.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஏழரை சனி என்பது என்ன அண்ணா?சதாசிவம் wrote:நன்றி ரேவதி.
சனி இறைவன் என்ற நிலையில் இருந்தாலும், அவரை கண்டு நாம் அதிகம் பயப்படுகிறோம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி அண்ணா...சதாசிவம் wrote:நவ கிரங்களில் சூரியன் தலைவன், அதற்கு இணையான கிரகம் சனி.
நீதிபதி, பெரிய தொழிலதிபர், மக்களை ஆளும் human resource மானேஜ்மென்ட், labour மானேஜ்மென்ட் துறையில் இருக்கும் பெரும்பாலானவருக்கு சனியின் ஆதிக்கம் தான். சாதாரண சிவாஜி ராவ் ஆக இருந்த நபர் சூப்பர் ஸ்டாராக மாறியதும் இந்த சனி திசையில் தான்.
இவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாற 2.5 வருடம் எடுத்துக் கொள்கிறார். இப்படி மாறி மாறி வரும் போது உங்கள் ராசிக்கு முன்னால் உள்ள ராசியில் தங்கும் காலம் அதாவது 2.5 வருடம் + உங்கள் ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம், உங்களுடைய அடுத்த ராசியில் தங்கும் காலம் 2.5 வருடம் ஆக மொத்தம் 7.5 வருடம். இதைத்தான் ஏழரைச் சனி என்று கூறுகிறார்கள். இது முழுவதும் கஷ்ட காலம் என்று கூற முடியாது. உங்கள் லக்னம், ராசிக்கும் சனிக்கும் உள்ள நட்பு, பகை பொருத்தும், உங்களின் ஜனன திசை நடப்பு, மற்ற கிரகங்களின் பார்வை, இருப்பு பொறுத்து பலன்கள் மாறும்.
சனி கிரகம் நீதிக்கு, சட்டம் ஆகிய துறைக்கும் உரியவர். ஒரு நேர்மையான நீதிபதி ஒருவரின் தவறுகளைப் பொறுத்து தண்டனை வழங்குவார் இல்லையா, அது போல் உங்களின் பாவ பலன்களைப் பொறுத்து இவர் ஆட்சி காலத்தில் உங்களுக்கு கடுமையான பலன்களைத் தருவார்.
இதே போல் தான் மற்ற கிரங்களும், அவர் அவருக்கு உண்டான ஆதிபத்திய சுப பலன்களையோ, அசுப பலன்களையோ கொடுக்கும்.
இதில் இவரைக் கண்டு தனிப்பட்ட முறையில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சனிப்பெயர்ச்சியில் திருநள்ளாறு சென்று வழிபட்டால் தான் உங்களை அவர் சந்தோஷமாக வைத்துக் கொள்வார் என்பது சரியில்லை.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
செல்ல கணேஷ் wrote:மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்த
என்னுளமே புகுந்த வதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல வவைநல்ல நல்ல
வடியா ரவர்க் குமிகவே.
நன்றி கணேஷ்,
அழகான கோளறு பதிகம் பாடிய ஞான சம்பந்தரும் கூட சனிக்கு என்று தனியாக பாடவில்லை. அனைத்து கிரகங்களும் ஒன்றாக வைத்து தான் பாடினார்.
இப்படி இருக்கையிலே சனிக்கு மட்டும் அதி முக்கியத்துவம் கொடுப்பதன் ரகசியம் என்ன ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சனீஸ்வரன் நல்லவரா? கெட்டவரா?
ஒரு நீதிபதி நல்லவரா ? கெட்டவரா என்று கேட்டால் , தண்டனை பெற்றவன் கேட்டவர் என்று சொல்லுவான் !
ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள் ! அவர் அவருடைய கடமையை செய்தார் என்றுதான் எடுத்துக்கொள்வார்கள் !
அதுபோல்தான் சனியும் ,..நம்முடைய செயலுக்கு ஏற்ப ..சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ தருகிறார் என்று ஏற்று கொள்ளவேண்டும் !
ஒரு நீதிபதி நல்லவரா ? கெட்டவரா என்று கேட்டால் , தண்டனை பெற்றவன் கேட்டவர் என்று சொல்லுவான் !
ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள் ! அவர் அவருடைய கடமையை செய்தார் என்றுதான் எடுத்துக்கொள்வார்கள் !
அதுபோல்தான் சனியும் ,..நம்முடைய செயலுக்கு ஏற்ப ..சஞ்சித, பிராப்த , ஆகாமிய , கர்மங்களுக்கு ஏற்ப ..நல்லவற்றையோ , நன்மை அல்லாதவற்றையோ தருகிறார் என்று ஏற்று கொள்ளவேண்டும் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|