புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_m10இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 1:56 pm

First topic message reminder :

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Imagestory.php?id=1214377733-0ரூய்கட் ஒரு சிறிய கிராமம்! ஒரு மாறுதலுக்காக மகாராஷ்டிராவிலுள்ள அந்த கிராமத்திற்குச் சென்றிருந்த நான், என் உறவினர் வீட்டில் தங்கிஇருந்தேன். கிராமத்தின் அமைதியான சூழ்நிலையினால் கவரப்பட்ட எனக்கு, கவிதை எழுத வேண்டும் என்று தோன்ற, உடனே நான் காலார நடந்து ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து கவிதைக்கான வாசகங்களைக் கற்பனையில் தேடிக் கொண்டுஇருந்தேன். மனத்தில் தோன்றிய எண்ணங்களை வார்த்தைகளாக வடித்த பிறகு, வீடு திரும்ப நினைத்த போது, பக்கத்து வீட்டுப் பெண்மணியான ஜெயாவும், அவளுடைய பெண்ணும் இடுப்பிலும், தலையிலும் பானைகளைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் ஆற்றை நோக்கிச் செல்வதைக் கவனித்தேன். ஆற்றுக்குத்தான் செல்ல வேண்டும். அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டுமென எனக்குத் தோன்ற, உடனே அவ்வாறே செய்தேன்.

தில்லியில், என் வீட்டில் குழாயைத் திறந்தாலே தண்ணீர் வரும்! ஆனால், இங்கோ அதற்காக எத்தனை தூரம் தினமும் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் ஆற்று நீர் சுத்தமாக இருப்பதில்லை. அப்படிஇருக்க, அதை எவ்வாறு குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அவ்வாறு சிந்தனைகளில் மூழ்கியபடி நான் நடக்க, ஆறு வந்ததே தெரியவில்லை.

ஜெயாவின் பெண் ஆற்றில் இறங்கி, பானைகளை நிரப்ப, ஜெயா கரையிலேயே அமர்ந்து விட்டாள். இவள் தண்ணீர் பிடிக்கப் போவது இல்லையா என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஜெயா ஒரு விசித்தரமான காரியம் செய்தாள். கரையில் உட்கார்ந்தபடியே மணலைத் தோண்டத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஊற்றுநீர் வர, அதைப் பானைகளில் நிரப்பினாள்.

நான் ஆற்றங்கரையை உற்று நோக்கிய போது அத்தகைய குழிகள் ஏராளமாக இருந்தன. ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் ஜெயாவிடம் அவள் என்ன செய்கிறாள் என்று கேட்க, அவள் ஆற்றங்கரையில் குழி தோண்டி ஊற்று நீரைப் பானைகளில் நிரப்புகிறேன் என்றாள். காரணம் கேட்க, குடிப்பதற்கும், சமையலுக்கும் உகந்தது ஊற்று நீர்தான் என்றாள்! அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அசுத்தமான ஆற்றுநீர் அடிவழியாக ஊடுருவி அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் பாயும்போது, அதிலுள்ள அசுத்தங்களை மணல் வடிகட்டி விடுகிறது. அதனால், ஆற்றுநீரைவிட ஊற்று நீர் ஓரளவு சுத்தமானது.

இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Imagestory.php?id=1214378081-0

குடிப்பதற்கும், சமையலுக்கும் கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர் என்பது புரிந்தது.

வீட்டுக்கு அருகிலேயே கிணறு தோண்டினால், தினமும் நடக்கும் சிரமம் மிச்சமாகுமே என்று தோன்றியது. ஆனால், ஆற்றங்கரையில் கையால் தோண்டினாலே ஊற்று நீர் கிடைக்கும். ஆற்றிலிருந்து தொலைவில் உள்ள கிராமத்து வீடுகளில் மிக ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும். ஒரு காலத்தில் கிணற்றில் தண்ணீர் இருந்திருக்கலாம்! இப்போது, கிணறு தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்குமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலம் வரண்டு விட்டது. அதன் முக்கியமான காரணம், கிராமத்தைச் சுற்றியிருந்த காடுகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதுதான்!

மரங்களை அப்படியே விட்டு வைத்திருந்தால் இந்த வறட்சி ஏற்பட்டிருக்காது. மழைத் தண்ணீர் வீணாகப் பாய்ந்து ஓடாமல், அவற்றை மரங்கள் தடுக்க, பூமி அதை உறிஞ்சி வைத்திருக்கும். சமீப காலமாக ரூய்கட்டில் கடும் வறட்சி நிலவுகிறதென்று உறவினர் கூறினார்.

மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்து, அந்த மரத்தடியில் அமர்ந்து எண்ண அலைகளை ஓடவிட்டேன். காடுகளை அழிப்பதின் மூலம், மனிதகுலம் தன் அழிவுப் பாதையை நோக்கி அடிவைத்து நடக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. ஏதாவது மாய, மந்திரத்தினால் ரூய்கட் கிராமத்தின் வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் தோன்றாதா என்று ஏங்கினேன்.

-காஞ்சி கோலி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 3:08 pm

பிளேடு பக்கிரி wrote:இனியாவது மரங்களை வெட்டாதீர்கள்..
நல்ல பதிவு பானு அருமையிருக்கு
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Dec 21, 2011 5:21 pm

நல்ல கதை. இன்று ஊற்று தோண்டினாலும் நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை அக்கா ?



இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்... - Page 2 Thank-you015
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 5:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நல்ல கதை. இன்று ஊற்று தோண்டினாலும் நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை அக்கா ?
சோகம் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக