புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
63 Posts - 40%
heezulia
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
314 Posts - 50%
heezulia
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
21 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_m10இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 3:26 pm

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Crazy_Pictures-a18


எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.

ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.


நன்றி பெண்மணி





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 3:27 pm

வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.

சிறந்த கருத்து.
மகிழ்ச்சி நன்றி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 3:28 pm

உமா wrote:
வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.

சிறந்த கருத்து.
மகிழ்ச்சி நன்றி

:அடபாவி: என்னா பாஸ்ட் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 20, 2011 3:29 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்.

சிறந்த கருத்து.
மகிழ்ச்சி நன்றி

:அடபாவி: என்னா பாஸ்ட் நன்றி

இதுவே ஸ்லோ தான் அக்கா.
இப்படியே கேள்வி கேட்டா உன்னையும் தள்ளிடுவேன் ஜாலி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 3:33 pm

நல்லா இருக்கு நடனம் நடனம்



பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 3:34 pm

ஜாஹீதாபானு wrote:
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

அனைவரும் மனதில் என்றும் இருத்தி கொள்ளவேண்டிய தத்துவம் இது

நன்றி பானு அன்பு மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 3:37 pm

ரேவதி wrote:நல்லா இருக்கு நடனம் நடனம்

நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 3:37 pm

J.Sasikala wrote:
ஜாஹீதாபானு wrote:
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

அனைவரும் மனதில் என்றும் இருத்தி கொள்ளவேண்டிய தத்துவம் இது

நன்றி பானு அன்பு மலர்
நன்றி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 3:45 pm

நல்ல கதை பகிர்விக்கு நன்றி இந்த கதையை ஏற்கனவே எங்கயோ படித்திருக்கிறேன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... 1357389இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... 59010615இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Images3ijfஇன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 3:49 pm

நல்ல கதை.. மீண்டும் ஒரு நன்றி பானு அக்காவுக்கு..
அந்த கழுதை மாதிரி நாமும் மேல வரணும் அப்படி தானே அக்கா ஓரக்கண் பார்வை




இன்றும் ஒரு கதை (20/12/11பானு)துன்பத்தை உதறித் தள்ளு... Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக