புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_c10 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_m10 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_c10 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_m10 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_c10 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_m10 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2


   
   
செ.சண்முகசுந்தரம்
செ.சண்முகசுந்தரம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 11/12/2011

Postசெ.சண்முகசுந்தரம் Wed Dec 21, 2011 9:20 pm

வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2


முல்லைப் பெரியாறு ஆர்ப்பாட்டத்தில் மிகக் கடுமையாக தடியடி நடத்தி உள்ளது போலீஸ்.சாலையோரம் வீடு புகுந்தும்கூட போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கேரள அரசும்,மலையாள இனவெறி பிடித்த மக்களும் தமிழ் மக்களின் மீது தாக்குதல் நடத்தியது போக இப்பொழுது தமிழக காவல்துறையும் கூட தமிழ் மக்களின் மீது தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.காவல்துறையின் நடவடிக்கைகள் ஜனநாயகப்படுத்தப்படவேண்டும் என்று பரமக்குடி சம்பவத்திலிருந்தே கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.தடியடி என்றப் போர்வையில் கையில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்குவது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது.மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அரசு அனுமதி தரவேண்டும்.அணையை எதுவும் செய்யமாட்டோம் என கேரள அரசு உத்திரவாதம் தரவேண்டும்.அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பை உடனே அளிக்கவேண்டும்.மன்மோகனின்,சோனியாவின் மௌனத்திற்கு அவர்கள் மிகப் பெரும் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.காவல்துறையின் வன்முறைக்கு எதிராக உரத்துக் குரல் கொடுப்போம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 21, 2011 9:27 pm

குரல் மட்டும் குடுதால் இந்த நிலமை இன்னும் மோசமாகும் ...

அதை தவிர லட்சம் பேருடன் எழுட்சி பேரணி நடத வேண்டும் ..

போராட்டங்களை துரித படுத வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 10:08 pm

காவல்துறையின் இந்தச் செயலுக்கு தமிழக ஆளும் வர்க்கம் துணையாக இருக்கும் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் காவல்துறை தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!



 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 22, 2011 12:27 am

காவல் துறை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும் அவர் தான் உத்தரவு தந்து இருப்பார்கள் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் - 2 Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 12:31 am

புரட்சி wrote:குரல் மட்டும் குடுதால் இந்த நிலமை இன்னும் மோசமாகும் ...

அதை தவிர லட்சம் பேருடன் எழுட்சி பேரணி நடத வேண்டும் ..

போராட்டங்களை துரித படுத வேண்டும்

நீங்க ரொம்ப டெரரா பேசுரீங்கோ y

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக