புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க.,வையும்- ஜெ.,வையும் காத்தவர் "மோடி': பரபரப்பு பின்னணி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"அதிகார வர்க்கமாக' செயல்பட்ட சசிகலா குடும்பத்தாரின் தடைகளை மீறி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத நிலையை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலம், தமிழக உளவுத் துறையினர் தகர்த்து, சசிகலா குடும்பத்தார் கூண்டோடு வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது. அவர்களது ஆதரவாளர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே அதிகாரிகள், அமைச்சர்கள், பொறுப்புகளில் செயல்பட முடியும் என்ற நிலை இருந்தது. உளவுத்துறை தகவல்கள் கூட சசிகலா குடும்பத்தார் நேரடி பார்வைக்குப் பின், "வடிகட்டப்பட்டு' ஜெயலலிதாவை சென்றடையும். அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் செல்லும் தபால், பதிவுத்தபால், போயஸ் கார்டனில் நேரில் பலர் கூட்டமாக சென்று கொடுக்கப்பட்ட மனுக்கள் கூட, ஜெயலலிதா பார்வைக்கு செல்லாது. ஆனால், ஜெயலலிதாவின் கார் வரும் வழியில், வழிமறித்து யார், எந்த மனுக்கொடுத்தாலும், சில மணி நேரத்தில் பலனை வழங்கியது அனைவரும் அறிந்தது. இதில், உயர் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம். உளவுத்துறையினரால் கூட முழு தகவல்களையும் ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆறு மாதங்களில் சசிகலா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட பல தரப்பினர், தங்கள் அடக்கப்பட்ட முறைகளை, ஜெயலலிதாவிடம் முறையிட முயன்றும் முடியவில்லை.
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ராமானுஜம், ஜெயலலிதாவின் அதிக நம்பிக்கை பெற்றவர் என்பதால், அவர் மட்டும் எப்போதாவது முதல்வரை தனியாக சந்திக்க வாய்ப்பு கிட்டியது. ஆனாலும், அதிகம் பேச முடியாத நிலை நீடித்தது. இதனால், ராமானுஜத்தின் செயல்பாட்டை முடக்க, உளவுத்துறையில், ஐ.ஜி., ராஜேந்திரன், அவரை தொடர்ந்து டி.ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆகியோர், சசிகலா கும்பலின் விருப்பத்துக்காக நியமிக்கப்பட்டனர். "நீங்கள் சட்டம் ஒழுங்கை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், உளவுத்துறை தகவல்களை ராஜேந்திரன் மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகியோர் பார்ப்பர்' என, ராமானுஜத்திடம், சசிகலா தெரிவித்துள்ளதாக, கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், "உளவுத்துறை குறித்த தகவலை முதல்வர் கேட்டால், நான் பதில் சொல்ல வேண்டி வரும். முதல்வர் கூறும் வரை நான் அனைத்தையும் கவனிக்கிறேன்' என, தர்ம சங்கடமான நிலையில் ராமானுஜம் கூறி வந்துள்ளார்.
இதற்கிடையே தான் உளவுத்துறையில் இருந்த பொன் மாணிக்கவேல் மாற்றப்பட்டார். சில நாட்களில் தன் பதவி பறிபோய்விடும் என்ற நிலையை அறிந்த ராமானுஜம், புதிய திட்டம் வகுத்தார். குஜராத் மாநில டி.ஜி.பி., ஒருவரும், ராமானுஜமும், ஐ.பி.எஸ்.,ல் ஒரே பேட்ஜ்மெட். இப்பிரச்னை குறித்து அவரிடம் முழு தகவலையும் தெரிவித்து, அ.தி.மு.க., மற்றும் ஜெயலலிதாவை காப்பாற்றவும், சசிகலா குடும்பத்தினர் நடவடிக்கையை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கவும் முயன்றார் ராமானுஜம். இவ்விஷயங்களை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் அம்மாநில டி.ஜி.பி.
பின்னர் நடந்ததுதான் சுவாரஸ்யம்! இப்பிரச்னையை அறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர் நரேந்திரமோடி, தானே நேரடியாக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக உளவுத்துறை மூலம் தனக்கு கிடைத்த அனைத்து தகவல்கள், ஆவணங்களையும், தனக்கு நம்பிக்கைக்கு உரிய ரகசிய நபர் மூலம், முதல்வர் ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்த்துள்ளார். அவற்றை பார்த்த பிறகே, முதல்வர் ஜெயலலிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். இச்சூழலில் தான், பெங்களூரூ நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து சசிகலாவும் நேரில் ஆஜராக நேரிட்டது.
ஆரம்பத்தில் இருவரும் ஆஜராகி, விசாரணை முடியும் வரை இருவரும் சேர்ந்தே, பெங்களூரூ சென்று வரத்திட்டமிட்டனர். மோடியின் தகவல் கிடைத்த பின், சசிகலா பெங்களூரு நீதிமன்றம் சென்ற போது, ஜெயலலிதா சென்னையிலேயே தங்கி விட்டார். அப்போது கிடைத்த மூன்று நாள் அவகாசத்தில், பல அதிகாரிகள், அமைச்சர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை அழைத்து பல தகவல்களின் உண்மைகளை முதல்வர் ஜெயலலிதா பெற்றார். இதன் வெளிப்பாடாக, சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சசிகலா குடும்பத்தால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், பொறுப்பாளர்கள், தொழிலதிபர்கள் என பலரும், ராமானுஜத்தையும், உளவுத்துறையின் வெற்றியையும் கொண்டாடுகின்றனர். இதில் தூக்கி எரியப்பட்ட போலீஸ் அதிகாரிள் பலர் உற்சாகத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது. அவர்களது ஆதரவாளர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே அதிகாரிகள், அமைச்சர்கள், பொறுப்புகளில் செயல்பட முடியும் என்ற நிலை இருந்தது. உளவுத்துறை தகவல்கள் கூட சசிகலா குடும்பத்தார் நேரடி பார்வைக்குப் பின், "வடிகட்டப்பட்டு' ஜெயலலிதாவை சென்றடையும். அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் செல்லும் தபால், பதிவுத்தபால், போயஸ் கார்டனில் நேரில் பலர் கூட்டமாக சென்று கொடுக்கப்பட்ட மனுக்கள் கூட, ஜெயலலிதா பார்வைக்கு செல்லாது. ஆனால், ஜெயலலிதாவின் கார் வரும் வழியில், வழிமறித்து யார், எந்த மனுக்கொடுத்தாலும், சில மணி நேரத்தில் பலனை வழங்கியது அனைவரும் அறிந்தது. இதில், உயர் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம். உளவுத்துறையினரால் கூட முழு தகவல்களையும் ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆறு மாதங்களில் சசிகலா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட பல தரப்பினர், தங்கள் அடக்கப்பட்ட முறைகளை, ஜெயலலிதாவிடம் முறையிட முயன்றும் முடியவில்லை.
உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., ராமானுஜம், ஜெயலலிதாவின் அதிக நம்பிக்கை பெற்றவர் என்பதால், அவர் மட்டும் எப்போதாவது முதல்வரை தனியாக சந்திக்க வாய்ப்பு கிட்டியது. ஆனாலும், அதிகம் பேச முடியாத நிலை நீடித்தது. இதனால், ராமானுஜத்தின் செயல்பாட்டை முடக்க, உளவுத்துறையில், ஐ.ஜி., ராஜேந்திரன், அவரை தொடர்ந்து டி.ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் ஆகியோர், சசிகலா கும்பலின் விருப்பத்துக்காக நியமிக்கப்பட்டனர். "நீங்கள் சட்டம் ஒழுங்கை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள், உளவுத்துறை தகவல்களை ராஜேந்திரன் மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகியோர் பார்ப்பர்' என, ராமானுஜத்திடம், சசிகலா தெரிவித்துள்ளதாக, கார்டன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், "உளவுத்துறை குறித்த தகவலை முதல்வர் கேட்டால், நான் பதில் சொல்ல வேண்டி வரும். முதல்வர் கூறும் வரை நான் அனைத்தையும் கவனிக்கிறேன்' என, தர்ம சங்கடமான நிலையில் ராமானுஜம் கூறி வந்துள்ளார்.
இதற்கிடையே தான் உளவுத்துறையில் இருந்த பொன் மாணிக்கவேல் மாற்றப்பட்டார். சில நாட்களில் தன் பதவி பறிபோய்விடும் என்ற நிலையை அறிந்த ராமானுஜம், புதிய திட்டம் வகுத்தார். குஜராத் மாநில டி.ஜி.பி., ஒருவரும், ராமானுஜமும், ஐ.பி.எஸ்.,ல் ஒரே பேட்ஜ்மெட். இப்பிரச்னை குறித்து அவரிடம் முழு தகவலையும் தெரிவித்து, அ.தி.மு.க., மற்றும் ஜெயலலிதாவை காப்பாற்றவும், சசிகலா குடும்பத்தினர் நடவடிக்கையை தமிழக முதல்வருக்கு தெரிவிக்கவும் முயன்றார் ராமானுஜம். இவ்விஷயங்களை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் அம்மாநில டி.ஜி.பி.
பின்னர் நடந்ததுதான் சுவாரஸ்யம்! இப்பிரச்னையை அறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர் நரேந்திரமோடி, தானே நேரடியாக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக உளவுத்துறை மூலம் தனக்கு கிடைத்த அனைத்து தகவல்கள், ஆவணங்களையும், தனக்கு நம்பிக்கைக்கு உரிய ரகசிய நபர் மூலம், முதல்வர் ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்த்துள்ளார். அவற்றை பார்த்த பிறகே, முதல்வர் ஜெயலலிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். இச்சூழலில் தான், பெங்களூரூ நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து சசிகலாவும் நேரில் ஆஜராக நேரிட்டது.
ஆரம்பத்தில் இருவரும் ஆஜராகி, விசாரணை முடியும் வரை இருவரும் சேர்ந்தே, பெங்களூரூ சென்று வரத்திட்டமிட்டனர். மோடியின் தகவல் கிடைத்த பின், சசிகலா பெங்களூரு நீதிமன்றம் சென்ற போது, ஜெயலலிதா சென்னையிலேயே தங்கி விட்டார். அப்போது கிடைத்த மூன்று நாள் அவகாசத்தில், பல அதிகாரிகள், அமைச்சர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை அழைத்து பல தகவல்களின் உண்மைகளை முதல்வர் ஜெயலலிதா பெற்றார். இதன் வெளிப்பாடாக, சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். சசிகலா குடும்பத்தால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், பொறுப்பாளர்கள், தொழிலதிபர்கள் என பலரும், ராமானுஜத்தையும், உளவுத்துறையின் வெற்றியையும் கொண்டாடுகின்றனர். இதில் தூக்கி எரியப்பட்ட போலீஸ் அதிகாரிள் பலர் உற்சாகத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது
தினமும் நடக்கும் சூரிய உதயம் போல நடக்கும் விஷயம் இப்பதான் இவருக்கு தெரியுதா??? இல்லைனா இதுலயும் ஏதாவது அரசியல் உள் குத்து இருக்குதான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்...எப்பயும் போல அப்பாவி தமிழ் மாக்கானாய்
தினமும் நடக்கும் சூரிய உதயம் போல நடக்கும் விஷயம் இப்பதான் இவருக்கு தெரியுதா??? இல்லைனா இதுலயும் ஏதாவது அரசியல் உள் குத்து இருக்குதான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்...எப்பயும் போல அப்பாவி தமிழ் மாக்கானாய்
ஜேன் செல்வகுமார் wrote:அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது
தினமும் நடக்கும் சூரிய உதயம் போல நடக்கும் விஷயம் இப்பதான் இவருக்கு தெரியுதா??? இல்லைனா இதுலயும் ஏதாவது அரசியல் உள் குத்து இருக்குதான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்...எப்பயும் போல அப்பாவி தமிழ் மாக்கானாய்
வழிமொழிகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ஜேன் செல்வகுமார் wrote:அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது
தினமும் நடக்கும் சூரிய உதயம் போல நடக்கும் விஷயம் இப்பதான் இவருக்கு தெரியுதா??? இல்லைனா இதுலயும் ஏதாவது அரசியல் உள் குத்து இருக்குதான்னு பொறுத்திருந்து தான் பார்க்கணும்...எப்பயும் போல அப்பாவி தமிழ் மாக்கானாய்
வழிமொழிகிறேன்!
அப்பாடா நாம சொல்றதயும் ஒருத்தர் ஒதுக்காரர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|