புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Poomagi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
Page 1 of 1 •
`2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297485-
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் 1,765 பேர்
பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,
தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து
புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ரயில்வே துறையில் தமிழர்கள் முற்றிலுமாகப்
புறக்கணிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
அதில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில்
1,765 பேர் பயிற்சிக்கு அழைக்கப்பட்டதில் வட மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள் 300 பேரைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால்,
தமிழர்களில் ஒருவரைக்கூடத் தேர்வு செய்யவில்லை என்ற
தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ரயில்வே துறையில் 2,600 பணியிடங்களில்
2,300 பேர் வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதும்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெற்கு ரயில்வே - மத்திய அரசு
அதேபோன்று தபால் துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து
விட்டு, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்வு
செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,
மாநிலத்தில் உள்ள 18 பொதுத்துறை நிறுவனங்களில்
இங்குள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் பணியும், அதேநேரத்தில்
வட மாநிலத்தவர்களுக்கு 90 சதவிகித பணியும்
வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து இன்று
பொன்மலையில் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச்
சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர்
பெ.மணியரசன், ``வட மாநில இளைஞர்களை, தமிழகத்தில்
கோவை, திருச்சி பொன்மலை, சென்னை பெரம்பூர் ஆகிய
மூன்று ரயில்வே பணிமனைகளில் பணியமர்த்தி வருகிறது,
ரயில்வே துறை. இதில் பொன்மலையில் 325 பேரை பணிக்கு
எடுத்துள்ளது. அதில் ஒருவர்கூடத் தமிழர்கள் இல்லையென்பது
மிகவும் வேதனையான நிலை. இந்தத் துறை மட்டுமல்ல...
வருமானவரித் துறை, பி.ஹெச்.எல் உள்ளிட்ட மத்திய அரசின்
கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளிலும் கடந்த
ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழர்களைப் புறக்கணிக்கும் நிலை
இருந்துவருகிறது.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297486கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி Follow
மணியரசன் தமிழ்தேசிய பேரியக்கம்
அதற்குக் காரணம், தமிழர்களைப் பகையினமாக இந்த
ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்களுடைய சம்ஸ்கிருதம்,
இந்தி போன்ற மொழிகளைத் திணிக்க இப்படியான
செயல்களில் இறங்கியுள்ளது பி.ஜே.பி. அரசு.
மேலும் வடநாட்டு வரலாறுகளைத் தவிர, தமிழர்களின்
வரலாறுகள் நிலைத்துவிடக் கூடாது என்றும் இந்த அரசாங்கம்
கருதுகிறது. தமிழர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள்
ஆரியத்தோடு இணைந்துபோகிற ஒன்றாக இருப்பதன்
விளைவாகவும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
மொழி, மதம், இனம் போன்றவற்றுக்குத் தமிழர்கள் போட்டியாக
இருக்கிறார்கள். அதனால், அந்த இனத்தை அழிக்க மேற்
கொள்ளப்பட்ட சதியின் வெளிப்பாடுதான் மத்திய அரசின்
இந்த நடவடிக்கை.
மேலும், `இன ஒதுக்கல் குழு' நடவடிக்கையாகவும் இதைப்
பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் போக்கைத் தடுக்கவே
போராட்டம் நடத்தியுள்ளோம். தாய்மண்ணில் உள்ளவர்களுக்கு
உரிய முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற மாநிலங்களைச்
சேர்ந்தவர்களைப் பணிக்கு அமர்த்தவேண்டும்.
ஆனால் இங்குத் தமிழர்களை தவிர, மற்றவர்கள்தான் ஆதிக்கம்
செய்கிறார்கள்.
பிற மாநிலங்கள் 1986-ம் ஆண்டே சட்டம் கொண்டுவந்துள்ளன.
அந்தச் சட்டத்தின்படி மத்திய அரசுப் பணியாக இருந்தாலும்,
மாநில அரசுப் பணியாக இருந்தாலும், சொந்த மாநிலத்தில்
உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தபின்னரே பிற
மாநிலங்களைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்த வேண்டும்
என்று அந்தச் சட்டம் சொல்கிறது.
அதே போன்றதொரு சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவர
வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது"
என்றார்.
-
------------------------------------
கா.புவனேஸ்வரி
-விகடன்
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297495 "தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297498- GuestGuest
பதிவுக்கு
"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !
வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது. தமிழர்களை ஏமாற்றும் தேசியக் கடசிகள்.
"தமிழர்கள் உறங்குகிறார்கள்" என்பது இதுதான் !
வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது. தமிழர்களை ஏமாற்றும் தேசியக் கடசிகள்.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297528- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297530- GuestGuest
//அறிவுக்கு வேலை மாநிலத்தவனுக்கு அல்ல. ஆற்றல் அறிவு உள்ளவனே நற்பணி ஆற்றுவான் . அற்றவன் போராட்டமே பெரிதென போராடுவான் .எனவே அறிவாளியை தேர்வு செய்வதே நல்லது. அதை செய்துள்ளது அரசு.//
தவறாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.
அறிவை வைத்து பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் வட மாநிலத்தவர்கள் சுலபமாக தெரிவாகி விடுகின்றனர். பரீட்சைகள் தமிழிலும் நடத்தப்படல் வேண்டும்.
சமீபத்தில் தமிழக ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1600 பேரில் தெரிவான 325 பெரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
கேடுகெட்ட அரசு. இனியாவது தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.
தவறாக சொல்லி இருக்கிறீர்கள் ஐயா.
அறிவை வைத்து பணி இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடைபெறுகிறது. அதனால் வட மாநிலத்தவர்கள் சுலபமாக தெரிவாகி விடுகின்றனர். பரீட்சைகள் தமிழிலும் நடத்தப்படல் வேண்டும்.
சமீபத்தில் தமிழக ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1600 பேரில் தெரிவான 325 பெரும் வட மாநிலத்தவர்கள். ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
கேடுகெட்ட அரசு. இனியாவது தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297561- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இந்திய அரசின் ஆட்சி மொழி இந்தி ஆங்கிலம். தமிழ் மொழி அல்லவே . தமிழ் நாட்டில் ஒன்னா தமிழ் மொழி படித்தவனுக்கு முன்னுரிமை அளிக்கலாம் . மைய அரசுக்கு இல்லை. ஆங்கிலம் இந்திக்கே முக்கியத்துவம்.எனவே அரசை குறை சொல்ல ல் சரியல்ல.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297562- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இப்படித்தான் மாவட்ட நீதி பதிகள் தேர்விற்கு நான்காயிரம் வக்கீல்கள் தேர்வு எழுதினர் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை . ஒருவர்கூடவா சட்ட அறிவை பயன்படுத்தி
தேர்ச்சி பெற முடியவில்லை. அப்படி உள்ளது நீதி சட்ட அறிவு இவர்கள் எப்படி நீதியை அளிப்பார்கள் விருப்பு வெறுப்பு படிதான் செயல் படுவார்கள் அதுதான் வெளிச்சம் . ஒரு நீதி அரசருக்கு சரி என்பது மற்றோர் நீதி அரசருக்கு தவறாக தெரிகிறதோ அதுபோல் தான் செயல்படுகின்றன சட்டம் தீர்ப்பு எல்லாம்.
தேர்ச்சி பெற முடியவில்லை. அப்படி உள்ளது நீதி சட்ட அறிவு இவர்கள் எப்படி நீதியை அளிப்பார்கள் விருப்பு வெறுப்பு படிதான் செயல் படுவார்கள் அதுதான் வெளிச்சம் . ஒரு நீதி அரசருக்கு சரி என்பது மற்றோர் நீதி அரசருக்கு தவறாக தெரிகிறதோ அதுபோல் தான் செயல்படுகின்றன சட்டம் தீர்ப்பு எல்லாம்.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#1297563- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தமிழர்கள் சட்டத்தை மதிப்பதில்லை தலைவனுக்கு பணிந்து நடப்பதில்லை எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என சுய நலத்திற்கே படை சேரத்து போராடி நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்துவதால் மைய அரசு இச்செயலை விரும்பாததால் கூட இருக்கலாம். ஆறு நாறுக்கு ஐந்நூற்று தொண்ணூற் மதிப்பெண் பெற்றவன்கூட பெற்றவள் கூட ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாதபோது தமிழக கல்வி எந்த அளவிற்கு உள்ளது என்பதே கேள்வி.
Re: `2,600 பணியிடங்களில் 2,300 பேர் வடமாநிலத்தவர்கள்!' - மத்திய அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழர்கள்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|