புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_c10திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_m10திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_c10திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_m10திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_c10திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_m10திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 12:24 pm

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டி, திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் சந்நிதியில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7.51க்கு சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதை ஒட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.


இந்த விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் மற்றும் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர்.


சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காத்திருந்தது. ரூ.100, ரூ.300 ஆகிய வரிசைகளில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 12:24 pm

இளமாறன் wrote:

சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காத்திருந்தது. ரூ.100, ரூ.300 ஆகிய வரிசைகளில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று சனீஸ்வரன் ரொம்ப பிஸி...




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 21, 2011 1:44 pm

ரேவதி wrote:
இளமாறன் wrote:

சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காத்திருந்தது. ரூ.100, ரூ.300 ஆகிய வரிசைகளில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று சனீஸ்வரன் ரொம்ப பிஸி...

வேண்டும் என்றால் அவரை , உன்னை வந்து பார்க்க சொல்லுகின்றேன் .. சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 21, 2011 1:48 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:இன்று சனீஸ்வரன் ரொம்ப பிஸி...
வேண்டும் என்றால் அவரை , உன்னை வந்து பார்க்க சொல்லுகின்றேன் .. சிரி
சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 1:50 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:

சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காத்திருந்தது. ரூ.100, ரூ.300 ஆகிய வரிசைகளில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று சனீஸ்வரன் ரொம்ப பிஸி...

வேண்டும் என்றால் அவரை , உன்னை வந்து பார்க்க சொல்லுகின்றேன் .. சிரி
உங்களுக்கு அவளோ சிரமம் தேவைல்லை அவர் இன்னும் 5 வருடம் என்கூடவேதான் இருப்பார் ஒன்னும் புரியல



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 1:51 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:இன்று சனீஸ்வரன் ரொம்ப பிஸி...
வேண்டும் என்றால் அவரை , உன்னை வந்து பார்க்க சொல்லுகின்றேன் .. சிரி
சூப்பருங்க
எனக்கு எதிரி வெளிய இல்ல



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 21, 2011 1:56 pm

ரேவதி wrote:
வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
இளமாறன் wrote:

சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காத்திருந்தது. ரூ.100, ரூ.300 ஆகிய வரிசைகளில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று சனீஸ்வரன் ரொம்ப பிஸி...

வேண்டும் என்றால் அவரை , உன்னை வந்து பார்க்க சொல்லுகின்றேன் .. சிரி
உங்களுக்கு அவளோ சிரமம் தேவைல்லை அவர் இன்னும் 5 வருடம் என்கூடவேதான் இருப்பார் ஒன்னும் புரியல

என்னுடைய ராசி பற்றி நான் கவலைப்படவில்லை ,நான் வசிப்பது திருநள்ளாறுக்கு மிக அருகில் . அதனால் பயமும் இல்லை ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 21, 2011 1:58 pm

வை.பாலாஜி wrote:என்னுடைய ராசி பற்றி நான் கவலைப்படவில்லை ,நான் வாசிப்பது திருநள்ளாறுக்கு மிக அருகில் . அதனால் பயமும் இல்லை ..
திருநள்ளார் மட்டுமா நமக்கு அருகில் இருக்கு , கவலையை மறக்க காரைக்காலும் தான் திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் 676261 பக்கத்தில் இருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 1:59 pm

வை.பாலாஜி wrote:
என்னுடைய ராசி பற்றி நான் கவலைப்படவில்லை ,நான் வசிப்பது திருநள்ளாறுக்கு மிக அருகில் . அதனால் பயமும் இல்லை ..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயோ திருநள்ளாறுக்கு அருகில் இருந்தால் சனி பகவான் புடிக்க மாட்டாரா என்ன..இருங்க இருங்க அவர்கிட்ட மாட்டி விடுறேன்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 21, 2011 2:00 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:என்னுடைய ராசி பற்றி நான் கவலைப்படவில்லை ,நான் வாசிப்பது திருநள்ளாறுக்கு மிக அருகில் . அதனால் பயமும் இல்லை ..
திருநள்ளார் மட்டுமா நமக்கு அருகில் இருக்கு , கவலையை மறக்க காரைக்காலும் தான் திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் 676261 பக்கத்தில் இருக்கு

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக